ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கை இலங்கை அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளி விட்டுள்ளது.என்னதான் அரசாங்கம் அதை நிராகப்பதாகவும், சட்ட வலுவற்றதென்றும் வாதிட்டாலும், இது புறந்தள்ளி விடக் கூடியதொரு விடயம் அல்ல.ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த அறிக்கை தொடர்பாக தன்னால் மேல் நடவடிக்கைக்கு உத்தரவிட முடியாது என்று கூறியிருப்பினும், இதை வைத்துக் கொண்டு அவராலோ அல்லது ஐ.நா.வினாலோ எதுவும் செய்து விட முடியாது என்று கருத முடியாது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கிடைத்தாலும் கூட, பாதுகாப்புச் சபையில் அல்லது மனித உமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு வழிகள் இல்லையென்று கூற முடியாது. ஏனென்றால் வீட்டோ அதிகாரம் பற்றி அமெரிக்காவோ மேற்குலகமோ…
-
- 8 replies
- 1.6k views
-
-
30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தாலும் வடக்கு - தெற்கு மக்களின் மனங்களை ஒன்றிணைக்க முடியாது போனதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வடக்கு தெற்கு மக்களை ஒன்றிணைப்பது மிகவும் அவசியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பத்தரமுல்லை பாராளுமன்ற மைதானத்தில் நடைபெற்ற இலங்கையின் 67 ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், மக்களின் ஏழ்த்தைத் தன்மையை நீக்கி, வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். சுதந்திர தின விழாவில் உரையாற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ''2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டவரப்பட்டு நாட்டில் சமாதானம் நிலைப்பாட்…
-
- 8 replies
- 619 views
-
-
இந்தியாவிடம் இருந்து 200 மில்லியன் டொலர் பெறுமதியான டீசலினால் இயக்கப்படும் தொடருந்து இயந்திரங்கள் மற்றும், தொடருந்துப் பெட்டிகளை வாங்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அறிவித்த கடன் திட்டத்தின் கீழ், இந்த தொடருந்து இயந்திரங்களும், பெட்டிகளும் வாங்கப்படவுள்ளன. 160 ரயில் பெட்டிகள், 30 எரிபொருள் தாங்கி பெட்டிகள், ஆறு டீசல் இயந்திரங்கள் என்பனவே இந்தியாவிடம் இருந்து வாங்கப்படவுள்ளன. இவை, அடுத்த மாதம் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், பெரும்பாலும், சீனாவிடம் இ…
-
- 8 replies
- 632 views
-
-
இன்டர்போலின் சிவப்பு அறிக்கையில் ஏழு இலங்கையர். August 06, 20152:26 pm இலங்கையில் பாரிய அளவிலான போதைப்பொருள் வியாபாரங்களுடன் தொடர்புடைய 7 பேரை கைது செய்வதற்காக இன்டர்போல் காவல்துறை நேற்று சிவப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இவ் போதை பொருள் வியாபாரிகளின் பெயர்கள், பிரசன்ன ஜானக பெர்ணான்டோ, சுஜித் நிஷாந்த ஜயசிங்க, மொஹமட் மதிஸ் நிமல் பத்ம ஸ்ரீ பத்திரன, விதுர விஜேசிங்க, வசந்த லியனகே, மென்டிஸ் மற்றும் டப்ல்யூ.சாலிய ஆகியோர் என இன்டர்போல் வெளிப்படுத்தியுள்ளது. இவர்களில் அதிகமானோர் இத்தாலியின் மிலானே நகரத்தில் மற்றும் சுற்றிலுள்ள உள்ள நகரங்களில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. இப்போதை பொருள் வியாபாரிகளுக்கு நன்கு ஆங்கிலம் பேச முடியும் என தெரியவந்துள்ளது. பாரிஸ்…
-
- 8 replies
- 638 views
-
-
சிறிலங்காவின் சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதை எதிர்த்து சென்னையில் டிசம்பர் 31 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.4k views
-
-
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான சன் டி.வி. செய்தியாளர்களின் தொலைத்தொடர்பு, செய்மதி உபகரணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ள இலங்கை அரசு, அவர்களை வெறுங்கையுடனேயே நாட்டுக்குள் அனுமதித்துள்ளது.இதனால் கொதிப்படைந்த சன் ரி.வி. செய்தியாளர்கள் விமானநிலைய சுங்க அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இலங்கை பயணம் குறித்தான செய்திகளையும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் தற்போதைய நிலைவரங்களை குறித்தும் இங்கிருந்து நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு சன் டி.வியின் செய்தியாளர்கள் சிலர் இலங்கை வந்தனர். இவர்களை விமானநிலையத்தில் சோதனைக்குட்படுத்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அவர்கள் கொண்டுவந்த தொலைத்தொடர்புக் கருவிகள், செய்மதிகள், இலத்திரனி…
