ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‐ மாற்று தமிழ் அரசியல் கட்சிகள் ‐ அரசசார்பற்ற நிறுவன முக்கியஸ்த்தர்கள் கொழும்பில் ஒரே மேடையில் ‐ ஒரேதாளில் கையொப்பம்: கொழும்பில் இன்று அதிவிசேட முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஜீரிஎன்னின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச சார்பற்ற நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்தில் அரச சார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டதாக GTNனிற்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாக்கியசோதி சரவணமுத்து சாந்தி சச்சிதானந்தம் உள்ளிட்டவர்களும் இந்தியாவின் செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கியஸ்தரான திருமதி ராமலிங்கம் என்பவரும் கலந்து கொண்டதோடு ஈழ மக்கள…
-
- 0 replies
- 1.9k views
-
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அநுர அரசு ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாத…
-
-
- 32 replies
- 1.9k views
- 1 follower
-
-
சென்ற ஆண்டு எப்படி எமது விடுதலைப்போராட்டம் முள்ளிவாய்க்காலின் குறுகிய நிலப்பரப்பில் முடக்கப்பட்டதோ, அதே பாணியில் எமது புலம்பெயர் போராட்டமும் ஒருசில பத்துப்பேரின் கையில் ஒப்படைக்கப்பட்டாயிற்று.அந்தப்பழகிய முகங்களைத்தான் எங்கும் காணமுடிகின்றது.ஏன் இந்த நிலை?இப்பொழுது எமக்கென்றொரு நாடில்லை. நேற்று இருந்ததை மீட்கவும் மனமில்லை. அப்படியென்றால், வெளியேற்றப்படும்போது எங்கு செல்வது? இதற்கு முன்னைய உதாரணங்களுண்டு. இது ஊகமல்ல. இது நூற்றுக்கு நூறு உண்மை.யூதர்கள் வெளியேற்றப்படும்போது அவர்களுக்கென்று பாலைவனம் கைகொடுத்தது. பர்மாவிலிருந்து துரத்தப்பட்டபோது கால்நடையாகச் சென்றுசேர இந்தியமண்ணிருந்தது. இடியமீன் உகண்டாவிலிருந்து துரத்தியபோதும் இந்தியமண் இடங்கொடுத்தது. கொழும்பிலிருந்து துரத்தி…
-
- 2 replies
- 1.9k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார். தாக்குதல் இடம்பெற்ற கால கட்டத்தில் நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் இருந்தமையும் தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனமைக்கான காரணங்களில் ஒன்றாகும். இந்த தாக்குதல் விடயம் குறித்த எச்சரிக்கை ஒன்றினை எவரும் எமக்கு இறுதிவரை தெரிவிக்கவில்லை. அப்படி எனக்கு குறித்த எச்சரிக்கை தகவலை அளித்திருந்தால் அன்றைய உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தையும் நிறுத்தி நான் மக்களின் உயிரை காத்திருப்பேன் என்றும் அவர் கூறினார். …
-
- 10 replies
- 1.9k views
-
-
யாழ்ப்பாணத்தில் மே தினத்தையொட்டி எதிர்க்கட்சிகள் ஊர்வலமாகச் செல்லவுள்ள வீதியோரங்களில் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்' என்ற தலைப்பிடப்பட்ட பல சுவரொட்டிகள் இனந்தெரியாத நபர்களினால் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடத்தவுள்ள மே தினக் கூட்ட மைதானத்தைச் சுற்றியும் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ். மக்கள் என்ற அடிக்குறிப்புடன் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்', 'தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் துரோகிகள் எமக்கு வேண்டாம்', 'மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என இச்சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/40246-2012-05…
-
- 21 replies
- 1.9k views
-
-
பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்றை பெற்றுத்தருவார் என்று நம்புகிறேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார் மேலும், "நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதே நேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன். நா…
-
- 10 replies
- 1.9k views
-
-
ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட 4 ஐ.தே.க.வினர் அமைச்சர்களாக இணைந்தனர்! [புதன்கிழமை, 25 சனவரி 2006, ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 4 மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் கேலிய ரம்புக்வெல்ல, சிறிலங்கா நாடாளுமன்ற எதிர்க்கட்சிக் கொறாடாவும் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த சமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிப் பேச்சாளர் ஜி.எல்.பீரிஸ், சுசாதந்த புஞ்சிநிலமே ஆகியோர் இன்று இணைந்தனர். இவர்களில் கேலிய ரம்புக்வெல்ல இன்று பிற்பகல் அமைச்சரவை அந்தஸ்துள்ள கொள்கைத் திட்டமிடல் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சராக பதவியேற்றார். மகிந்தவின் …
