ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
மீண்டும் வெற்றிபெற்றுள்ள ராஜபக்சவின் ராஜதந்திரம் – தினமணி ஆசிரியர் தலையங்கம் காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்கு பிரதமர் போகவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போகிறார். இதிலென்ன பெரிய ராஜதந்திரமோ, ராஜபட்ச அரசுக்கு எதிரான கண்டனமோ இருக்கிறது என்பது தெரியவில்லை. பிற மாநிலப் பத்திரிகைகள் பிரதமரும் மத்திய அரசும் தமிழக அரசியல் கட்சிகளின் பயமுறுத்தலுக்கு அடிபணிந்து விட்டதாகவும், மாநிலத்தின் வற்புறுத்தலுக்காக தேசிய நலன் பலி கொடுக்கப்பட்டிருப்பதாக விமர்சிக்கின்றன. இந்தியா என்பது பல மாநிலங்களில் கூட்டமைப்பு. மாநில உணர்வுகளை மதித்துதான் மத்திய அரசு செயல்பட்டாக வேண்டும். அதனால், தமிழக அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலுக்கு மத்தி…
-
- 22 replies
- 1.8k views
-
-
தென்மராச்சி முன்னரங்க நிலைகளைநோக்கி ஆயுததளபாடங்கள் முன்னகர்வு புதன் 21-02-2007 13:06 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த திங்கட்கிழமை சிறீலங்கா இராணுவத்தினர் தமது இராணுவ ரி-54 ரக தாங்கிகள், எம்பி.ரி தாங்கிகள் மற்றும் கனரக ஆயுததளபாடங்களை பருத்தித்துறை கொடிகாமம் வீதியூடாக முன்னரங்க நிலைகளுக்கு நகர்த்தியுள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை யாழ்குடாநாட்டில் சிறீலங்கா இராணுவத்தினரை கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதல் மற்றும் வெடிக்காத நிலையில் 512 பிரிகேட்டின் தலமையகம் அருகில் கண்டெடுக்கப்பட்ட கிளைமோரையடுத்து அதியுயர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை கடந்த திங்கட்கிழமை முதல் இராணுவத்தினர் புதிய பாதுகாப்பு ஒழ…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவை விமர்சிப்பது தேசத்துரோகம் எனில் தொடர்ந்தும் அதை செய்வேன்: வைகோ [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 10:34 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையில் இடம்பெற்று வரும் போரை இந்திய அரசுதான் பின்நின்று நடத்துகிறது என்று குற்றம் சுமத்துகிறேன். இப்படிப் பேசுவது, தேசத்துரோகம் என்றால் இந்த தேச துரோகத்தை வைகோ தொடர்ந்து செய்வான் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் பகத் சிங் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய "கனவாகிப்போன கச்சதீவு" நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் …
-
- 3 replies
- 1.8k views
-
-
நோர்வே மற்றும் பிரிட்டன் ஆகிய நாட்டுத் தூதுவர்கள் இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். நோர்வே தூதுவர், பிரித்தானிய தூதுவர் ஆகியோருடன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினது இலங்கைக்கான வெளிக்கள பிரதிநிதி ஈடா சுவத் பயணஞ் செய்துள்ளார். விமானமூலம் பலாலியைச் சென்றடைந்தவர்கள் பல தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். மேலும் இவர்கள் யாழ்ப்பாண மேல்நீதிமன்றத்திற்கு சென்று, மேல்நீதிமன்ற நீதிபதியை சந்திந்துள்ளனர். உயர்பாதுகாப்பு வலயங்களில் சிவிலியன்களைக் குடியமர்த்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கு என்பனவற்றை பேணுதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. tamilwin.com
-
- 0 replies
- 1.8k views
-
-
சென்னை: சென்னை [^] நுண் கலைக் கல்லூரியில் நேற்று தற்கொலை [^]செய்து கொண்ட மாணவர் சசிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும், தமிழர்கள் [^] மறக்கக் கூடாது என்று எழுதியுள்ளதால் இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள நுண்கலைக் கல்லூரியில் படித்து வந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாணவர் சசிக்குமார், கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீஸ் கையில் சிக்கியுள்ளது. அதில் அவர் எழுதியிருப்பதாவது... உலக இனத்தில் தமிழ் இனம் தலை சிறந்த இனமாகும் உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன் அடிமைப்பட்டு கிடப்பதா? பாலைவனத்தை சோலைவனமாக …
-
- 13 replies
- 1.8k views
-
-
அமெரிக்காவில் போடும் விளையாட்டை இலங்கையில் போட முடியாது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவோம் என அரச தரப்பினர் அமெரிக்காவில் தெரிவிக்கலாம். ஆனால் இலங்கையில் நடைமுறைப்படுத்த இடமளிக்க மாட்டோம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார். ஹிலாரி கிளின்டனின் தேவைக்கு நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அரசாங்கம் தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக் கொண்டுள்ளது. எமது மக்களின் தேவைக்காக நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படவில்லை. எனவே பரிந்துரைகளை அமுல் படுத்த வேண்டியது அவசியமும் இல்லை என்றார். ___ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=36932