-
- 8 replies
- 1.6k views
-
-
மக்களின் சாவினால் பிரிட்டன் அதிர்ச்சி அடைகிறது - டேவிட் மிலி பேண்ட் இலங்கையில் நடைபெறும் மனித அவலம் மிகவும் ஆழ்ந்த கவலை அளிக்கிறது என பிரித்தானிய வெளி விவகார அமைச்சர் கூறியுள்ளார். மேலும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு சபை உட்பட மற்றைய சபைகளிலும் இதனை விவாதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார் Source Link: Britain `Appalled` by Civilian Deaths, 'killing must stop' Miliband
-
- 8 replies
- 1.7k views
-
-
பிரபாகரனின் மறு அவதாரமாகவே இன்று விக்கினேஸ்வரன் உருவெடுத்துள்ளதாக சிங்கள எழுத்தாளர் சமில லியனகே தெரிவித்துள்ளார். பொதுபாலசேனாவின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விக்கினேஸ்வரனின் செய்கைகளும் பேச்சுக்களும் திருப்தி தருவதாக இல்லை என்று கூறிப்பிட்ட சமில லியனகே இவரை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புத்த பிக்குகள் ஜனாதிபதியிடம் இது தொடர்பாக கோரிக்கை விட வேண்டும் எனவும் தெரிவித்தார். குருவைக்கல்லு என்ற தமிழ்ப்பெயரே இன்று குருணாகல் என்று திரிபடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் குருணாகல் அத்துகல்புர எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார். …
-
- 8 replies
- 833 views
-
-
http://video.yahoo.com/watch/6025002/15658319
-
- 8 replies
- 3.2k views
-
-
அனுப்பியவர்: தமிழவன் Wednesday, 03 May 2006 சிங்கள அரசின் நயவஞ்சகப் போக்கிற்குத் தமிழகத்தின் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் மே 3ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு இலங்கை துணைத்தூதுவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கம் போல் தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி வள்ளுவர் கோட்டத்தில் இருந்து ஊர்வலமாக இலங்கைத் துணை தூதுவர் அலுவலகத்திற்கு செல்ல முற்பட்ட 500க்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் பழ. நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய இயக்கம் கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம் வே. ஆனைமுத்து, த…
-
- 8 replies
- 2.4k views
- 1 follower
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார் . UN Secretary General to visit SL The UN Secretary General Ban Ki-moon is scheduled to visit Sri Lanka this week on May 22nd. His chief of staff Vijay Nambiar who is already in Colombo met with senior government officials today to discuss the situation in Sri Lanka. - டெய்லி மிரர் -
-
- 8 replies
- 1.6k views
-
-
சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி. துணைக்குழுவின் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா அரசின் ஆதரவுடன் காடையர்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளருமான வீ.ஆனந்தசங்கரி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். "அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீதிகளில் வலம்வரும் போது காடையர்களில் மேற்கொள்ளும் காடைத்தனங்களால் தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும் அன்றி, ஏனைய கட்சிகளும் எதுவும் செய்ய முடியாத நிலைமையில் உள்ளன" எனவும் குறிப்பிடும் ஆனந்தசங்கரி, யாழ்ப்பாணத்தில் இப்போது ஈருளி குழுக்களையும் ஆயுதக்குழுக்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார். ஏனைய க…
-
- 8 replies
- 1.1k views
-
-
. சென்ற வருடம் ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது....... டெல்லிக்கு செல்ல முடியாமல், சக்கர நாற்காலியில் இருந்தபடி தந்தியும், கடிதமும் எழுதிய கருணாநிதி இப்போது எழுந்து..... மலர் தூவுகின்றார். கருணாநிதி போல் எழுந்து மலர் தூவ...., ரைகர் பாம் பாவியுங்க..... .
