Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னிப்பு கோரியது பெப்பர்மின்ட் கபே! | Tamil Page By admin - தமிழில் பேச முடியாதென ஊழியர்களிற்கு அராஜக கட்டுப்பாடு விதித்த கொழும்பு பெப்பர்மின்ட் கபே (Peppermint Café) தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு மும்மொழியிலும் மன்னிப்புக்கடிதம் அனுப்பி வைத்துள்ளது. நிறுவனத்தின் அறிவிப்பு பலகை ஒன்றில் காணப்பட்ட, தமிழ் மொழி பேசும் மக்களை அவமானப்படுத்திய, தமிழ் மொழி தொடர்பான முறையற்ற வாசகங்கள், உலகம் முழுக்க தமிழ் மொழி பேசும்/எழுதும் இணையர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இவ்விவகாரம், இலங்கை அரசகரும மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கு …

    • 8 replies
    • 1.4k views
  2. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை உருவான பிறகே அதிகாரப்பகிர்வு அளிக்கப்படவேண்டும் என்று அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னால் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கூறினார். கடந்த பல ஆண்டுகளில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே இரு தரப்பு அரசியல்வாதிகளால் அவநம்பிக்கையும் சந்தேக உணர்வும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனால் தான் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை சிங்களவர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார். கொழும்பு புறநகரப் பகுதியான தலவத்துகொடவில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் பேட்டியளித்தார்: தமிழர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதற்கு சிங்களர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்…

  3. தமிழீழ விடுதலைப் பதவியில் இருந்து விலகினாலும் நாடாளுமன்றத்தில் நான் அறிவித்தது போல் நவம்பரில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார் அரசு தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்காவிட்டால் சாகும் வரையிலான போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த நிலையில் ரெலோ இயக்கத்தின் தலைமைப்பதவியில் இருந்து விலகினால் போராட்டம் கைவிடப்படுமா எனக்கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார் இது தொடர்பாக செல்வம் எம்.பி மேலும் தெரிவிக்கையில், நான் கடந்த நான்கு வருடம் அரசுக்கு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கொட…

  4. வடபோர் முனையில் சிறீலங்கா இராணுவத்தினரால் வலிந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதனை புலிகள் முறியடித்து இராவத்தினரின் முன்னணி நிலைகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். தற்பொழுது மோதல்கள் தணிந்திருப்பதாகக் கூறப்படுகின்றபோதும் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளிடம் இழந்த பகுதிகளை மீளக் கைப்பற்றுவதற்கு தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப் போவதாக சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது.

  5. வடக்கு -கிழக்கு இணைப்பு வீதி -அமைக்­கும் பணி இந்­தி­யா­வி­டம்!! வடக்கு மாகா­ணத்­தின் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து, கிழக்கு மாகா­ணத்­தின் திரு­கோ­ண­ ம­லைக்­கான வீதி அமைக்­கும் பணி உள்­ளிட்ட வடக்கு மாகா­ணத்­தில் வீதி­களை அமைக்­கும் பணி சீனா­வி­ட­மி­ருந்து பிடுங்­கப்­பட்டு இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளது. வடக்­கில் வீதி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கா­கத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்த சீன நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்ட ஒப்­பந்­தத்­தைக் கைவிட்டு விட்டு அதனை இந்­திய நிறு­வ­னங்­க­ளி­டம் வழங்­கு­வ­தற்கு இலங்கை அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.புவி­சார் அர­சி­யல் கரி­ச­னை­களை அடுத்தே இலங்கை அரசு இந்த …

  6. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.பதிவு இணைய செய்திகள் இலங்கை வந்துள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜோன் கெரியை சந்திக்கச் சென்றுகொண்டிருந்த போதே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் கொழும்பிலுள்ள தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மன்னார் ஆயர் இல்லம் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.பதிவு இணைய செய்திகள் http://www.pathivu.com/news/39744/57//d,article_full.aspx

    • 8 replies
    • 2.1k views
  7. நாவாந்துறையில் சுற்றிவளைப்பு தேடுதல் April 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாவாந்துறை, ஐந்துலாம்புச் சந்தி பகுதிகளில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர், காவல்துறையினர் இணைந்து அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன், இந்த பகுதிக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்…

