Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாகக் கருதப்படும் தென்னிலங்கை சிங்கள கிராம மக்களுக்கு ஆயுதங்களை வழங்க சிறிலங்கா காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 1.7k views
  2. வடக்கு,கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது. வடக்கு கிழக்கு இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் வகையில்புதிய அரசியலமைப்பு உரு வாக்கப்படக்கூடாது என மீள்குடி யேற் றம், புனர்வாழ்வு இராஜாங்க அமைச் சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எச்ச ரிக்கை விடுத்தார். அரசியலமைப்பு சபையில் நேற்று புதன்கிழமை புதிய அரசியலமைப்புக் கான வழிநடத்தல் குழுவின் இடைக் கால அறிக்கை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் மேற்கண்டவாறு தெரி வித்தார். அவர…

  3. Started by akootha,

    மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து மனோ இராஜினமாச் செய்யவுள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினமாச் செய்யவுள்ளார். குழு எடுத்த தீர்மானத்திற்கமையவே கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் இராஜினமாச் செய்யும் முடிவை எடுத்தார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/30951-2011-11-16-05-01-22.html

    • 0 replies
    • 1.7k views
  4. கடற்புலிகளிற்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே இன்று அதிகாலை 1.30 மணியளவில் கடற்சமர் ஒன்று நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. நாயாற்றிலிருந்து புல்மோட்டை நோக்கி வந்த ஐந்து வேகப்படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் படகு தொகுதி மீது கடற்படையின் அதிவே பீரங்கிப் படகுகள் தாக்குதலைத் தொடுத்ததாகவும், இதன்போது கடற்புலிகளின் படகு ஒன்று அழிக்கப்பட்டதாகவும் வேறு இரு படகுகள் சேதமாக்கப்பட்டதாகவும் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது தரப்பில் படகுளிற்கோ அல்லது கடற்படையினருக்கோ பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லையென படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 1 reply
    • 1.7k views
  5. http://www.tamilcanadian.com/page.php?cat=365&id=4468 கடந்த வருடம் எழுதப்பட்டிருந்தாலும் இன்றும் இது பொருந்துகிறது.

  6. தமிழ்நாட்டில் தங்கி இருந்த 'காட்டிக் கொடுப்பு' கருணா? அதிரவைக்கும் விக்கிலீக்ஸ் 'விட்டேனா பார்!’ எனக் கிளம்பி உள்ள விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கையில் நடந்த ஈனத்தனமான செய்கைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ராபர் ஓ பிளேக் என்பவர், 2007 மே 18-ம் தேதி தூதரகத் தகவலாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா ஆகியோரைப்பற்றிய அதிர்ச்சி யான தகவல்கள் இடம்பெற்றுள்ளன! ஆயுதக் குழுக்களான ஈ.பி.டி.பி., கருணா குழு ஆகியவற்றுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நெருக்கம் இருந்ததையும், இவர்களுக்கு சந்திரிகா காலத்த…

  7. தமிழ் நாட்டு மீனவர்கள் காலங்காலமாக இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் இந்திய அரசினால் கண்டுகொள்ளப்படாத விடையமாகவே இருந்து வருகின்றது. இந்தியாவின் ஏனைய பிராந்தியங்களில் இந்தியர்களுக்கு உயிராபத்துவரும் வேளைகளில் இந்திய அரசாங்கத்தின் பிரதிபலிப்புக்கள் வேறுவிதமாக இருக்கும் ஆக்ரோசமாகவும் இருக்கும். இந்திய ராஜதந்திர மட்டத்தில் அலசப்படும். ஆனால் தமிழ் நாட்டு மீனவர்கள் சுடப்படும் போது ஏன் நாயே என கேட்பது கூட இல்லை. ஆனால் தேர்தல் வரும் வேளை மட்டும் சில வார்த்தைகள் இந்திய அதிகாரிகிளிடம் இருந்து வெளியே வரும். ஆனால் நேற்று முந்தினம் தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டமை தொடர்பில் இந்தியாவிம் பிரதிபலிப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. இத…