-
- 10 replies
- 1.9k views
-
-
ஜனாதிபதியை வரவேற்றார் சி.வி தேசிய உணவு வழங்கல் வாரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிளிநொச்சி வட்டக்கச்சியில் வைத்து இன்று திங்கட்கிழமை (05) ஆரம்பித்து வைத்தார். இந்த வைபவத்துக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றார். (படப்பிடிப்பு: ரொமேஷ் மதுசங்க) - See more at: http://www.tamilmirror.lk/155745/ஜன-த-பத-ய-வரவ-ற-ற-ர-ச-வ-#sthash.iWairJKv.dpuf
-
- 8 replies
- 1.9k views
-
-
-
- 15 replies
- 1.9k views
-
-
வியாழன், 28 ஏப்ரல் 2011 20:51 .கனடியத் தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கும், கனடாவின் ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியின் கொன்சவேட்டிவ் கட்சி வேட்பாளரான ”கவன்” (ராகவன் பரஞ்சோதி), நேற்று மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சி வேட்பாளர் விவாத மேடையிலிருந்து ஓட்டமெடுத்தார் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து தெரியவருவதாவது: அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட பெண் போல், கட்சிக்காகவும், கட்சியின் தவறான கொள்கைகளுக்காகவும், தமிழீழ தேசியத்தையும், தமிழினத்தையும் மறுதலித்ததன் மூலம் எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவிருக்கும், கனடியத் தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கும், முன்னாளில் கனடியத் தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்…
-
- 13 replies
- 1.9k views
-
-
சிங்கள தேசம் எவ்வாறு தமிழர்களை பற்றிய புரிதலை வைத்திருக்கிறது என்பதற்கு நேரடி சாட்சியாக ஒரு அனுபவத்தை பதிவு செய்கிறார் பாதிரியார் ஒருவர். ஆங்கில சஞ்சிகையில் வெளிவந்த குறித்த சம்பவத்தின் மூலம் பிளவுபட்டு நிற்பது தேசங்கள் மட்டுமல்ல அத்தேசத்தில் வாழும் மக்களின் மனங்களும் தான் என்பதை புரிந்துகொள்ளலாம். இதுபற்றி தெரியவருவதாவது மன்னார் மாவட்டத்திலுள்ள அரிப்பு என்ற இடத்திலிருந்து 150 மாணவர்கள் கல்விச்சுற்றுலாவுக்காக தென்னிலங்கைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர். மூன்று நாள் பயணமாக அழைத்துச்செல்லப்பட்ட இவர்கள் கண்டி கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்குள்ள இடங்களை பார்வையிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக விமானதளத்திற்கு சென்றும் எவ்வாறு விமானங்கள் ஏறி இறங்குகிறது என…
-
- 14 replies
- 1.9k views
-
-
-
பாராளுமன்றப் பொதுத்தேர்தல் - 2010 யாழ்ப்பாணதேர்தல் மாவட்டம் இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்களுடனான பேட்டி (1) நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிடத் தீர்மானித்ததன் காரணம் என்ன? தமிழர் அரசியலில் 30 ஆண்டுகால அறவழிப் போராட்டத்திலும் 30 ஆண்டகால ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டு இன்று மீண்டும் ஆரம்பப் புள்ளியில் நிற்க வேண்டிய நிலையில் உள்ளது. தமிழரது எதிர்கால அரசியல் என்பது சர்வதேச சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஜனநாயக அடித்தளத்தில் நின்றுகொண்டு உலக மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி எமது தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றிற்காகக் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்குக் …
-
- 26 replies
- 1.9k views
-
-
வாங்கோ வாங்கோ... அனைவருக்கும் இனிய வணக்கங்கள் அல்ல இழவுகள்! இஞ்ச பாருங்கோ. கீழ ரெண்டு படங்கள் இருக்கிது. சும்மா ஒருக்கால் கனகாலத்துக்கு பிறகு தமிழ்நெட் பக்கம் போனன். அப்படியே அதிர்ந்துபோனன். இவர்களப் பார்க்க உங்களுக்கு என்ன தோன்றுகின்றது? எம்மை மாதிரி இரண்டு கண்கள், இரண்டு காதுகள், வாய், மூக்கு, தலை, கால்கள் உள்ள மனிதர்கள் தானே இவர்கள்? எங்கட வீடுகளில இப்பிடி ஒண்டு நடந்தால் நாங்கள் பேசாமல் இருப்பமா? இவர்களை இவ்வளவு குரூரமான முறையில் கொன்று இருக்கின்றார்களே! இவற்றை பார்க்க உங்களுக்கு ஒன்றுமே தோன்ற இல்லையா? ஈராக்கில அமெரிக்காகாரன் ஒருத்தன அங்க இருக்கிற கொலைகாரங்கள் கத்தியால கோழிய வெட்டிற மாதிரி கழுத்த வெட்டி இணையத்தில அந்த வீடியோவ போட நாங…
