Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னி களமுனையில் எதிர்வரும் 72 மணி நேரமும் மிகவும் முக்கியமானவை; எதிர்வரும் வாரத்துக்குள் ஈழப்போர் - 04 இன் இறுதி முடிவு தெரிந்து விடும் என சிறிலங்கா படைத்தரப்பின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 1.2k views
  2. இருப்பாய் தமிழா நெருப்பாய் நிகழ்வில் கலந்துகொள்ள இயக்குநர் செந்தமிழன் சீமான் ரொறன்ரோ சென்றடைந்தார் திகதி: 24.11.2009 // தமிழீழம் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று கனடாவின் ரொறன்ரோ நகரை சென்றடைந்துள்ளார். ஈழமுரசு வருடம் தோறும் நடத்தும் தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை விழாவில் கலந்துகொள்வதற்காக ரொறன்ரோ நகரை சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. எதிர்வரும் 26ம் திகதி வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ரொறன்ரோ நகரிலும், 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியல் நகரிலும் நடைபெறவுள்ள தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 55 எழுச்சி நிகழ்வான இருப்பாய் தமிழா நெருப்பாய் நிகழ்வில் பங்குபற்றவுள்ளார் எனத…

  3. (ஆர்.யசி) இலங்கை விமானப்படை வசமுள்ள விமானங்களில் அதிகமானவை ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டவை என்பதனால் எமது விமானங்களுக்கு தேவைப்படும் உதிரிப்பாகங்களை தற்பொழுது பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், ரஷ்யா மற்றும் உக்ரேன் மோதலின் காரணமாக இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் இலங்கை விமானப்படை தளபதி எயார்மார்ஷல் சுதர்ஷன பதிரன தெரிவித்தார். இலங்கை விமானப்படையின் 71 ஆவது ஆண்டு பூர்த்தியை அடுத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ரஷ்யா மற்றும் உக்ரேன் மோதலின் காரணமாக இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக இலங்கை விமானப்படை வசமுள…

  4. இராணுவத்தினர் இலக்கதகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்திருக்க கூடாது – பொலிஸார் அவர்களை தாக்கியிருக்க கூடாது – சரத்பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவத்தினரை தாக்கியிருக்ககூடாது என முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தாலும் நான் அதனை எதிர்த்திருப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் இலக்கதகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்திருக்ககூடாது- அவர்களை யாராவது அனுப…

  5. பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய அரசாங்கம் பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு. மாவிலாறு தண்ணீர் தடுப்பை காராணமாக வைத்து மாவிலாறு அணையைத் திறக்கப் போவதாகக் கூறிக்ககொண்டு சிறீலங்காப் படையினர் வலிந்த படையெடுப்பை மேற்கொண்டுள்ளது. படையினரின் வலிந்த தாக்குதலை விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக முறியடித்து விடுதலைப் புலிகளின் படையணிகள் திருமலையின் பல பகுதிகளை மீட்டு தமது ஆளுகைக்குள் பல சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை புலிகள் கட்டுக்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். திருமலை முழுவதும் புலிகள் வசம் விழப்போகின்றதே என்ற நிலையில் பொல்லுக் கொடுத்து அடிவேண்டிய நிலையில் சிறீலங்கா அரசாங்கம் அவசர அவசரமாக விடுதலைப் புலிகளை பேச்சுக்கு வருமாறு அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது. …

    • 8 replies
    • 2k views
  6. புதிய அரசுக்கு இப்போது காலஅவகாசத்தை வழங்கியுள்ளோம். அவர்களும் எமது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாதுவிடின் தமிழரசுக் கட்சி மாநாட்டில் கூறியபடி ஜனநாயகப் போராட்டம் வெடிக்கும். அதற்கு நாம் எல்லோரும் தயாராகவே இருக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற 'தாயகம்' அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த தேசத்தில் குறிப்பாக தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் வாழுகின்ற இடங்களில் ஒரு புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ராஜபக்‌ஷவின் சர்வாதிகாரம் தலைதூக்கிய…

