ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143544 topics in this forum
-
யாழ் பல்கலைக்கழகத்திற்கு இம்முறை அதிகளவு வெளிமாட்டங்களைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது யாழ்.பல்கலைக்கழக வரவாற்றில் என்றும் இல்லாத ஒரு சிங்கள மயமாக்கல் நடவடிக்கை என யாழ்.கல்விச் சமூகம் கருதுகிறது இவர்களுக்கான கற்கைநெறி ஆரம்ப நாளான நேற்று திங்கள் கிழமை இவர்கள் தமது குடும்பத்தினருடன் வாகனங்களில் பல்கலைக்கழக வாசலில் குழுமியிருந்ததைக் காண முடிந்தது. இம்முறை மருத்துவ பீடத்திற்கு 100 சிங்கள மாணவர்களும் விஞ்ஞான பீடத்துக்கு 160 தென்பகுதி சிங்கள மாணவர்களும் தெரிவாகியுள்ளனர். இதில், பௌதீக விஞ்ஞானத் துறைக்கு 100 சிங்கள மாணவர்களும், உயிரியல் விஞ்ஞானத்துறைக்கு 60 சிங்கள மாணவர்களும் அனுமதி பெற்றிருப்பதாக யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ள…
-
- 3 replies
- 1.8k views
-
-
அம்பலமாகிறது அமெரிக்க சித்தாந்தம் -சி.இதயச்சந்திரன்- 'மயக்கம்" வந்தாலும் ஆச்சரியமில்லை. ஆயினும் மயங்காமல் இருப்பதே புத்திபூர்வமானது. இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜெவ்ரி லன்ஸ்டெட் கூறிய, காலங் கடந்த ஞானத் துளிகள், தமிழ் மக்களிற்கான மயக்க மருந்து வடிவில் வெளிவந்துள்ளது. இந்த "முன்னாள்" கள் எல்லோரும் இப்படித்தான் பேசுகிறார்கள். இந்திய 'முன்னாள்" களும் இதற்கு விதிவிலக்கல்ல. சுருட்டு அணையமுன் வேரறுக்கப்படும் என்று பிரகடனம் செய்த இந்திய அறிஞர், பின்னாளில் யதார்த்தவாதியாக மாறியதும் வரலாறுதான். 'முன்னாள்" களின் இராஜதந்திர உத்திகள் காலப் போக்கில் பழுதடைந்து, பின்னாளில் சமரச உத்திகளை முன்னெடுப்பதனை இன்னாளில் தரிசிக்கின்றோம். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்க கொக்கிளாய் கடல்நீரேரியில் பாலம் முல்லைத்தீவு – திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொக்கிளாய் கடல்நீரேரிக்கு மேலாக பாலம் அமைக்கப்படவுள்ளது. செக் குடியரசின் கடனுதவியுடன் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர். அத்தபத்து தெரிவித்துள்ளார். 9 பில்லியன் ரூபா செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பாலத்துக்கான, நிதியை செக் குடியரசின், CSOB வங்கியும், உள்ளூர் வணிக வங்கி ஒன்றும் வழங்கவுள்ளன. ஒரு கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலத்தை அமைப்பதன் மூலம், முல்லைத்தீவில் இருந்து புல்மோட்டைக்க…
-
- 13 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இன்று முற்பகல் முதல் மீண்டும் வன்முறை வெடித்து அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது. இப்பதற்றத்தில் இதுவரை 5 பேர் வாள்வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.8k views
-
-
சென்னை: இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அதி நவீன சாதனங்களை அனுப்பியது உண்மை தானே?, அப்போது திமுக மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களின் மோசமான நிலைமையை நான் முதலில் எழுப்பியதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார் கருணாநிதி. ஆனால், நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் குறுகிய காலத்திலேயே மீறப்பட்டுவிட்டன. தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், ராமேஸ்வரத்தில் முக்கிய திரைப்பட பிரமுகர்களின் கூட்டத்திற்கும், சென்னையில் மனித சங்கிலி போராட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார் கருணாந…
-
- 2 replies
- 1.8k views
-
-
-
- 2 replies
- 1.8k views
-
-
முஸ்லிம் மாணவிகளும் முகத்தை மூடக்கூடாது - அஸாத் சாலி (எம்.ஆர்.எம்.வஸீம்) மேல்மாகாணத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் செல்லும் மாணவிகள் முகத்தை மூடும்வகையில் சீருடையில் வருதற்கு அனுமதிக்கக்கூடாது. அதற்கான சுற்று நிறுபத்தை பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைத்துள்ளதாக மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பை கருத்திற்கொண்டு முஸ்லிம் பெண்கள் நிகாப் மற்றும் புர்கா அணிந்துகொண்டு பொது இடங்களுக்கு செல்லவேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, மேல்மாகாணத்தில் இருக்கும் பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பாக பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாட இருக்கின்றோம். அதற்காக…