-
- 8 replies
- 1.9k views
-
-
பாதுகாப்பு குறைக்கப்பட்டமை பிரபாகரனின் குழுவிற்கு பாதை வெட்டும் செயலாகும் வீரகேசரி நாளேடு பொலிஸ் மா அதிபருக்கு அனுர பண்டாரநாயக்க எம்.பி.கடிதம் எனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டமை என்னை கொலைச்செய்வதற்காக பிரபாகரனின் குழுவிற்கு பாதையை வெட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும். எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு பொலிஸ் மா அதிபரும் ஆலோசனை வழங்கியோருமே முழு மையாக பொறுப்பு கூறவேண்டும் என்று கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனுர பண்டார நாயக்க தெரிவித்துள்ளார். தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவிற்கு அனுப்பிவைத்து அவசர கடிதத்திலேயே அனுர பண்டாரநாயக்க எம்…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ் மாணவன் முதலிடம் இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். தர்மலிங்கம் பசுபதன் என்ற மாணவன் மொத்தமாக 176 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ்ப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் மூன்று மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். குறித்த மூன்று மாணவிகளும் 183 புள்ளிகளைப் பெற்று முதனிலை வகிக்கின்றனர். கொழும்ப சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும்…
-
- 10 replies
- 1.9k views
-
-
Sri Lanka has chance to end Tamil conflict: US Thursday, 16 April 2009 17:48 administrator The Sri Lankan government has the chance to end the decades-long conflict with Tamil Tigers, the United States said Thursday, urging both sides to reach a ceasefire.(AFP) "The government of Sri Lanka has an opportunity to put an end to the lengthy conflict," State Department spokesman Robert Wood said, as he also called for aid workers and the media to be given access to civilians caught in the cross-fire. Full Report Courtesy:TamilNational.com
-
- 5 replies
- 1.9k views
-
-
இனி... அவ்வளவுதான்! விடுதலைப் புலிகளால் ஒன்றும் செய்யமுடியாது' என்று பேசப்பட்டு வந்த நிலையில் கொழும்பு நகரின் மீது விமானத் தாக்குதல் நடத்தித் தங்களுடைய போர் வலிமையைப் புலிகள் நிரூபித்திருக்கிறார்கள். இது அவர்கள் நடத்திய ஒன்பதாவது விமானத் தாக்குதல். 2007-ம் ஆண்டில் நான்கு முறையும், 2008-ம் ஆண்டில் நான்கு முறையும் விமானங்களின் மூலம் சிங்கள ராணுவ கேந்திரங்களைத் தாக்கி, தங்களுக்கு எந்தவித சேதமும் இல்லாமல் திரும்பிய விடுதலைப்புலிகளின் வான்படை, இந்த முறை தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு இரண்டு விமானங்களையும், இரண்டு விமானிகளையும் இழந் திருக்கிறது. ''புலிகளின் விமான ஓடுபாதைகள் அனைத்தையும் கைப்பற்றி விட்டோம். அவர்களின் விமானம் ஒன்றை ஏற்கெனவே சுட்டு வீழ்த்திவிட்டோம். …
-
- 0 replies
- 1.9k views
-
-
தாக்குதல் வான்கலங்களை வழங்க முன்வந்தது இலங்கை; ஐ.நா. ஏற்க மறுக்கும்? ஐ.நா. படையினருக்கு 3 எம்.ஐ.-24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் மற்றும் இரு விமானங்களை வழங்குவதற்கு இலங்கை முன்வந்துள்ளதாகவும் ஆனால் அவற்றை ஐ.நாவினால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம் எனவும் டர்டில்பே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவின் கொங்கோ, சூடான் ஆகிய நாடுகளில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. படையினருக்கு தாக்குதல் வான் கலங்கள் போதாமலுள்ள நிலையில் ஐ.நாவுக்கு உதவுவதற்காக இவ்வான்கலங்களை வழங்க இலங்கை முன்வந்துள்ளதாக ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி டர்டில்பே செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடூர…
-
- 3 replies
- 1.9k views
-
-
