ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 09:50 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக தமிழீழக் காவல்துறை பொறுப்பு வகித்து வரும் பா. நடேசனை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் நியமித்துள்ளார். தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்டு வந்த பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனை சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அறிவித்துள்ளார். -Puthinam-
-
- 9 replies
- 3.8k views
-
-
இலங்கையின் புதிய கட்சியில் மகிந்த இருப்பார்': கோட்டாபய மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக கோட்டாபய ராஜபக்ஷ இருந்தார் இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அரசியல் கலாசாரம் தற்போது நிலவுவதாகவும், அதனால் பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு உருவாகவுள்ள கட்சியில், மஹிந்த ராஜபக்ச நிச்சயமாக அங்கம் வகிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் புதிய கட்சியொன்று உருவாகவுள்ளதாக ஊடகங்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் பிபி…
-
- 9 replies
- 1.3k views
-
-
"தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலகட்டம் (Post-LTTE Scenario) என ஒன்று ஒருபோதுமே வரப்போவதில்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், "இவ்வாறான காலம் ஒன்று வரும் எனக் காத்திருந்து - காலத்தை வீணடித்து, மனித உயிர்களை அழிக்காமல், தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையையும், தமிழர் தாயகத்தையும் அங்கீகரித்து அவர்களுடைய அரசியல் விருப்புக்களை நிறைவேற்றுவதில் கவனத்தைச் செலுத்துங்கள்" என உலக சமூகத்தையும், இந்தியாவையும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் இருந்து வெளிவரும் 'தெஹெல்கா' இதழின் ஊடகவியலாளர் பி.சி.வினோஜ்குமாருக்கு பா.நடேசன் அளித்த சிறப்பு நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு: தமிழீழ விடுதலைப் புலிகளு…
-
- 9 replies
- 1.3k views
-
-
எப்போதோ வெளியிட்ட ஆவணத்தையே யாழ் மகாநாட்டில் விநியோகித்தோம்: தவறான செய்திகள் பரப்பப்படுவதாக ஈ.பீ.ஆர்.எல்.எவ் விளக்கம் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற தமது மகாநாட்டில் வெளியிடப்பட்ட ஆவணம் 21.06.2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆவணமே என்றும் அந்த ஆவணம் வெளியிடப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டதாகவும் அந்த ஆவணம் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ள ஈ. பீ. ஆர். எல். எவ் அமைப்பு, எப்போதோ வெளியிடப்பட்ட ஆவணத்தில் உள்ள விடயங்கள் குறித்து இப்போது விஷமத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. சில அரசியல் சக்திகள் எங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒரு இடைவெளியை உருவாக்கும் ப…
-
- 9 replies
- 912 views
- 1 follower
-
-
திருமாவுடன் தொடர்புபடுத்த முயன்றார்கள் -கைதான விடுதலைப்புலி பகீர் வாக்குமூலம் புலிகளின் முக்கிய தளபதி தமிழகத்தில் கைது!' என்ற செய்தி, கடந்த ஒரு வாரமாக பயங்கர பரபரப்பை எழுப்பி வருகிறது. `கடந்த 30-ம்தேதி தமிழக கியூ பிராஞ்ச் போலீஸால் கைது செய்யப்பட்ட அந்த விடுதலைப்புலி தளபதிக்கு `தம்பியண்ணா', `டேனியல்', `இளங்கதிர்' என்று பல்வேறு நாமகரணங்கள் உள்ளன. கடற்புலிகள் அமைப்பின் தலைவர் சூசைக்கு இவர் மிக நெருங்கிய நண்பர். புலிகளின் ஆயுதக்கடத்தல் பிரிவின் தலைவர் இவர். புலிகளுக்கு குண்டுகள் செய்வதற்கு வசதியாக சைக்கிள் பால்ரஸ்கள், இரண்டாயிரம் கிலோ அலுமினியக் கட்டிகள், வெடிகுண்டு மூலப் பொருட்கள் ஆகியவற்றை புதுக்கோட்டை கடற்கரைப் பகுதியில் இருந்து கடத்த முயன்றவர் இவர்' என்று பல்வேறு தக…
-
- 9 replies
- 2.6k views
-
-
தீபாவளி தின அடிதடிகளில் 29 பேர் காயம் யாழ்ப்பாணத்தில் தீபாவளி தினமான நேற்று ஒரே நாளில் மட்டும் அடி தடி, வாள்வெட்டுக்களில் காயமடைந்த 29 பேர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 23 பேரும், பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் 6 பேரும் நேற்றுச் சேர்க்கப்பட்டனர். வட்டுக்கோட்டையில் இருந்து 3பேரும், சாவல்காட்டுப் பகுதியில் இருந்து 5 பேரும், மானிப்பாயில் இருந்து 2 பேரும், நாவற்குழிப் பகுதியில் இருந்து 3 பேரும், மாதகல் இருந்து 2 பேரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். …
-
- 9 replies
- 692 views
-
-