-
- 7 replies
- 1.8k views
-
-
யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதே புலிகளின் திட்டம்: "த நேசன்" ஜஞாயிற்றுக்கிழமைஇ 26 ஓகஸ்ட் 2007இ 07:38 ஈழம்ஸ ஜபி.கெளரிஸ யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கு என்றும் அதற்கான சிறந்த வழியாக அங்குள்ள இராணுவத் தலைமைப்பீடத்தை அகற்ற முற்பட்டுள்ளனர் என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. த நேசனின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதலில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறீ கடந்த வாரம் தப்பியிருந்தார். இந்த சம்பவம் பாதுகாப்புத் தரப்பினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த…
-
- 6 replies
- 1.8k views
-
-
பிபிஸி நிருபர் கொழும்பில் இருந்து செய்தி தெரிவிக்கிறாரா அல்லது கருத்து வெளியிடுகிறாரா? கொழும்பை வாஸஸ்தலமாக கொண்டுள்ள பிபிஸி நிருபர் ரோலண்ட் போர்க் (Roland Buerk) திறமான எழுத்தும் ஆராய்ச்சி திறனும் கொண்டவர், அவர் விரும்பியபடி கொழும்பு, குருனாகல அல்லது மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து செய்திகள் வழங்க முடியும். அவருடைய நாட்டில் ஸ்ரீலங்கா ஒரு சிப்பியாகும். அவர் சமாதானம், ஸ்ரீலங்கா அரசாங்கம், வரையறுக்கப்பட்ட அதிகாரப்பகிர்வு, மற்றும் தசாப்தகாலமாக சிங்கள அரசு ஆட்சியாளர்களால் சிறுபான்மை தமிழர்கள் மீது அதிகாரம் செலுத்துவதாக தமிழர்கள் தெரிவிக்கும் முறைப்பாடுகள் பற்றி எல்லாம் எழுதுகிறார். ஆனால் தூரதிர்ஸ்டவஸமாக அவருக்கு சிங்கள முதற்பெயரை (first name) குடும்பபெயர்…
-
- 0 replies
- 1.8k views
-
-
இன்றைய நகைச்சுவை! - வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! சிறிலங்காவில் இனப்பிரச்சினை என்றாலும் பயப்படத் தேவையில்லை: சிங்கப்பூரில் ரோகித போகல்லாகம [சனிக்கிழமை, 2 யூன் 2007, 07:36 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்கா, பிரச்சினையான நாடல்ல, தொழிலுக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற சிறந்த நாடு என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் சென்றிருக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், தெற்கு ஆசியக் கல்விக் கழகம் ஏற்பாடு செய்திருந்த உரை நிகழ்வில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வர்த்தகர்களிடம் உரையாற்றினார். சிறிலங்காவில் இனப்பிரச்சினை இருக்கிறது என்றாலும் பயப்படத் தேவையில்லை. வடக்குப் பகுதியைத் தவ…
-
- 4 replies
- 1.8k views
-
-
பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் சண்டே லீடருக்கு வழங்கிய சிறப்புச் செவ்வி எழுதியவர் மிரியம் அஸ்வர் சண்டே லீடர் மார்ச் 20, 2011 இனமுரண்பாடு சிறிலங்காவில் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் நிலைநாட்ட நிறையவே செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. அவற்றுள் சர்வதேச தமிழ் சமூகத்துடன் பரஸ்பர இலாபம் தரக்கூடிய உறவினைக் கட்டியெழுப்புவதும் ஒன்று என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அது அப்படி இருக்க அரசின் இம்முயற்சிகள் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஜனாதிபதி ராஜபக்ச மீதும், ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி பாலித கோகண மீதும் வழக்குகள் பதியப்பட்டது உட்பட புலம்…
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கையில் பிபிசி தமிழ் சேவையில் ஒலிபரப்பாகிய தேசியத் தலைவரின் உரையை தடை செய்தது - இலங்கை அரசாங்கம் வெள்ளி, 28 நவம்பர் 2008, 23:41 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] இலண்டன் பிபிசி தமிழ் சேவையில் ஒலிபரப்பாகிய தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஆற்றிய உரையை கேட்கவிடாது தடை செய்தது இலங்கை அரசாங்கம்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவைனுடாக ஒலிபரப்பாகும் இலண்டன் பிபிசி தமிழ் சேவை செய்தி ஒளிபரப்பின் இலங்கைக் கண்னோட்டம் தொடங்கியதும் கேட்க முடியாதவாறு தடைசெய்யப்பட்டது. இதேவேளை இலங்கை கண்னோட்டம் முடிவடைந்த பின்னர் இந்தியக் கண்னோட்டம் தொடர்ந்து தெளிவாக ஒலிபரப்பாகியது.இலங்கையில் 90 விகிதமான தமிழர்கள் விரும்பி கேட்கும் இலண்டன் பிபிசி …
-
- 3 replies
- 1.8k views
-
-