  7. (ஆர்.யசி) யுத்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இலங்கையர்களில் 3,815 பேர் மீண்டும் இலங்கைக்கு வர இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் குறித்து இலங்கை அரசாங்கம் கூடிய விரைவில் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்கும் என்கிறது இலங்கை அரசாங்கம். ஏனையவர்கள் குறித்தும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு இடமுள்ளதாக கூறுகின்றனர். இலங்கையின் யுத்த சூழல் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமாகும். 1990 ஆம் ஆண்டுகளில் அதிகளவில் அகதிகள் இந்தியாவிற்கு வந்தாலும் பிற்பட்ட காலப்பகுதியில் அவர்கள் மீண்டும் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். எனினும்…

  8. [size=3] [size=4]டிவிட்டர் எனப்படும் தகவற்பரிமாறியில் இடம்பெற்ற கருத்துப்பரிமாறல் சம்பந்தமாக (கனடாவில்)பிரம்டனில் உள்ள உயர்நிலைப் பாடசாலையொன்றின் மாணவர்கள் ஒன்பது பேரை பாடசாலைக்கு வர வேண்டாம் என்று அந்த உயர்நிலைக் பாடசாலையின் நிர்வாகம் கேட்டுள்ளது. அவர்களை பாடசாலையிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது.[/size][/size][size=3] [size=4]பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் இந்த மாணவர்கள் ஆசிரியர்கள் குறித்து பாலியியல் ரீதியாக கருத்துக்களை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் இடதுபுறத்தில் இருக்கும் மாணவியும் இந்த நடவடிக்கையால் பாடசாலையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.[/siz…

    • 8 replies
    • 1.7k views
  9. வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களை திருப்பி அனுப்பும் அளவிற்கு இன்னமும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்து நீதி மற்றும் காவற்துறை அமைச்சர்களுடன் வருகை தந்துள்ள ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்புமளவுக்கு நாட்டில் நிலமை மாற்றமடையவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்து நடாத்தும் ஆட்சியிலும் 17 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனத் …

  10. வாழைச்சேனை மீனவர்களின் வலையில் 1,500 கிலோ கிராம் எடையுடைய புலிச்சுறா வகையான மீனினம் ஒன்று சிக்கியுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற படகிலிருந்த மீனவர்களின் வலையிலேயே குறித்த மீனினம் சிக்கியுள்ளது.இவ்வாறு சிக்கிய மீன் 24 அடி நீளமும், 15 அடி அளவான சுற்றளவையும் கொண்டுள்ளது. இந்த மீன் ஏலத்தில் விடப்பட்டு 69,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=7359

  11. மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரூட்டம் பெறுவதைத் தடுத்தும் நிறுத்தும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைளின் போர்வையில் தமிழீழ தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘புலிவேட்டையை’ புலம்பெயர்தேசங்களுக்கு விரிவுபடுத்துவதற்கான ஆயத்தங்களை சிங்களம் மேற்கொண்டுள்ளது. இதற்கான முன்னோடியாக புலம்பெயர் தேசங்களில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமுக அமைப்புக்கள் எனக் கருதப்படும் அமைப்புக்களையும், அவ் அமைப்புக்களுக்கு தலைமை தாங்குபவர்கள் எனக் கருதப்படுவோரையும் தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சு தயாரித்திருப்பதாக கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு, தம…

  12. இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வது பிராந்திய வலயத்தின் நலனை பாதிக்கும் - ஐ.தே.க இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையானது பிராந்திய வலயத்தின் நலனை பாதிக்கக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு லோக் சபா அமர்வுகளின் போது இலங்கையிடமிருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்டனி ஒப்புக்கொண்டிருந்தார். இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வது பல்வேறு காரணிகளினால் பாதக விளைவுகளை ஏற…

    • 8 replies
    • 569 views
  13. டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டால் ஊர்காவற்துறை காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்! கடற்படையினரின் பாதுகாப்பு மற்றும் அவதானிப்பு மையம் அமைப்பதற்கெனக் கூறப்பட்டு, ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி, நில அளவைத் திணைக்களத்தினால் நாளைய தினம் அளவீடு செய்யப்படவிருந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் காணி உரிமையாளர் உட்பட ஊர் பொது மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து, காணி அமைச்சர் மற்றும் நில அளவையாளர் நாயகம் ஆகியோருடன் தொடர்பு கொண்ட டக்ளஸ் தேவானந்தா நில அளவீட்டு செயற்பாட்டினை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எமது மக்களது…