வடக்கு கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்திருப்பது கிழக்கு முஸ்லிம்கள் பற்றி சிந்திக்காத அவரது எதேச்சதிகாரத்தையும் தமிழ் பேரினவாத வெறியையும் காட்டுகிறது என உலமா கட்சித்தலைவரும் அ.இ.மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை பட்டியல் வேட்பாளருமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் அவர் மேலும் கூறியதாவது, வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் வட மாகாண முதலமைச்சர் அடிக்கடி தான் தோண்றித்தனமான கருத்துக்களை முன் வைத்து வருகிறார். வடக்கும் கிழக்கும் விக்னேஸ்வரனின் தந்தை வழி சொத்தல்ல. இங்கு பல்…
-
- 9 replies
- 920 views
-
-
முகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை. சுகாதார அமைச்சினால் மீண்டும் முகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மீள பயன்படுத்த முடியாத சாதாரண முகக் கவசத்திற்கு 50 ரூபா எனவும் N95 வகை முகக் கவசத்திற்கு 325 ரூபா எனவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சு நேற்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. கடந்த ஜனவரி 29 ஆம் திகதி, சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட இரு மடங்கிற்கும் அதிகமாக தற்போதைய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் 1977 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் நுகர்வோர் வி…
-
- 9 replies
- 1k views
-
-
முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். முன்னதாக குறித்த தனியார் வானொலி முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பொன்றையும் நடத்தியதாக தெரிகிறது. இதில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்காவையோ அல்லது பர்தாவையோ அகற்றத் தயாரில்லை என தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள…
-
- 9 replies
- 1.4k views
-
-
13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடுமையான செய்தி ஒன்றை கொழும்புக்கு தெரியப்படுத்தவே இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ச டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலதிக விபரங்களுக்கு... http://tamilworldtoday.com/?p=19834
-
- 9 replies
- 1.2k views
-
-
தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களில், 325 பேர் முக்கிய போராளிகளென சிங்கள ஏடு ஒன்று தெரிவிக்கிறது இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தும் முகாம்களில் கைது செய்யப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் இயக்க சந்தேக நபர்களில், 325 பேர் முக்கிய உறுபினர்களென இனம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வு காவல்துறையினரை மேற்கோள்காட்டி கொழும்பில் இன்று வெளியான லங்கா தீப சிங்கள நாளேடு தலைப்பு செய்தியில் தெரிவிக்கிறது. அந்த 325 பேரில் பலர் மூத்த தளபதிகளெனவும், ஆனையிறவு, பூநகரி, முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய தளபதிகள், பிரதேச பொறுப்பாளர்கள் பலர் உள்ளதாகவும் லங்கா தீப குறிப்பிடுகிறது. விசாரணகளின்போது இனம் காணப்பட்ட இந்த முக்கிய உறு…
-
- 9 replies
- 1.6k views
-
-
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மைத்திரிபால சிறிபால சேனவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தமை தொடர்பான முடிவால் பலருக்கும் பலவிதமான ஐயப்பாடுகள் எழுந்துவரும் நிலையில் அவர்கள் எடுத்த முடிவு தவறா? தவிர்க்க முடியாததா? என்பது தொடர்பில் தமிழகத்திலிருந்து வெளியாகும் தந்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற காரசாரமான விவாதம் இடம்பெற்றது. இதில் த.தே.கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பி யான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். நேற்றையதினம் மகிந்த ராஜபக்சேவை இதே தொலைக்காட்சி நேர்கண்டமை குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=123659&category=TamilNews&language=tamil
-
- 9 replies
- 786 views
-
-
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காஷிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 பேர் அடங்கிய குழுவிற்கும் இடையில் இன்று (29) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று முற்பகல் 11.30 தொடக்கம் 12.30 மணிவரை மதியபோசனத்துடன் கூடிய சந்திப்பாக இது அமைந்ததென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், ´இன்றைய அரசியல் சூழ்நிலை, யுத்தம் முடிந்தும் இதுவரை தீர்வு முன்வைக்கப்படாமை, தமிழ் மக்களுக்கு தீர்வை முன்வைப்பதில் அரசாங்கம் அக்கரையின்றி செயற்படுகிறன்றமை, வடக்கு, கிழக்கு சிங்களமயமாக்கப்படுதல், இ…
-
- 9 replies
- 1.1k views
-
-