  8. ரோயல் பார்க் தொடர்மாடி குடியிருப்பின் மேல்மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு இளைஞரொருவர் மரணம் வீரகேசரி இணையம் ரோயல் பார்க் தொடர்மாடி குடியிருப்பின் மேல்மாடியிலிருந்து வெளிநாட்டு இளைஞரொருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். 17 வயதுடைய சுவீடன் நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக இத் தொடர்மாடிக்கு குறித்த இளைஞன் வந்துள்ளதாக ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இம் மரணம் தொடர்பான விசாரணைகளை வெலிகடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  9. 'எப்போது போவார் பிரணாப் முகர்ஜி?' 'இலங்கை இனப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் வகையில் ஒரு வடிவமைப்பை நாங்கள் ஏற்படுத்தி னோம். தனிச்சிறப்பு மிக்க இனப்பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படை ஆவலை நிறைவேற்றுவது; அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தை நிர்வகிக்கும் வகையில் அரசியல் சுயாட்சி; இந்தக் குறிக்கோள்களை நிறைவேற்றத் தேவையான அரசு சக்தி; இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தமிழர்களின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடமாக அறிவித்தல்; இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசில் தமிழை ஒருஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ள டக்கிய ஒப்பந்தம் இது.' - இவை இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து 1987 ஜூலை 31-ம் நாள், அன்றைய பிரதமரான ராஜீவ்காந்தி மாநிலங்கள…

    • 9 replies
    • 1.7k views
  10. Posted on : 2008-03-20 அரசுத் தலைமை தன்போக்கை திருத்திக்கொள்ள இறுதி வாய்ப்பு இலங்கை நிலைவரம் குறித்து நேரில் ஆராய இங்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக்குழு பல்வேறு தரப்புகளையும் சந்தித்து விரிவாக உரையாடியிருக்கின்றது. தனது விஜயத்தின் முடிவில் அக்குழு ஊடகவியலாளர்களையும் சந்தித்திருக்கின்றது. எனினும், இந்த ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதை ஒட்டி இலங்கை அதற்கு விதித்திருந்த கெடுபிடி ஒழுங்கு விதிகளை அனுசரித்து, அதற்கு அமைவாக அங்கு கருத்துத் தெரிவித்துச் சென்றிருக்கின்றது அக்குழு. மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் செய்தியாளர் மாநாடும் அதில் வெளியிடப்பட்ட கருத்துகளும் அவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தாமல் அடங்கிப்போய்விட்டன போல் படும். ஆனால் அந்தச் செய்தியாளர் மாநா…

    • 3 replies
    • 1.7k views
  11. புலிகள் மீதான தடை சரியா? தவறா? -சோ.ஜெயமுரளி- இலங்கைத் தீவின் இனக்குழும முரண்பாட்டை சமாதான முறை வழியில் தீர்த்து வைப்பதற்கு ஏதுவாக பிரித்தானியா, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரை அழைத்து அவர்களின் வாதத்தை பிரித்தானிய பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் குரல்கள் பலமாக ஒலித்துள்ளதை தொடர்ந்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென கடந்த மே 02 ஆம் திகதி வெளியான இவ் விவகாரத்துக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் 3 மணி நேரமாக இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதமே காரணம். `இலங்கைத் தம…

  12. காதலனால் கடத்தப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி பலி : இருவர் கைது, இருவர் வைத்தியசாலையில் - காரணம் வெளியாகியது சந்­தி­வெளியில் கடத்­தப்­பட்டு விபத்தில் சிக்கி யுவ­தி மர­ணித்த சம்­பவம் தொடர்­பாக இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி சப் இன்ஸ்­பெக்டர் நிரோ ஷன் பெர்­னாண்டோ தெரி­வித்தார். வெள்ளிக்­கி­ழமை இரவு ஏறாவூர் பொலிஸ் பிரி­வி­லுள்ள சந்­தி­வெளி மட்­டக்­க­ளப்பு கொழும்பு நெடுஞ்­சா­லையில் இடம்­பெற்ற அசம்­பா­வித சம்­ப­வ­மொன்றில் மட்­டக்­க­ளப்பு ஏரிக்­கரை வீதியை சேர்ந்த ஸ்ரீதரன் திவ்­ய­சா­கரி (வயது 19) எனும் யுவதி தலையில் படு­கா­ய­மேற்­பட்டு மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம…