-
- 3 replies
- 1.8k views
-
-
சிறீலங்கா அரசு கடந்த காலங்களில் தமிழ் மக்களை கொன்று குவித்தபோது அதுபற்றி அக்கறை கொள்ளாது அதற்கு பணமும், ஆயுதங்களும் வழங்கிய நாடுகள் பல. ஆனால் இப்போது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியானவுடன் சகல நாடுகளும் சிறீலங்காவை தனியே விட்டுவிட்டுவிட்டு பெட்டிப் பாம்பாக ஒழிந்துள்ளன. இந்தியா, சீனா, பர்மா, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகள் உறைநிலை மௌனம் காக்கின்றன. சனல் 4 தொலைக்காட்சியில் 40.000 அப்பாவிப் பொதுமக்களை ஓர் அரசு கொன்று குவித்த இலட்சணம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறீலங்காவை வெளிப்படையாக ஆதரித்து தமது முகத்தில் கரிபூச நாடுகள் முன்வருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வினை விதைத்தான் வினை அறுப்பான் தினை விதைத்தான் தினை அறுப்பான் என்ற நிலைக்கு சிங்…
-
- 7 replies
- 1.8k views
-
-
இலங்கைத் தமிழருக்காக போரட 10 ஆயிரம் சான்றோர்களை ஒருங்கிணைத்து அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியோன்றை விரைவில் நடத்தவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் என்ற அமைப்பொன்றை ராமதாஸ் ஏற்படுத்தியுள்ளார். இதன் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது : எனது கட்சியை வளாப்பதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை. தமிழை வளர்க்க, தமிழனை வளர்க்க பேரியகம் தேவை என்பதால் தொடங்கியுள்ளேன். இலங்கைத் தமிழர்கள் விடுதலைக்காக எந்தளவுக்கு நாம் பாடுபடுகின்றோம் என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல இங்கிருந்து …
-
- 1 reply
- 1.8k views
-
-
உலக நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பான்கிமூன் முகநூலில் அனுப்பப்படும் கேள்விகளுக்கு 13ம் திகதி செவ்வாய்க்கிழமை பதில் சொல்ல இருக்கிறார். உங்கள் கேள்விகளை அனுப்பி வைக்க தயங்காதீர்கள். United Nations Information Centre Mark your calendar! On Tuesday, 13 September, Ban Ki-moon will respond to questions from social media users like you! Send your question now on Twitter using the hashtag #AsktheSG or here on Facebook: http://on.fb.me/nIyzgt எம்முடைய கேள்விகள் எப்படியிருப்பது நல்லது? சுருக்கமானதாகவும் அவரது மனசாட்சியத் தட்டி எழுப்பிவிடுவதாகவும் இருக்க வேணும். சில மாதிரிக் கேள்விகள்... 1. உயிருக்குப் போராடிய தமிழ் மக்களை ஐநா ஏன் காக்க…
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையே தாம்(இந்தியா) மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக சென்னையில் நடைபெற்ற நிகழ்வென்றில் தெரிவித்துள்ளார். ஆனால் தாம் சிறீலங்கா அரசுடன் போர்நிறுத்தம் பற்றி பேசும் அதே சமயம் விடுதலைப்புலிகள் ஆயுதக்கையளிப்பு பற்றி தெளிவான முடிவுக்கு வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்...!!! - வெற்றி பண்பலை செய்திகள்
-
- 17 replies
- 1.8k views
-
-
இறுக்கமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிகளும் களமுனை மாற்றங்களும் இலங்கையின் பொருளாதாரம் பாரியதொரு நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளது. அதன் பொருளாதார கட்டமைப்பை காப்பாற்ற சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரப்பட்டுள்ளது. எனினும் இது ஒரு தற்காலிக நிலையே தவிர முற்றான மீட்சி அல்ல என்பது பொருளியல் நிபுணர்களின் கருத்து. ஏனெனில் இலங்கை அரசின் தற்போதைய நிதி நெருக்கடிகளை தணிப்பதற்கு 25 பில்லியன் டொலர்கள் தேவை. உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிகள் இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் கூறியிருந்தது. தனது பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களையும் அது சமர்ப்பித்திருந்தது…
-
- 2 replies
- 1.8k views
-
-
இயந்திரக் கோளாறு காரணமாக, முல்லைத்தீவு கடலடிப் படுக்கையில் தரைதட்டி செயலிழந்து நிற்கும், ஜோர்டானிய சரக்குக் கப்பலை தகர்ப்பதற்கான முயற்சிகளில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன http://www.ibctamil.co.uk/index.php?subact...mp;ucat=20&
-
- 3 replies
- 1.8k views
-
-