திருமலை வான் தாக்குதல்- ஆறு கடற்படையினர் பலி 24 பேர் காயாம், ஆனால் சேதம் இல்லையாம்? 6 killed, 24 injured in Air Tiger attack Wednesday, 27 August 2008 13:36 Six naval personnel were killed and 24 others injured in an air raid by the LTTE on the Trincomalee Naval Base last night (August 26th), defence sources said. Meanwhile, the Defence Ministry website, citing Navy sources, said the navy base was warned by the Air Force of an approaching Air Tiger aircraft around 9.00 pm. "After few minutes, naval troops detected the aircraft and engaged it with anti aircraft guns. The machinegun fire caused the aircraft to make away without entering the nava…
-
- 9 replies
- 3.8k views
-
-
வன்னியில் இருந்து வரும் இளம் ஆண், பெண்கள் படையினரால் பலர் முன்னிலையில் நிர்வாணமாக்கப்பட்டு சோதனை (2ம் இணைப்பு) திகதி: 14.04.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] சிறிலங்காவின் கொடூரமான இனப்படுகொலைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் வன்னிப் பகுதியில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகின்ற மக்கள் படையினரால் மிக மோசமான உடல் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணம், வவுனியா பகுதிக்கு வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என இந்த அவலத்தை நேரில் கண்டுகொண்டுள்ள சர்வதேச தொண்டர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். சோதனைச் சாவடிக்கு வருவதற்கு முன்னரே ஆடைகளைக் களைந்துவிட்டு விரிசையாக குறிப்பிட…
-
- 9 replies
- 2k views
-
-
மஹிந்த கையொப்பமிட்டார் சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்- படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்கள் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, மகஜரில் கையொப்பமிட்டார். இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/165545/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B0-#sthash.4CL9ilda.dpuf
-
- 9 replies
- 1.1k views
-
-
கனகாலத்துக்குப்பிறகுப் பிறகு மனிசியின் திருப்திக்காக லூசியம் சிவன் கோயிலுக்கு குடும்பத்துடன் போனோம் . மனிசி பிள்ளைகளை கோயிலில் விட்டுவிட்டு நான் காருக்குத்திரும்பிவிட்டேன் . துண்டு வைப்பவனின் தொல்லை தாங்கமுடியாது .ஒரு நிமிடம் பிந்த்தினாலும்அறுபது பவுன்ஸ் தீட்டிப்போடுவான் . அத்துடன் கோயிலில் நிற்பதுவும் எனக்குச்சரிவாது . சரி மனிசி சொன்ன நேரம் வந்த்திட்டுது எண்டு திரும்பிப்போனா மூண்டு கார் லைனில கோயிலுக்குள்ள நிக்குது என்னடா எண்டு எட்டிப்பார்த்தா ஐயர் சுத்திச் சுத்திப் பூசை பண்ணுறார் . எல்லாச்சில்லுகளுக்குள்ளும் எலுமிச்சைபழம் வேற இந்தச்சனத்தை என்ன செய்யலாம் .
-
- 9 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் தலைத்தூக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வடக்கில் சில இளையோர் அமைப்புகள் மற்றும் புதிய இளைஞர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இவ்வாறான ரெடிக்கல் போராட்டங்களை முன்னெடுக்கும் நபர்களை பிடித்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த பின்நிற்க போவதில்லை. தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் ரகசியமான முறையில் கட்டியெழுப்ப வடக்கில் உள்ள இளைஞர்களை தூண்டும் சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் திட்டமிட்ட குழுவினர் தொடர்பாக விசாரணை நடத்;துமாறு புலனாய்வு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளா…
-
- 9 replies
- 882 views
-
-
11/04/2009, 08:59 [ யாழ் செய்தியாளர் சிறீதரன்] யாழ் மக்களை வருடப் பிறப்புக்கு கட்டாயம் வெடி கொழுத்துமாறு படையினர் மிரட்டல் தமிழ் மக்கள் வரலாற்றில் அனுபவிக்காத துன்பங்களையும் உயிர் உடைமை உறவுகள் இழப்புக்களையும் சந்தித்து உள்ள இவ்வேளையில் வரும் நாட்களில் மலரவுள்ள சிங்கள புது வருடத்தை வெகு விமர்சையாக கொண்டாட சிறீலங்கா அரசு திட்டமிட்டு வருகின்றது. இதன் மூலம் பாரிய பரப்புரைகளை மேற்கொள்ளும் பொருட்டே சிறீலங்கா இந்தத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளது. மக்களை தாம் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதாக வெளியுலகிற்கு காண்பித்து, நிதி பெறவும், தனது கொலைகளை மறைத்துக் கொள்ளவுமே இந்த முயற்சி மேற்கொள்ளப்பகின்றது. அதன் ஒரு கட்டமாக இதுவரை காலமும் யாழ் குடாநாட்டு மக்களை …
-
- 9 replies
- 805 views
-
-