    • 8 replies
    • 1.5k views
  8. [size=5]வித்தியாதரனை கிழக்கு மாகாண முதன்மை வேட்பாளராக நிறுத்துங்கள்! - மாவை சேனாதிராஜா[/size] [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சர்பில் உதயன் சுடரொளி நாளேடுகளின் முன்னாள் ஆசிரியர் வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆலோசனை தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் இர.சம்பந்தன் இந்தியாவில் இருந்து நேற்று கொழும்பு திரும்பிய நிலையில் அவரை சந்தித்து கலந்துரையாடிய மாவை சேனாதிராஜா இந்த வேண்டுகோளை விடுத்தாரென எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார். முதன்மை வேட்பாளராக களமிறக்குவதற்கு கூட்டமைப்;பிற்குள் தகுதியானவர்கள் இல்லையெனவும், எனவே வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நியமிப்பதன் மூலம…

    • 8 replies
    • 1.4k views
  9. இவ்வருட இறுதிக்குள் 20 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், 1700 பேருக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் தெரிவித்தார். இந்நிகழ்வு உள்விவகார அமைச்சர் எஸ். பி. நாவின்ன தலைமையில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளது. 2015 ஜனவரி 08 ஆம் திகதி முதல் இதுவரையில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தில் போலல்லாமல் தற்போது மிகுந்த நேர்மையுடனும் விரைவாகவும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுவதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார். வெளிநாடுகளில் பிரஜா…

    • 8 replies
    • 2.1k views
  10. தீவிரமடையும் ஹுலுடனான முரண்பாடு; அரசமைப்புப் பேரவையில் முறையிட ஆணைக்குழு முடிவு Bharati May 24, 2020 தீவிரமடையும் ஹுலுடனான முரண்பாடு; அரசமைப்புப் பேரவையில் முறையிட ஆணைக்குழு முடிவு2020-05-24T07:57:04+00:00Breaking news, உள்ளூர் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுலின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருக்கும் ஆணைக்குழு, அரசமைப்புச் பேரவைக்கு முறைப்பாடுகளை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகத தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அண்மைக்காலமாகப் பேராசிரியர் ஹுலின் செயற்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பெரும் நெருக்கடிகளை தோற்றுவிப்பதன் காரணமாகவே இவ்வாறானதொரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குத…

    • 8 replies
    • 1.7k views
  11. நாடாளுமன்ற தெரிவுக்குழு அமர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா திடிரென வெளிநடப்பு செய்துள்ளார். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூன்றாவது நாள் அமர்வு இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போதே, தெரிவுக்குழு மீது நம்பிக்கையில்லை என்று கூறிய பிரதம நீதியரசர் அமர்விலிருந்து வெளியேறினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54256-2012-12-06-12-48-12.html

  12. கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா என்று இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. கொமன்வெல்த் மாநாட்டுக்கான, சிறிலங்கா அதிபரின் சிறப்பு அழைப்பு, இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கடந்த திங்கட்கிழமை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசினால் கையளிக்கப்பட்டது. ஆனால் இந்த அழைப்புக் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் எத்தகைய கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்தநிலையில், இதுகுறித்து கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, சஜின்வாஸ் குணவர்த்தன, “கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டு…

    • 8 replies
    • 597 views
  13. 24 Sep, 2022 | 09:27 PM தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான இந்த நிகழ்வில் ந…

  14. கிளிநொச்சியில் மக்கள் படைக்கட்டுமான பயிற்சி: முதற்கட்டமாக ஆயிரம் பேர் இணைவு [திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2008, 07:18 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் படைக்கட்டுமான போர்ப் பயிற்சி இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ளது. தமிழர் தாயக நிலங்களை வல்வளைப்புச் செய்து தமிழ் மக்களை துயரநிலைக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கும் சிறிலங்காப் படைகளிடமிருந்து தாய்நிலத்தை காக்கவும் மீட்கவும் மக்கள் படை தயாராகி கொண்டிருக்கின்றது. இதன் முதற்கட்டமாக இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் கட்டுமானப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் அரச, அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், வணிகர்கள், கூட்டுறவாளர்கள் எனப் பெருமளவான மக்கள் ஈடு…