    • 13 replies
    • 1.7k views
  13. சுமந்திரனுக்கு எதிரான கோசம் 'எங்கட ஆணியை நாங்கள் புடுங்குவம், நீ புடுங்கிறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான்' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியா, சிட்னியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் எழும்பிய கோசம் இது. இப்படியான பல கோசங்கள் அங்கு எழுப்பப்பட்டன. அவுஸ்திரேலிய தமிழ் அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் உரையாற்றுவதற்காக எம்.ஏ.சுமந்திரன் அழைக்கப்பட்டிருந்தார். கூட்டம் ஆரம்பிப்பதற்கு சற்றுமுன்னர் அரங்கினுள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், எம்.ஏ.சுமந்திரனை உரையாற்றுவதிலிருந்து தடுத்து வெளியேற்றுவதில் குறி…

    • 12 replies
    • 1.7k views
  14. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் வரும் வரை ஈழ விடுதலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்று நடத்தும் என அக் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் அறிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் "எழும் தமிழ் ஈழம்'-தமிழின விடுதலை அரசியல் மாநாடு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது: இந்த மாநாட்டுக்காக பல்வேறு இடங்களில் தொண்டர்கள் வைத்திருந்த 2,000 பேனர்கள் அகற்றப்பட்டன. மத்திய உளவுத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளால் ஏராளமான விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. இதுபோன்ற சம்பவங்கள் மூலம் நம்மை சீண்டுவார்கள். ஆனால், நாம் உணர்ச்சி வசப்படாமல் பொறுப்புணர்வுடனும், கட்டுப்பாட்டுடனும் நடக்க வேண்டும். ஒட…

    • 14 replies
    • 1.7k views
  15. சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சிறீலங்காவின் தலைநகரில் நடந்து வரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்று கெத்தாராம பிரேமதாச விளையாட்டரங்களில்... களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய வீரர் சர்மா மீது இனந்தெரியாத பொருள் ஒன்று வீசப்பட்டதால் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு.. மீண்டும் பலத்த பாதுகாப்புக்களின் பின் தொடர்ந்ததாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. சிறீலங்காவில் சிங்களவர்களே இவ்வாறான கிரிக்கெட் போட்டிகளை அதிகம் நேரில் கண்டுகளிக்கப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழனை அழிக்க இந்தியாவை அரவணைக்கும் சிங்களம்.. உண்மையில் இந்தியா மீது ஆழ்மன வெறுப்பில் இருக்கிறது என்பதையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. play temporarily suspended.…

  16. நாடாளுமன்றில் மக்களின் பிரச்சினைகளை அதிகம் பேசுகிறார் டக்ளஸ்..! நாடாளுமன்றத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் நலன் சார் பிரச்சினைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம் பெற்ற நிதி அறவீடுகள் தொடர்பான விவாதத்தின் போது கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்தனினால் குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் - " பொது மக்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் வெளிப்படுத்துவதற்கு எந்தவிதமான வரையறைகளும் கிடையாது " எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தினமும் பல்வ…

  17. இனப்பிரச்சினைக்கு படைத்துறை ரீதியில் தீர்வை எட்ட முடியாது - சொல்பேர்க் இலங்கை இனப்பிரச்சினைக்கு படைத்துறை ரீதியில் தீர்வை எட்ட முடியாது என இலங்கைப் போர் நிறுத்தக் குழுவின் தலைவர் லார்ஸ் ஜொகான் சொல்பேர்க் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தமது பணிகளை நிறுத்தி நாட்டை விட்டு வெளியேறு முன்னர் கொழும்பு ரான்ஸ் ஏசியா விடுதியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கத்தின் யுத்த நிறுத்த விலகலுடன், கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றுப் பெற்றுள்ளதாக சொல்பேர்க் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறுத்த விலகலால் வன்முறைகள் வெடிக்கும் என மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வு காணப்படுவதா…

    • 2 replies
    • 1.7k views
  18. யாழ். நவாலி கிழக்கு பகுதியில் உள்ள பாழடைந்து வீட்டில் தூக்கில் தெங்கிய நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் ஒன்றை மானிப்பாய் பொலிஸார் இன்று காலை 6 மணியளவில் மீட்டுள்ளனர். நவாலி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய மாரிமுத்து கணபதியம்மா என்பவருடைய பிள்ளைகள் வெளிநாடுகளில் இருப்பதாகவும் இவர் தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாழடைந்த வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் கொடுத்த தவகலின் அடிப்படையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சடலத்தை யாழ். போதன வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இவரது மரணம் குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.eelanatham.net/story/%E0%AE%89%E0%AE%…