-
- 8 replies
- 2.1k views
-
-
சேருவில் பிரதேசம் நோக்கி விடுதலைப் புலிகள் இன்று தமது படைநகர்வை நடத்தியுள்ளனர். இன்று காலை ஆரம்பமான தாக்குதல் தற்பொழுதும் தொடர்கிறது. சேருவிலப் பகுதியில் அமைந்துள்ள பல இடங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். பிந்திக் கிடைத்த தகவலின் படி சேருவிலவையும் சேருநுவர பகுதியையும் இணைக்கும் பாலம் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. விடுதலைப் புலிகளின் படையணிகள் சேருநுவரப் பகுதி நோக்கி முன்னேறுகின்றன. ஏனைய தகவல்கள் விரைவில்
-
- 8 replies
- 2k views
-
-
தமிழக மீனவர் ஜெயகுமாரின் படுகொலையை கண்டித்து சென்னையில் சத்தியமூர்த்திபவன் முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தமிழின பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த க.அய்யநாதன், மே பதினேழு இயக்க சேர்ந்த திருமுருகன், ஓவியர் சந்தானம் உள்ளிட்ட பல தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டனர். மீனவர் படுகொலைக்கு காரணம் காங்கிரஸ் அரசாங்கமே என்பதை வலியுறுத்தியும், இதன் பின்னணியில் உள்ள பிரணாப் முகர்ஜி, எல்.கே.அந்தோணி, எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் பதவிவிலககொரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. முடிவில் போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களை காவல்துறை கைதுசெய்தது. http://www.youtube.com/watch?v=A8tdqABkh5Q http://www.youtube.com/watch?v=vkhJzrEzVzU http://www.youtube.com/watch?v=KiqSkVPTPbM http…
-
- 8 replies
- 1.1k views
-
-
சஙகதியை பாருங்கோ... http://sankathi.org/news/index.php?option=...35&Itemid=1
-
- 8 replies
- 2k views
-
-
தோழர்களே ! நம் அண்ணன்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 அண்ணன்மார்களுக்கும் தூக்கு உறுதி படுத்தப்பட்டுள்ளதாக அறிகிறோம். தூக்கு உறுதி செய்யப்பட்டு உள்துறை செயலகம் பரிந்துறை செய்திருக்கிறது.இனி முகனுளில் பல வெற்று விவாதங்களை விட்டு உறுதியாக இந்த அரசுகள் தூக்கு தண்டையை ரத்து செய்யும் அளவிற்க்கு அனைத்து துறை சார்ந்த தமிழர்களை போராட வீதிக்கு வரவும் அடுத்த கட்ட போராட்டங்களை நடத்த இணைய தளத்தில் உள்ளவர்கள் தயவு செய்து எல்லோர் இடத்திலும் பேசுங்கள் ,இவர்களை காக்க தவறினால் நாமும் இந்தியன் என்கிற பயங்கிறவாதிகளே….. இங்கே சென்று கையெழுத்திடுங்கள். http://www.change.or...ent-perarivalan OVERVIEW The background: ============ O…
-
- 8 replies
- 1.7k views
-
-
05 JAN, 2024 | 05:04 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் வரி சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டதால் கடும் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50இலட்சத்தை தாண்டியுள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2019 காலப்பகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்த இந்த வறிய மக்கள், முழு சனத்தொகையில் 25 இலட்சமாக பதிவாகி இருந்தபோதும் தற்போது வறிய மக்கள் பிரிவுக்கு புதிதாக 30இலட்சம் பேர் இணைந்திருக்கின்றனர். நாட்டின் மொத்த சனத்தொகை சுமார் இரண்டு கோடி 20 இலட்சமாகும் இந்த சனத்தொகையில் 2019ஆகும் போது நூற்றுக்கு 11.9 வீதமானவர்களே …
-
- 8 replies
- 823 views
- 1 follower
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்படைப் பிரிவான கடற்புலிகள் வைத்திருந்த அதி வேக இடைமறிப்புப் படகுகளைப் பார்த்து அப்படியே காப்பி அடித்து இலங்கை கடற்படை உருவாக்கிய இடைமறிப்புப் படகுகளை வாங்க இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த செய்தி உண்மையாக இருந்தால், தன்னை விட சுண்டைக்காய் நாடு ஒன்றிடமிருந்து ராணுவ தளவாடங்களை வாங்கும் முதல் உலக நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் கூறப்பட்டுள்ள செய்தி: இந்தியக் கடற்படையில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட சாகர் பிரஹாரி பால் என்ற சிறப்புப் படைப் பிரிவுக்காகவே ரூ 250 கோடி மதிப்பில் இந்தப் படகுகள் வாங்கப்பட உள்ளன. சந்தேகத்துக்கிடமான கப…