  14. படைத்தரப்பின் வசமுள்ள பலாலி விமான நிலையம் விரைவில் தமிழ் மக்களது பயன்பாட்டிற்கான பொது விமான நிலையமாக ஆக்கப்படும். அதே போன்று விரைவில் மன்னார் துறைமுகம் புனரமைக்கப்பட்டு கப்பல் போக்குவரத்துக்களிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்றிருந்த அவர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். இந்த பயணத்தின் போது வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவர் சந்தித்துப்பேசினார். அதே வேளை யுத்த பாதிப்புக்களை சந்தித்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு வர்த்தகர்கள் சிலருக்கும் …

  15. அண்மையில் நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகள் சம்பந்தமாக அதுசரி என்ற வகையில் வீராப்பாகப் பேசி கடுமையான இனவாத கருத்துக்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் படர விட்டு வந்தார் இந்த மவுலவி. இவர் வெளிநாடு சென்று நாடு திரும்புகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவரிடம் மேலதிக விசாரணைகளை செய்யும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் குறித்த மவ்லவிக்கு நான்கு மனைவிகள் 28 பிள்ளைகள் இருப்பதை அறிந்த போலீசார் கதிகலங்கிப் போய் நிற்கின்றனர். எனினும் குறித்த மவ்லவிக்கு நிரந்தர தொழில் எதுவும் இல்லை எனவும் இவர் விமான நிலையத்தில் தவறவிட்டு இருந்த கைப்பையில் குண்டுவெடிப்புகள் சம்பந்தமாக விளக்கம் அளிக்கும் ஆவணங்கள் கடிதங்கள் இருந்ததாக தெரிவிக்க…

  16. யாசகர்களுக்கு 20 ரூபா தண்டம் August 27, 2019 வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து நல்லூர் ஆலய சூழலில் யாசகம் பெற்ற 9 பேருக்கு தலா 20 ரூபா தண்டம் விதித்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர். அத்துடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், பாத்திரங்கள் உள்ளிட்ட உடமைகளை மீள வழங்குமாறும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. நல்லூர் ஆலய சூழலில் யாசகம் கேட்டு அமர்ந்திருந்த 9 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். ய…

    • 8 replies
    • 1.2k views
  17. 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும். கடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன் அவர்கள் கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடாத்தியவர். மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லெப்.கேணல் கங்கையமரன் 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு ஊடுருவிய…

  18. வடக்கிலுள்ள மக்கள் தமது காணிகளையே கோருகின்றனர்! - ஜப்பானில் மைத்திரி [Saturday 2016-05-28 19:00] தமது காணியை மற்றுமொருவர் கையகப்படுத்துவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. வடக்கிலுள்ள மக்கள் கடந்த 27 வருடங்களாக தமது காணிகளையே கோரிநிற்கின்றனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி, நகோயா நகரில் வாழ்ந்து வரும் இலங்கைப் பிரஜைகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிடுகையில், இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்ந்தும் பலமான நிலையில் உள்ளதுடன், எந்தவகையிலும் அது வலுவிழந்து காணப்படவில்லை என சுட்டிக்காட்…

    • 8 replies
    • 694 views
  19. மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும் Jan 5, 2026 - 06:17 PM பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் நிதியில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் வடக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு வழங்கும் சமூக பொறுப்பு நிதி 19.9 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் பிரதேச சபை வளாகத்தில் பாரம்பரிய உணவகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (05) நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றிருந்தார். புலம்பெயர்ந்து வாழ்கின்றவர் இங்கு மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும் தென்னிலங்கையிலிருந்து இ…