முல்லைத்தீவு காட்டுக்குள் இருந்து இயங்கும் இலங்கை இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் இன்று மதியம் குமுளமுனை கிராமத்தின் ஒரு பகுதியை பிடித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.. Troops dominate part of Kumulamunai village - Mullaittivu Troops of 59 Division operating in the Mullaittivu jungle have dominated a part of the Kumulamunai village this afternoon, 11 November, reaching another significant milestone in the Wanni liberation offensive. Security forces dominated a part of the road running between Tannimurippu-Kulam and Kumulamunai earlier and continued their military thrust to enter the strategically important township, Kumulamunai, located 13 Km south o…
-
- 2 replies
- 1.9k views
-
-
[Wednesday, 2011-06-22 17:19:01] பார்க்கக்கூடாத திரைப்படமொன்றைப் பார்த்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்ட இரு மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவமொன்று காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது பொதுமக்களுடனான பெரும் போராட்டத்தின் பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள மேற்படி இரு மாணவிகளும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எல்.எச்.ஜீ.குரே தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 'நேற்று முன்தினம் பிற்பகல் காத்தான்குடியில…
-
- 19 replies
- 1.9k views
-
-
http://www.yarl.com/files/110405_thamilaga_kannootam.mp3
-
- 0 replies
- 1.9k views
-
-
வன்னியில் இடம்பெறும் மோதல்கள் தொடர்பான களநிலைவரத்தை அறிந்துகொள்வதற்காக இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா, நேற்று செவ்வாய்க்கிழமை வன்னி இராணுவக் கட்டளைத் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். வன்னியின் பிந்திய நிலைவரங்கள் குறித்துக் கேட்டறிந்துகொண்ட அவர், இராணுவத் தரப்பில் பாரிய இழப்புக்கள் ஏற்படாதவகையில் எதிரிகளுக்கு இழப்புக்களை ஏற்படுத்தவேண்டும் என அறிவுறுத்தியிருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், வன்னியில் இராணுவத்தினர் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் திருப்தி வெளியிட்டிருந்ததாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.tamilseythi.com/srilanka/sarath...2008-09-03.…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான நிறுவனத்தில் போலிச் சான்றிதழை பயன்படுத்தி தலைமை விமானியாக பணியாற்றி வந்த ஜேர்மன் வாசியொருவா விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யபட்டு;ளளா. கடந்த பத்து மாதங்களாக விமானியாகப் பணியாற்றி வந்த இவர், ஒரு இணை விமானியே எனவும் பெரிய விமானங்களுக்கான கப்டன் அல்ல என்பதும் உள்ளக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் விமான நிறுவனப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் அவரது சுய விபரச் கோவையிலிருக்கும் அனைத்து தஸ்தோவேஜூக்களும் விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் விமான நிலைய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்தாகவும் தெரிவித்தார். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின், ஏ-340 ரக மிகப்பெரிய விமானத்தில்; பயிற்சிக்காக வந்த கனிஷ்ட தர விமானியொருவர், இந்த…
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கையில் நடப்பது அரச பயங்கரவாதமே அன்றி வேறில்லை என்பதை எப்பொழுது உலக நாடுகள் உணர்கின்றனவோ அன்றுதான் நாட்டில் அமைதியும் சமாதானமும் பிறக்க ஏதுவான சூழல் அமையும். அதற்கிடையில் எத்தனை மரணங்கள், எத்தனை பட்டினிச் சாவுகள், எத்தனை ஆட்கடத்தல்கள், எத்தனை இடமாற்றங்கள், எத்தனை வன்செயல்கள், எத்தனை நட்டங்களை மக்கள் அனுபவிக்கப் போகின்றார்களோ தெரியாது. 'பயங்கரவாதம்', 'பயங்கரவாதிகள்' என்ற சொற்கள் அண்மைக் காலங்களில் பயங்கரமான முக்கியத்துவம் அடைந்துள்ளன. ஆனாலும், சட்டப்படி அச்சொற்களுக்குப் போதுமான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால் 'பயங்கரவாதிகள்' யார் என்பதில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அமெரிக்க நியூயோர்க் ந…
-
- 0 replies
- 1.9k views
-