  19. வவுனியாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சுட்டில் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை. கமலநாதன் 35 வயது உடையவர் அத்துடன் 3 பிள்ளைகளின் தந்தையும் ஆவார். இவர் அவருடைய நண்பன் உடன் மோட்டார் ஊர்தியில் சென்று கொண்டிருந்த போதே இனம் தெரியா 3 நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய மேலதிக தகவல் கள உறவுகளுக்கு யாருக்காவது தெரிந்தால் போடுங்கள் நானும் அறிந்தால் போடுகின்றேன்

    • 7 replies
    • 1.7k views
  20. புலிக்கொடி மற்றும் கைக்குண்டு மீட்பு – ஒட்டுசுட்டானில் பரபரப்பு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டானில் புலிக்கொடி மற்றும் கைக்குண்டு என்பன மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கரவண்டியைச் சோதனையிடும் போதே இவை மீட்கப்பட்டது. http://newuthayan.com/story/09/புலிக்கொடி-மற்றும்-கைக்குண்டு-மிட்பு-ஒட்டுசுட்டானில்-பரபரப்பு.html

  21. [size=4]ஐ.நாவின் மூத்த அதிகாரி சாள்ஸ் பெற்றி சமர்ப்பித்துள்ள சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்த உள்ளக மீளாய்வு அறிக்கையில், பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் குறித்த எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தபோது ஐ.நா பொதுச்செயலரின் பிரதிநிதியாக, சிறிலங்கா விவகாரங்களைக் கையாண்டவர் விஜய் நம்பியார். போரின் முடிவில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளுக்கு, பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரிமாறுவதில் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். ஆனால், அவரது உத்தரவாதத்தின் பேரில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் பலர் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். போரி…

  22. http://www.yarl.com/videoclips/view_video....8042477183b7ac3

  23. கைப்பற்றப்பட்ட படையினரின் உடலங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு [புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2008, 05:54 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்காராயன் பகுதியில் நடைபெற்ற மோதலில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா படையினரின் உடலங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. நாச்சிக்குடா மோதலில் 7 உடலங்களும் வன்னேரி அக்கராயனில் 21 உடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. புதினம்

  24. ராஜீவ் கொலைக்கு தடை - 600 மீனவர்களின் கொலைக்கு தடை இல்லையா? சிறிலங்காவிற்கு இராணுவத்துக்கு மத்திய அரசு உதவி செய்யக்கூடாது - உயர் நீதிமன்றத்தில் வழக்கு திகதி: 18.11.2008 // தமிழீழம் // [சோழன்] சிறிலங்கா இராணுவத்துக்கு, மத்திய அரசு உதவி செய்வதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ராணிபேட்டையை சேர்ந்த எஸ்.மோகனசுகுமார் பொதுநலன் கருதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, சிறிலங்கா இராணுவம் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இதுவரை சுட்டு கொன்றுள்ளன. ஆயிரக்கணக்கான மீனவர்கள் அவர்களது துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளனர். மத்திய அரசு இந்த விடயத்தில்…

  25. ஆதித் தமிழன் தோன்றிய பூர்வீக மண் இலங்கை கவிபேரரசு வைரமுத்து முழக்கம் வீரகேசரி நாளேடு 10/19/2008 9:20:23 PM - ஆதித் தமிழன் பிறந்த பூர்வீக மண் இலங்கை மண். அந்த மண்ணுக்கு வந்தவர்களால், அந்த மண்ணில் பிறந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று கவிபேரரசு வைரமுத்து கூறினார். இராமேஸ்வரத்தில் தமிழக கலையுலகத்தினர் நேற்று நடத்திய பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இலங்கை என்பது தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அதனால் அது தமிழர்களுக்கு சொந்தமான மண் என்று உரிமைக் கொள்ளக்கூட எமக்கு வாய்ப்பிருக்கிறது என்ற தொனியில் எனக்கு முன்னர் பேசியவர் கூறிவிட்டுப் போனார். அந்தத் தோழருக்கும் அந்த வரலாற்றை இன்னும் பிழைபட எழுதிக்கொண்டிர…

    • 0 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.