சிக்கல் நிறைந்த போர்க்களத்தில் அடுத்து நடக்கப் போவது என்ன? [ ஆய்வு:அங்கதன் ] ஞாயிறு, 29 மார்ச் 2009 21:44 வன்னிச் சமர் இப்போது புதுக்குடியிருப்பின் எல்லைகளைக் கடக்கின்ற நிலையை அடைந்திருக்கிறது. புதுக்குடியிருப்புச் சந்தியை இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றிய படையினர், புதுக்குடியிருப்புப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்ற இன்னும் சண்டையிட வேண்டிய நிலையில் உள்ளனர். கிளிநொச்சியைக் கைப்பற்றவோ, பூநகரியைக் கைப்பற்றவோ, மாங்குளம் அல்லது மல்லாவி, துணுக்காய், முல்லைத்தீவு நகரங்களைக் ஆய்வு:அங்கதன் கைப்பற்றவோ, படையினர் இதுபோன்று அங்குலம் அங்குலமாகச் சண்டையிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை. மேற்படி நகரங்களின் சில பகுதிகள் கைப்பற்றப்பட்டதும், அவற்றை முழுமை…
-
- 2 replies
- 1.8k views
-
-
குளோபல் தமிழ் நியூஸ் (GTN) இணையத்தளம் தானே தன்னைச்சுற்றி உருவாக்கியிருக்கிற குழப்பத்திற்கான விளக்கம் இது பதிவு, மீனகம், ஈழம் நியூஸ் ஆகிய இணையத்தளங்கள் தமது கட்டுரை ஒன்றை மறுபிரசுரம் செய்துள்ளதாக குளோபல் தமிழ் நியூஸ் என்னும் இணையத்தளம் குற்றம் சுமத்தி செய்தி ஒன்றை கடந்த 01ம் திகதி வெளியிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக் குறித்த தன்னிலை விளக்கம் ஒன்றை பதிவு செய்ய செய்யவேண்டிய கடப்பாடு எங்களுக்கு உள்ளது. வியாபார நோக்கங்களை பெரும்பாலும் முதன்மைப்படுத்தி இணையத்தளங்களை நடத்திவரும் இணையங்களில் இருந்து செய்திகளை மறுபிரசுரம் செய்யும் போது யாருக்கும் ஆத்திரமும் கோபமும் வருவது சகஜமே. அதனை நாம் முதலில் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எமது நிலைப்பாடு என்பது வேறுபட்டது. முள்ளி…
-
- 13 replies
- 1.8k views
-
-
MISSION WATER SHED படை நடவடிக்கை முறியடிப்பு: 15 படையினர் பலி! 50 மேற்பட்டோர் படுகாயம். திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், இன்று சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த மும்முனை படைநகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8:30 மணியளவில், கிபிர் மற்றும் மிக் ரக விமானங்கள் குண்டுகளைப் பொழிய, ஆட்லறி - பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன், கனரக யுத்த தளபாடங்கள் சகிதம் முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உக்கிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. திருமங்கலம் படை முகாமில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அங்கோடை பக…
-
- 0 replies
- 1.8k views
-
-
எதியோப்பியாவில் நடைபெற்று வந்த தொடர்ச்சியான யுத்தம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை அடுத்தே எரித்திரியா என்ற தனி நாடொன்று உருவானதாகவும், அவ்வாறான நிலைமையொன்று இலங்கையிலும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகி வருவதாகவும் ஸ்ரீலங்கா சு.க.மக்கள் பிரிவின் பிரதான அமைப்பாளரும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீபதி சூரியாராச்சி தெரிவித்தார். பாராளுமன்றில் வெள்ளியன்று நடைபெற்ற வரவு-செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது :- அமைச்சரவையில் முழுமையாக ஆராய்ந்தே வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்.எனினும், பல சிரே~;ட அமைச்சர்கள் அரசில் இருக்கும் நிலையில் பாராளுமன்றப் பிரவேசம் இடம் பெற்ற சில வாரங்கள் மட்டுமே முடிவடைந்த நிலையில் பசில் ராஜப…
-
- 0 replies
- 1.8k views
-
-
வன்னியில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளை நோக்கி இலங்கை படையினர் தொடர்ந்தும் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருதாகவும் விசேடமாக புதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் வழியாக அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலய பகுதிக்கு செல்வது மிகவும் ஆபத்தான பயணம் எனவும் வன்னிக்கு சென்று நேற்று முன்தினம் திரும்பியுள்ள மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார். வீதியில் காணப்படும் மரங்களிலும் வீதிகளிலும் மனித மாமிசங்கள் சிதறி காணப்படுகிறது. பாதுகாப்பு வலய பகுதிகளை நோக்கி மக்கள் வெள்ளம் சென்று கொண்டிருகிறது. மக்கள் கடும் வெயில் மற்றும் மழையிலும் மரத்தடிகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான உணவு இல்லை. சில மக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உணவு களஞ்சியத்தை உடைத்து உணவு பொருட்களை எடுத்துக…