திருகோணமலை, சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்படவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஏற்கனவே அமைச்சரவையின் விசேட அனுமதியுடன் மின்நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திட ஏற்பாடாகியிருந்தது. இதற்காக இந்தியாவின் மின்சக்தி எரிபொருள் அமைச்சரும் நேற்று இலங்கை வர ஏற்பாடாகியிருந்தது.ஆனால், ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்த நிலையில் இறுதிநேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டது எனத் தெரிகிறது. ஒப்பந்தம் கைச்சாத்திடல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாக வெளிவரவில்லை. ஆனால் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்க…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஹான்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சி பயணம் இரத்து. சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சிப் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பயணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இரத்து செய்யப்பட்ட தகவல் விடுதலைப் புலிகளுக்கு நோர்வேத் தூதரகத்தால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. வன்னிக்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட ஆலோசனையை அடுத்து இந்தப் பயணம் இரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமாதானப் பேச்சுக்களை தொடர வேண்டும் எனில் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துதல் என்ற அடிப்படையில் பேசலாம் என விடுதலைப் புலிகள் தெரிவித்து வரும் நிலையில் அதனை அதிகாரப்பூர்வமாக நோர்வேத் தரப்பிடம் விடுதலைப் புலிகள் …
-
- 5 replies
- 1.8k views
-
-
லண்டனில் மகிந்த தங்கியுள்ள விடுதிக்கு முன்னால் தற்போது தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து சுமார் 200 சிங்களவர்கள் தாமும் போட்டியாக ஒரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தமிழ் இளைஞரான சத்தி என்பவரை சற்று முன்னர் தாக்கியுள்ளனர். பொலிசார் அச்சிங்களவரை கைதுசெய்துள்ளனர் என அறியப்படுகிறது. சில தமிழ் மக்களே இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், சிங்களவர்கள் தமிழர்களை அச்சுறுத்தி அவ்விடத்தில் இருந்து தமிழர்களை விரட்ட முனைவதாக மேலும் அறியப்படுகிறது. இதன் ஒரு கட்டமாகவே தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று மாலை 7.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறவுள்ளது. எனவே தமிழர்கள் அனைவரும் உடனே பாக் லேன் ஹில்டன் ஹோட்டலுக்கு விரைந்…
-
- 5 replies
- 1.8k views
-
-
தமக்கு சாதகமான விதத்தில் இலங்கை அரசை ஆட்டிவைக்க இந்திய அரசு முயற்சி - சீனாவின் கொள்கையே சிறந்தது என்கிறார் அமைச்சர் விமல் வீரவன்சே..! அரசாங்கத்திற்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தி கவிழ்ப்பதற்காகவே பரந்தளவிலான அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது என்று அமைச்சர் விமல் வீரவன்சே குற்றம் சாட்டியுள்ளார். எமது பிரச்சனைகளை பயன்படுத்தி எம்மை மண்டியிடச் செய்ய இந்தியா முயலுமானால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் கூடுதலாக தெரிவித்துள்ளார். இந்தியாவும் இலங்கையும் அண்மையில் வெளியிட்ட கூட்டறிக்கையில், இலங்கை அரசை எதிர்த்து எதனையும் குறிப்பிடப்படவில்லை, இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் வெளிப்படைத்தன்மை கொண்டவை. இது…
-
- 3 replies
- 1.8k views
- 1 follower
-
-
இலுப்பைக்குளம் இராணுவ முன்னரங்கில் தாக்குதல் வீரகேசரி நாளேடு வவுனியா ஓமந்தைக்கு மேற்கே இரணை இலுப்பைக்குளம் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள் மீது இராணுவம் நடத்திய எதிர்த்தாக்குதலில் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக தகவல் மையம் தெரிவித்துள்ளது. புலிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதன் பின்னர் இராணுவத்தினர் அப்பகுதியில் நடத்திய தேடுதலின்போது விடுதலைப்புலிகளின் மகளிர் அணியைச் சேர்ந்த ஒருவரின் சடலம் கைப்பற்றப்பட்டு, வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்திய வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன், இந்த சடலம் தொடர்பாக ச…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஜனாதிபதி மஹிந்தவின் ஒரே கல்லில் எத்தனை காய்களை விழும்? தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷயாழ்ப்பாணம் சென்று சில நாட்கள் தங்கவுள்ளதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எப்போது அவர் யாழ்ப்பாணம் சென்ற தங்கவுள்ளார் என்பது பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் தங்கியிருந்து நாளுக்கு நாள் அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசி, மக்களின் மனதில் இடம்பிடிப்பதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் ஆளும்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் யாழ்ப்ப…
-
- 3 replies
- 1.8k views
-
-