    • 8 replies
    • 2.8k views
  15. குளோபல்தமிழ்ச்செய்தியாளர் உளநலப்பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட யுவதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் படையினர் திருப்பி அனுப்பிய பரிதாபம் நேற்று நடந்துள்ளது.படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட குறித்த யுவதிகள் உள நலப்பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டமை கடந்த சில தினங்களாக பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது. முன்னதாக அவர்களை பார்வையிடச்சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.வன்னி படை கட்டளைத்தலைமையக பணிப்பினை மேற்கோள் காட்டியே தம்மை உள்நுழைய வைத்தியர்கள் அனுமதி மறுத்ததாக சிறீதரன் தெரிவித்தார்.இந்நிலையினில் இரண்டாவது தடைவையாக நேற்றும் எஞ்சிய இரு யுவதிகளையும் பார்வையிட அவர் முற்ப…

    • 8 replies
    • 865 views
  16. குடியமர்த்தத் தாமதமானால் கடும் விளைவுகள் ஏற்படும்: இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை First Published : 21 Sep 2009 11:59:00 PM IST Last Updated : கொழும்பு, செப். 20: தமிழர்களை அகதி முகாம்களில் இருந்து அவரவர் ஊர்களில் குடியமர்த்தத் தாமதமானால் தெற்காசியாவில் ஸ்திரமற்ற நிலையை அது ஏற்படுத்திவிடும் என்று இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததன் பிறகு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் முள் கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் கால்நடைகளைப் போல அடைக்கப்பட்டிருப்பதையும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இதனால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்களிடையே ஏற்பட்டு…

  17. தீபாவளியன்று தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை ; ஏறாவூரில் சம்பவம் தாயும் மகனும் கழுத்தறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த தாயும் மகனும் தனிமையில் இருந்த வேளை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்று தாயையும் மகனையும் கழுத்தறுத்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு கொலைசெய்யப்பட்டவர் இளம் தாயெனவும் கணவ…

  18. சிவா சிவானந்தன்:- முப்பது வருட யுத்தம் அது தந்துள்ள வலி என்பவற்றினை தாண்டி எமது மக்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். முப்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து நான் இங்கு வரும் போது சந்தேகத்துடனேயே வந்தேன். 'மக்களின் மனநிலை எவ்வாறிருக்கும்?', மனதளவில் அவர்கள் உடைந்திருபார்களா? என்று சிந்தித்துக் கொண்டே வந்தேன். ஆனால் இங்கே வந்து பார்த்தபோது என்னால் நம்பமுடியவில்லை. மக்கள் எம்மால் முடியும் என்ற வைராக்கியத்தோடு பேசுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றதென தெரிவித்துள்ளார் அமெரிக்கப் பேராசிரியரும் - அமெரிக்க அரசின் அதியுயர் விருது பெற்ற தமிழருமான சிவா சிவானந்தன். நேற்று கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும…

  19. சர்வதேச நாணய நிதி : மிகுதி கடன் சிங்களத்திற்கு இல்லை நாணயமாற்று வீத கொள்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் (ஜ.எம்.எவ்) முரண்பாடுகளை கொண்டிருக்கும் இலங்கை, சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்த 2.6 மில்லியன் கடனின் கடைசி கொடுப்பவாக 800 மில்லியன் டொலரை பெற்றுக்கொள்ள மாட்டாது என மத்திய வங்கி ஆளுநர் திங்கட்கிழமை கூறினார். இந்த கடனுக்கு உயர் வட்டிவீதம் அறவிடப்படுவதே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார். நெகிழும் நாணயமாற்று வீத முறையை கடைப்பிடிக்க மத்திய வங்கி தவறிய பின் செப்டெம்பரில் விடுவிக்கப்பட வேண்டிய எட்டாவது தவனை கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியம் நிறுத்தி வைத்திருந்தது. 'நாம் மேலும் கடன்படாது இருப்பின் இதுவரை பெற்ற கடனுக்கு 1.1 சதவீத வட்டி கொடுத்தால் போதுமான…