  20. விடுதலைப்புலிகள் – சர்வதேசம்: யார் வலையில் யார்? இவ் விடயம் 14. 09. 2009, (செவ்வாய்), தமிழீழ நேரம் 17:36க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்திமுப்பதாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் புற்றெடுத்துப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் தமது நலன்களை முன்னிறுத்துவதற்கும் அதன் அடிப்படையிலான நிகழ்ச்சிநிரலின் கீழ் தமது அரசியல் காய்களை நகர்த்துவதற்கும் இந்து சமூத்திரத்தை நோக்கி தமது ஆதிக்கக் கைகளை அகல விரித்த சர்வதேசத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கையாண்ட விதம் குறித்து பல்வேறு தரப்பிலும் பலவேறான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. விடுதலைப்புலிகள் இராணுவ ரீதி…

  21. http://www.yarl.com/files/110503_nakeeran.mp3

  22. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகளினை கூட்டமைப்புடன் இணைந்து மேற்பார்வை செய்யவென மைத்திரியின் தேர்தல் பிரச்சார ஏற்பாட்டுக்குழு பிரதிநிதிகள் ஒன்பது பேர் யாழ்.வருகை தந்துள்ளனர். அவர்கள் தமிழரசுக்கட்சியின் மார்டின் வீதி அலுவலகத்தில் வைத்து அதன் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் வடமாகாண அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் உறுப்பினர் ஆனோல்ட் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். எதிர்வரும் மூன்று தினம் வடக்கில் தங்கியுள்ள அவர்கள் கூட்டமைப்பின் முகவர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முதல் கட்டமாக இக்குழுவினர் வடமராட்சி பகுதியினில் சந்திப்புக்களினை நட…

  23. தென் பிராந்தியத்தில் கவனத்தை திருப்பும் இந்தியா [04 - January - 2008] விடுதலைப் புலிகளின் தரைவழி, வான்மார்க்க தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய ஆயுதப் படைகள் தென்பிராந்தியக் குடாவில் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. இந்த வருட முற்பகுதியில் இந்தப் பயிற்சிகள் இடம்பெறவுள்ளதாக யூ.பி.ஐ. செய்தி சேவை நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. `இலங்கைப் படையினர் மீது விடுதலைப் புலிகள் தரைவழியிலும் வான்மார்க்கமாகவும் தாக்குதல்களை முன்னெடுத்ததால் அச்சுறுத்தல் உணர்வு இந்தியாவுக்கு அதிகரித்துள்ளது. அதனால் அடுத்தவருட முற்பகுதியில் தெற்குக் குடாவில் தொடர்ச்சியாக கூட்டுப்பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்தியா…

    • 8 replies
    • 2.1k views
  24. வடமராட்சி துன்னாலைப்பகுதியில் இன்று காலை காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் மாலை வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்‐GTN செய்தியாளர்‐ 15 May 10 07:10 pm (BST) வடமராட்சி துன்னாலைப்பகுதியில் இன்று காலை காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் மாலை வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 44 வயதான 5 பிள்ளைகளின் தந்தையான நல்லையா பாஸ்கரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீடகப்பட்டுள்ளார். புன்னாலை வேம்படியில் தனது உறவினர் ஒருவரின் மரண வீட்டிற்குச் சென்றிருந்த இவர் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ஆட்களற்ற மயானம் ஒன்றில் நிர்வாண முறையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கை கால்கள் கட்டுப்பட்டு உடைகள் களையப்பட்டு நிர்வாணமான நிலையில்…

    • 8 replies
    • 1k views
  25. முகம்மது தம்பி மரைக்கார்- துருக்கி தொப்பி போராட்டம் பற்றி முஸ்லிம்களில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணியொருவர் தொப்பியணிந்திருந்த போது, அதை நீதிபதியொருவர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அதற்கு எதிராக வரலாற்றுப் பேரெழுச்சியொன்று இடம்பெற்றது. அதற்குப் பெயர்தான் ‘துருக்கித் தொப்பி போராட்டாம்’ ஆகும். அனைத்துப் பேதங்களையும் மறந்து, இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டுக் களமிறங்கிய ஒரு வரலாற்றுப் பதிவாக, துருக்கித் தொப்பி போராட்டம் பார்க்கப்படுகிறது. 1905ஆம் ஆண்டு, மருதானை பள்ளிவாசல் முன்றலில், அந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாக, மாபெரும் பொதுக்கூட்டப் பிரகடனமொன்று நிறைவேற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான முஸ்லி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.