விமான நிலையம், துறைமுகங்களில் சர்வதேச காப்புறுதியை இலங்கை இழக்கும் சாத்தியம் [29 - May - 2007] ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்து உலகில் யுத்த அச்சுறுத்தலுக்குள்ளாகிய நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்காவையும் சேர்த்து யுத்த அபாய நாடாகத் தரப்படுத்தி அறிவிப்பதா இல்லையா என்பது பற்றி சர்வதேச காப்புறுதி அமைப்பும் பிரிட்டனில் தலைமையகத்தை உடையதுமான லோயிட்ஸ் சர்வதேச காப்புறுதி நிறுவனம் விரைவில் அறிவிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப இவ்வாறு எதிர்வரும் மூன்று மாதங்களுக்கிடையில் மேற்படி பிரதான சர்வதேச காப்புறுதி நிறுவனம் ஸ்ரீலங்கா பற்றிய தரப்படுத்தல் பட்டியலை வெளியிடவுள்ளது. ஸ்ரீலங்காவில் நிலவும் யுத்த அபாய நிலைமை காரணமாக அதன் விமான நிலைய…
-
- 2 replies
- 1.8k views
-
-
யாழ். கடல்நீரேரியில் மோதல் கடற்புலிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே யாழ். கடல் நீரேரியில் இன்று காலை 7.45 மணியளவில் மோதல் ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்புத்துறைக் கரையோரத்தில் அமைந்துள்ள படை நிலைகளிலிருந்து கடற்புலிகளின் படகுகள் மீது சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து கடற்புலிகளும் தமது படகுகளிலிருந்து பதில் தாக்குதலை நடத்தினர். இம்மோதல் 15 நிமிடநேரம் நீடித்தது. யாழில் உள்ள ஆட்டிலறித் தளங்களிலிருந்து பூநகரிப் பகுதி நோக்கி எறிகணை வீச்சு மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்ததைத் தொடர்ந்து கொழும்புத்துறைப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. மீன்பிடித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்பினர். படையினரின் எறிகணை வீச்சு…
-
- 2 replies
- 1.8k views
-
-
பாதுகாப்பு வலய பகுதி மீது இலங்கை படையினர் தாக்குதல் நடத்தினால், கடும் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டியேற்படும் என அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் மைக் ஒவன்ஸ் விடுத்துள்ள அச்சுறுத்தல் குறித்து, இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மைக் ஒவன்ஸ் இலங்கையின் பொதுமக்கள் பற்றி குறிப்பிடும் போது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் தாக்குதலில் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் அமெரிக்க இந்த விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிகாரிக்கு இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட எந்த உரிமையுமில்லை என அரசாங்கத்தின் அந்த பேச்சாளர் கூறியுள்ளார். இதேவேளை விடுதலைப்புலிகளுடன்…
-
- 0 replies
- 1.8k views
-
-
புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி உள்ளிட்ட அரசுடனான உறவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பின்பற்றி வந்த அணுகுமுறைகளை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த அரசின் ஆட்சிக் காலம் முடிவடையவுள்ளதாலேயே, தமது போக்கில் வழிமுறையில் சற்று மாற்றம் செய்யவேண்டிய நிலை எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் கடந்த தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பருத்த…
-
- 9 replies
- 1.8k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராக மற்றொரு சர்வதேச வலை இலங்கையில் ஈழத் தமிழர்களுடைய இனப்பிரச்சினையைக்கையாளுகின
-
- 2 replies
- 1.8k views
-
-
திங்கள் 13-08-2007 17:45 மணி தமிழீழம் [தாயகன்] மூதூர் அரபா நகரில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது - மக்கள் படையினரால் விரட்டியடிப்பு திருகோணமலை மூதூரில் தமிழ் மக்களை மீளக்குடியேறவிடாது தடுத்துவரும் சிறீலங்காப் படையினர், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள தமிழ்-முஸ்லீம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மூதூர் தெற்கிலுள்ள அரபா நகரில் மீளக்குடியேறியிருந்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 251 முஸ்லீம்கள் படையினரின் உத்தரவுக்கு அமைவாக வெளியேற்றப்பட்டு, பாலி நகரிலுள்ள பாடசாலையில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2006ஆம் ஆண்டு சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பின்போதும் இப்பிரதேச மக்கள் இடம்பெயர்வைச் சந்தித்திருந்ததாக அந்தப் பி…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை ! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது. வவுனியாவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் அங்கம் வகிக்கும் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கி.துரைராஜசிங்கம், தவராசா கலையரசன், கவீந்திரன் கோடீஸ்வரன், சண்முகம் குகதாசன் மற்றும் குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்தது. …
-
-
- 27 replies
- 1.8k views
-