-
- 10 replies
- 1.8k views
-
-
பொதுத்தேர்தலில் பெண் வேட்பாளரையும் நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு! [Tuesday 2015-06-16 20:00] பொதுத் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவரை நியமிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு கட்சி தலைவர்களும் உத்தேசித்துள்ளனர். பொதுத் தேர்தல் மற்றும் கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவரை நியமிப்பது குறித்தும், தொகுதி பங்கீடுகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த வேட்பாளர் நியமனம் குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகத…
-
- 30 replies
- 1.8k views
-
-
பெண் கரும்புலிகள் தொடர்பான விவரணத்திரைப்படம் அமெரிக்காவில் காண்பிக்கப்படவுள்ளது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி அமெரிக்காவில் விவரணத் திரைப்பட விழா இடம்பெறவுள்ளது. இதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நோர்வே நாட்டுத் தயாரிப்பாளர் பியட் ஆர்னஸ்டாட் தயாரித்துள்ள விவரணத் திரைப்படமும் காண்பிக்கப்படவுள்ளது. இந்தத் திரைப்படம் இரண்டு பெண் கரும்புலிகளைப் பற்றியதாக அமைந்துள்ளது. ஏப்ரல் மாதம் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரை அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் நடைபெறவுள்ள இந்த திரைப்படவிழாவில் நூற்றுக்கும் அதிகமான விவரணத் திரைப்படங்கள் வெளியிடப்படவுள்ளன. இந்தத் திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர் ஆர்னஸ்டாட் கருத்து தெரிவி…
-
- 4 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
-
தென்தமிழீழத்தில் அமெரிக்காவின் சிறப்பு கடல் அதிரடிப்படை அதிகாரிகள் குழு சிறீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தென் தமிழீழதிற்கு அமெரிக்காவின் உயர்மட்ட படை அதிகாரிகள் குழு விஜயம் செய்துள்ளது. அமெரிக்காவின் சிறப்புக் கடல் அதிரடிப் படையைச் சேர்ந்த நான்கு படை அதிகாரிகளே தென் தமிழீழம் சென்றுள்ளனர். இக்குழுவுக்கு கேணல் தர அதிகாரி தலைமை வகிக்கின்றார். ஆக்கிரமிக்கப்பட்ட தென்தமிழீழப் பகுதிகளுக்குச் சென்ற இவர்கள் சிறீலங்கா படை அதிகாரிகளைச் சந்தித்ததுடன் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததோடு இராணுவ உயர்வலயப் பகுதிகளையும் பார்வையிட்டுள்ளனர். சம்பூர், மூதூர், சேருவில, ஈச்சிலம்பற்று, வாகரை, படுவான்கரை, கொக்கட்டிச் சோலை, வவுணதீவு ஆகிய இடங்களுக்குச…
-
- 4 replies
- 1.8k views
-
-
மடுதேவாலயம் முன்னர் பௌத்த விகாரையாகவும பின்னர் இந்து ஆலயமாகவும இருந்தது ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலேயே இங்கு மாதா சொரூபம் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாந்தை பகுதி மக்கள் கத்தோலிக்கர்களாக மத மாற்றம் செய்யப்பட்டனர் என எல்லாவெல மோனந்த தேரோ தெரிவித்தார். மடு திருச் சொரூபத்தினை மீண்டும் கொண்டு வருவதற்கு மன்னார் ஆயர் நிபந்தனை விதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. என்றும் அவர் கூறினார். மடு தேவாலயத்தையும் அண்டிய பகுதியையும் புலிகள் தாக்குதல் மத்திய நிலையமாகவே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையிலே முப்படையினர் மடுதேவாலயத்தை மீட்டெடுத்தனர். ஆனால் மடுமாத திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு மன்னார் ஆயா தலைமையிலான 30 மதகுருமார்கள் குழு நிபந்தனையை முன்வைத்துள்ளது. இதன…
-
- 5 replies
- 1.8k views
-
-
இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல் வழங்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 21ம் திகதி, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், இலங்கை மற்றும் வெளிநாட்டினர் என 250 க்கும் அதிகமானோர் பலியாகினர். இதையடுத்து தொடர்ந்தும் நாட்டில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும…
-
- 9 replies
- 1.8k views
-
-
படிப்பினைகள் ஆணைக்குழுவின் நல்லிணக்கத்துக்கான அறிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓபிளேக், இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது விடயம் தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புற்ரெனிஸும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறைபா…
-
- 2 replies
- 1.8k views
-