வெள்ளவத்தை விகாரை லேனை அண்மித்து காலி வீதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவரில் இருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு (05.04.13) வௌ்ளவத்தை காலி வீதியில் மஞ்சள் கோட்டினால் வீதியினை கடக்க முயன்ற மூவரை கார் மோதியமையினால் இவர்கள் படுகாயமடைந்திருந்தனர். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 29 வயதுடைய பாலசூரியன் வாரணி என்ற பெண் உயிரிழந்தார். 16 வயதுடைய ஜீவன் ஜனனி, 13 வயதுடைய ஜவன் ஜனன் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் யுவதியின் நிலை கவலைக்கிடமாகி அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 10மணியளவில் இந்த விபத்து இடம் பெ…
-
- 9 replies
- 724 views
-
-
அனைத்துலக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தாயகத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள, இல்லங்களுக்கு அனுப்பபட்ட சிறார்கள் விபரங்களை முடிந்தவரை திரட்டி வருகின்றது. இதுவரை 3000 வரையான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விபரங்களின் அடிப்படையில் மேலதிக விபரங்கள் தேவைப்படின் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். மேலும் இவைதொடர்பாக தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் தெரியப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அமைப்புக்கள், குடும்பங்கள், தனி நபர்களை கேட்டுக்கொள்கின்றோம். இது தொடர்பாக அவர்கள் விட்டுள்ள குறிப்பு வருமாறு 01/10/2009 அன்பார்ந்த மக்களுக்கு, வவுனியா தடுப்பு முகாம்கள் மற்றும் பல்வேறு இடங்களிலும் வதிகின்ற ஆதரவற்ற, உறவுகளை இழந்த, பெற்றோரை இழந்த சிறார்களின் முழுமையான விப…
-
- 9 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவில் ஓர் ஆச்சரியமளிக்கும் அரசியல் மாற்றம் JAN 16, 2015 | 7:10by நித்தியபாரதிin கட்டுரைகள் கடந்த வியாழனன்று சிறிலங்காவில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அதிபர் தேர்தல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 1948ல் சிறிலங்கா சுதந்திரமடைந்ததிலிருந்து தற்போது முதற் தடவையாக பதவி வகித்துக் கொண்டிருந்த அதிபர் ஒருவர் தேர்தல் மூலம் அவரது பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை விடியற்காலையில், சிறிலங்காவின் அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஊடக நிறுவளங்கள் மற்றும் செய்தி வலைப்பின்னல்கள் போன்றன அதிபர் தேர்தல் தொடர்பான பெறுபேறுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. மகிந்த ராஜபக்ச இந்தத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார் என்ற செய்தியை சிறிலங்கர்கள் அறிந்து கொள்வதற்குப் பெரும் பிரய…
-
- 9 replies
- 1k views
-
-
கொழும்பு கம்பன் விழா - 2015 கோலாகலமாக ஆரம்பம் ஆனது. தொழிலதிபர் ஈஸ்வரனின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலை அமர்வில் கலந்து கொண்டார்.இவர் அரங்கத்தின் நடுவில் சிம்மாசனம் கொடுக்கப்பட்டு அமர்த்தப்பட்டார். தசரத சக்கரவர்த்தியாக உருக் கொடுக்கப்பட்டார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119346/language/ta-IN/article.aspx
-
- 9 replies
- 1.2k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் அமர்வின் மூன்றாம் நாள் நிகழ்வின் போது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குப் பங்களிப்பு செய்யுமுகமாக பாராளுமன்ற சபையில் ஈழத்தாய் தனது தாலிக்கொடியைக் கழற்றி அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் மக்களும் தங்கள் பங்களிப்புகளை நகைகள் மூலமாகவும் பணமாகவும் செய்தனர். இந்த நிகழ்வின் போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பேராளர் ஜெயபாலன் அழகரத்தினம் அவர்கள் தனது மனைவி மாவீரர் குடும்பத்தைச் சார்ந்தவராதலால் அவரது அனுமதி இன்றியே அவரது தாலிக் கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்த…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஆசியாவில் பிரசித்திபெற்ற ஜனாதிபதிகளில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள கோல்அப் எனும் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பின் மூலம், சிறிலங்கா ஜனாதிபதிக்கு மூன்றாமிடம் கிடைக்கப்பெற்றுள்ளது. நாட்டு மக்களின் தேவையைக் கருத்திற்கொண்டு சேவையாற்றிய ஜனாதிபதிகள் என்ற அடிப்படையிலே இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பாக 91 வீதமான வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன், 6 வீதமானவர்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களில் திருப்தியற்றவர்களாகவும் மேலும் மூன்று வீதமானோர் தங்களது கருத்தினை வெளியிட விரும்பாதவர்களாகவும் பதிவாகியுள்ளனர். இதேவேளை, இந்த கருத்துக்கணி…
-
- 9 replies
- 1.1k views
-