    • 8 replies
    • 1.4k views
  20. லண்டனில் 50 000 பேர் சமாதானம் வேண்டி போராடுவதுக்காக கூடியதாக லண்டன் காவல் பொறுப்பில் இருக்கும் மெற்றோ பொலிட்டன் பொலீசார் தலைமையகம் தெரிவித்தாக AFP செய்தி வெளியிட்டு உள்ளது... 50,000 in London Tamil protest demanding ceasefire 4 hours ago LONDON (AFP) — More than 50,000 demonstrators marched through London in a Tamil rally on Saturday demanding an end to the fighting in Sri Lanka. "More than 50,000 were at the demonstration," a spokesman for London's Metropolitan Police said. "There has been one arrest for possession of an offensive weapon." The spokesman said the protest was largely peaceful and good humoured. The rally began at Atterb…

    • 8 replies
    • 1.7k views
  21. இந்தியப் படையினரை உள்ளடக்கிய மருத்துவ குழு ஒன்ற எதிர்வரும் 9ம் நாள் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் யுத்த முன்னெடுப்புகளில் படுகாயமடைந்து திருகோணமலைக்கு கொண்டு வரப்படும் மக்களுக்கு புல்மோட்டை மருத்துவமனையில் அவசர சிகிற்சைப் பிரிவை உருவாக்கி வழங்கவே இக்குழு வருகின்றது. இக்குழுவுக்கு உதவி வழங்கும் வகையில் திருகோணமலைக் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் ஒன்று தரித்து நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அறுவை சிகிற்சை மேற்கொள்ளக்கூடிய 8 மருத்துவ நிபுணர்களுடன் அவர்களுக்கான உதவியாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் எனப் பலர் உள்ளடங்குகின்றனர். இதற்கான இணக்கத்தை சிறீலங்கா அரசாங்கம் தெரிவித…

  22. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்ற வாக்குறுதி பொய்த்து போயுள்ளது. இதனால் தமிழ்த் தலைவர்களின் வாக்குறுதிகள் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டு வருகின்றது. வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடைய உருவப்பொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் இதனை உறுதி செய்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி முறையிலான ஆட்சி முறைஇ இலங்கை மீது சர்வதேச விசாரணை ஆகிய இரு பிரதான வாக்குறுதிகள் உட்பட பல வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறி வடக்கு கிழக்கில் 1…

  23. (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்குத் தமது கண்டனத்தை வெளியிடும் வகையில் வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளனத்தினால் இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளத்தின் தேசிய அமைப்பாளர் இஸடீன் கூறியதாவது: இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அவர் சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாவார். அவர் எமது நாட்டின் மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்த இராணுவத்த…

    • 8 replies
    • 921 views
  24. முன்னாள் EPDPயின் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் கொள்ளையர் குழுவின் தலைவர் EPDPயின் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி "தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமை தாங்கும் முன்னாள் ஈபீடிபியின் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் கொள்ளையர் குழுவின் தலைவர் என்பதுடன் அவர் தற்காலிக ஊழியர்களிடம் பண மோசடி செய்துள்ளார்" என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரதம் தொடர்பில் யாழ். மாநகர சபையில் இன்று புதன்கிழமை (02.10.13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் 'கொள்ளைக்கார குழுத்தலைவரான சுதர்சிங் விஜயகாந் யாழ்.மாநகர சபையின் பொறியியலாளர் ஒருவரிடமும் சுமார் 29 லட்சம் ரூபா பணத்தினை பெற்ற…

  25. தனித்துவமான இறைமை கொண்ட தமிழ்த் தேசம் என்ற அடிப்படையில் ஒன்று பட தயார் - த.தே.ம.முன்னணி தமிழீழ நிருபர் சனிக்கிழமை , ஏப்ரல் 17, 2010 கடந்த 2010 ஏப்பிரல் 08 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் விட்டுக்கொடுக்க முடியாத அடிப்படை அரசியல் கொள்கைகள் தொடர்பாக பரவலான விழிப்பினை ஏற்படுத்தும் நோக்குடனும், வளர்ச்சி பெற்று வந்த தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டினைப் பலவீனப்படுத்திட முற்பட்ட சில அரசியல் சக்திகள் தொடர்பில் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் நோக்குடனும் திருமலை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் போட்டியிட்ட எமக்கு வாக்களித்த மக்களுக்கும், எமது பொதுக்கூட்டங்கள் - கலந்துரையாடல்கள் - சந்திப்புக்களில் பங்கேற்ற மாணவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், ஊடகத்…

    • 8 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.