-
- 8 replies
- 1.5k views
-
-
இலங்கை அரசு இராணுவ நடவடிக்கையை முற்றாக கைவிட்டால் புலிகள் சமாதான பேச்சுக்கு முன்வருவார்கள் என புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசன் தம்மிடம் தெரிவித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் பிரிஐ செய்தி ஸ்தாபனத்துக்கு தெரிவித்துள்ளார். மாமனிதர் கே சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசனை 13 தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்து நீண்ட அரசியல் உரையாடல் ஒன்றை செய்துள்ளனர். அந்த சந்திப்பில் மேற்படி கருத்தை தெரிவித்தாக பிரிஐயின் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. http://www.navhindtimes.com/articles.php?Story_ID=031764
-
- 8 replies
- 3.2k views
-
-
[size=4](எஸ்.கே.பிரசாத், ஜே.டெனியல்) நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை விசேட முத்திரையும் கடித உறையும் வெளியிடப்பட்டது. நல்லூர் ஆலய முன்றலில் இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவின் போது இந்த முத்திரை வெளியிட்டப்பட்டது. வட மாகாண சபையும் அஞ்சல் திணைக்களமும் இணைந்தே இந்த முத்திரையினை வெளியிட்டனர். வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் வட மாகாண சபையின் பிரதம செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர். [/size] [size=2][size=4] http://www.tamilmirr...4-08-21-27.html[/size][/size]
-
- 8 replies
- 1.1k views
-
-
'ஈழக் கனவை தோல்வியடைய செய்வோம்' நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தெஹிவளை - கல்சிசை நகரமண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். 27 வருடங்களாக வடக்கு மக்கள் முகாம்களில் இருந்தனர். நான் கேட்கின்றேன் உங்களால் அவ்வாறு இருக்க முடியு…
-
- 8 replies
- 911 views
-
-
அனைவருக்கும் நேசக்கரம் விடுக்கும் அறிவித்தல். எமது இவ்வறிவித்தலை ஊடகங்கள் மக்களைச் சென்றடைய வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம். போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கிற முன்னாள் போராளிகள் பற்றி உண்மைக்குப் புறம்பாக அவர்கள் பற்றிய செய்திகளென்று தமிழக வியாபார ஊடகங்களும் பணமே குறியாக பணியாற்றும் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து எழுதுவதும் பரபரப்பை உண்டு பண்ணவதும் தொடர்கிறது. அண்மையில் ‘நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! ” என்றொரு கதையை ஆனந்தவிகடன் ஒரு பெண்ணின் கதையென்று புனைவொன்றை வெளியிட்டிருந்தது. இது மட்டுமன்றி தற்போது கோவில் திருவிழாக்களுக்கும் விடுமுறையைக் கழிக்கவும் ஊர் போய் வருகிற சிலர்கூட காலில்லாத முன்னாள் போராளி தன் பிள்ளைகளுக்காக விப…
-
- 8 replies
- 1.4k views
-
-
புதினம்" செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விபரங்களின் படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர்களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772. அதாவது - சராசரியாக - ஒவ்வொரு நாளும் 14 தமிழர்கள் கொல்லப்பட்டு, 57 தமிழர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 8 replies
- 1.3k views
-
-
இதிலை இருந்து தெரியுதா இந்த வயது போன கிழட்டு ஜயா..எப்படி பட்டவன் என்று....என்னை தலை கீழா கட்டிவைச்சு அடிச்சாலும் நான் இவர தமிழன் என்று சொல்ல மாட்டேன்
-
- 8 replies
- 1.2k views
-