ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
வடமாகாண ஆளுணர் சந்திரசிறிக்கு மாரடைப்பு - யாழ் வைத்தியசாலையில் அனுமதி 15 ஜூலை 2012 வடமாகாண ஆளுணரும் முன்ணாள் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியுமான சந்திரசிறி யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் 12 மணியளவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் யாழ் வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் இடம்பெற்ற பாடசாலைக் கட்டடத் திறப்பு விளாவில் கலந்து கொண்ட இவருக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசிறியை பலாளி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அங்கிருந்து கிட…
-
- 7 replies
- 1.2k views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினரடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை இரவு ஜெனிவா பயணமாகவுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோரே இன்று ஜெனிவா புறப்படவுள்ளனர். ஜெனிவா பயணம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துக் கூறுகையில்... “இன்றைய சூழலில் தமிழ் மக்களின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே நாங்கள் ஜெனிவா பயணிக்கின்றோம். அங்கு உயர்மட்ட சந்திப்புகளையும் மேற்கொள்வதோடு எமது மக்களின் நிலைமையினையும் எடுத்துக்கூறவிருக்கிறோம்” என்றார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59742-2013-02-28-08…
-
- 7 replies
- 877 views
-
-
இலங்கைக் கடற்படையில் சீனர்கள்: பாதுகாப்புக்கு பேராபத்து- ஆழ்ந்த அமைதியில் இந்தியா திங்கள்கிழமை, நவம்பர் 2, 2009, 14:11 ராமநாதபுரம்: இலங்கைக் கடற்படையில் சீனர்களும் இணைந்து தங்களைத் தாக்குவதாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து கவலைபபடுவதாக தெரியவில்லை. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தமிழக மீனவர்களை இந்தியர்களாகவே இலங்கைக் கடற்படையினர் நினைப்பதில்லை. அவர்களை தமிழர்களாக மட்டுமே பார்த்து தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இந்திய அரசும் கூட இதுகுறித்து இதுவரை உறுதியான, இறுதியான நடவடிக்கை எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது புதிய பிரச்சினை ஒன்று எழுந்துள்ளது…
-
- 7 replies
- 1.6k views
-
-
யாழ். நெடுந்தீவில் சிறுமியைக் கொலைசெய்த குற்றவாளியே ஊர்காவற்றுறையில் கர்ப்பிணிப் பெண்ணையும் கொலை செய்துள்ளார் - விசாரணையில் அம்பலம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி 24 ஆம் திகதி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித் தாயின் வழக்கு விசாரணைகள் 5 ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி பட்டப்பகலில் வீடு புகுந்து ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பி…
-
- 7 replies
- 755 views
-
-
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோருவதாக அப் பகுதி பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட கணவன்மாரை இழந்த பெண்களை பாலியல் ரீதியாக சுறண்டி அவர்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கும் இந்த நடவடிக்கை குறித்து பிரதேச பெண்கள் ஆவேசத்துடன் முறைப்பாடுளை மேற்கொண்டுள்ளனர். முழங்காவில் பகுதியில் இந்திய வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக தெரிவித்து பெண் ஒருவர் கிளிநொச்சி செஞ்சிலுவை சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் இணைந்து செயற்படுகின்றது. கடந்த 2012முதல் கிளிநொச்சி மு…
-
- 7 replies
- 581 views
-
-
போர் நிறுத்தத்தை உருவாக்கிய புலிகளின் பலமும் அதனை முடிவுக்குக் கொண்டுவரும் இராணுவத்தின் பலமும் -விதுரன்- நாட்டில் முழு அளவில் பெரும் போர் வெடிக்கப்போகிறது. தைப்பொங்கலுக்கு மறுநாளுடன் போர்நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வருகிறது. சமாதான முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. விடுதலைப்புலிகளின் பலத்தில் உருவான போர்நிறுத்த உடன்பாடு இன்று இராணுவத்தினரின் பலத்தால் முடிவுக்கு வருகிறது. போர்நிறுத்த உடன்பாட்டை தொடரவும் நோர்வேயின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகளைத் தொடரவும் விடுதலைப் புலிகள் இறுதியாக விடுத்த கோரிக்கையையும் அரசு நிராகரித்துவிட்டது. இதனால், இலங்கை அரசு முழு அளவில் போருக்குத் தயாராகிவிட்டது. இவ்வாண்டை போராண்டாகப் பிரகடனப்படுத்தி போருக்கான வரவு - செல…
-
- 7 replies
- 2.1k views
-
-
மேற்கு வன்னியில் இன்னொரு 'முகமாலை" வன்னிப் பெருநிலப்பரப்பின் ஊடாக குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையை திறப்பதற்கு சிறிலங்கா படைகள் மேற்கொண்ட பெருமெடுப்பிலான 'ஜெயசிக்குறு" நடவடிக்கை மண்கவ்விய நிலையில் தற்போது வன்னிப்பிரதேசத்தின் மேற்கு கரையோரமாக ஏ-32 பாதை வழியாக - பூநகரி ஊடாக - குடாநாட்டுக்கு பாதை திறக்கும் ஒரு இமாலய முயற்சியில் சிறிலங்கா படைகள் மூழ்கிப்போயுள்ளன. தமது இந்த முயற்சிக்கு எவ்வளவு விலையையும் கொடுக்க துணிந்துள்ள மகிந்த அரசுக்கு களநிலைமை ஒத்துழைக்கிறதா என்பதில்தான் தற்போது பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. கிழக்கை மீட்டுவிட்டதாக கூக்குரலிட்டவாறு வடக்கில் 'ஜனநாயகத்தை" நாட்ட புறப்பட்ட அரசு படைகள் எத்தனையோ நடவடிக்கைகளை வன்னியில் மேற்கொண்ட போதும் அவற்றின் நிகழ்ச…
-
- 7 replies
- 1.9k views
-
-
தடை செய்யப்பட்ட 30 கிருமி நாசினிகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விவசாய திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் கிருமிநாசினிப் பதிவாளர் ஆகியோருக்கு தெரிந்த இந்த கிருமிநாசினிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட கிருமி நாசினிகளே இவ்வாறு இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. சட்டத்தின் அடிப்படையில் குறித்த 30 கிருமி நாசினிகளும் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், பல்வேறு விற்பனைக் குறிகளின் ஊடாக இந்த கிருமி நாசினிகள் இலங்கையில் தொடர்ந்தும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://vannimedia.com/site/news_detail/13307
-
- 7 replies
- 1.1k views
-
-
கொழும்பு லிபர்ட்டி எலைட் திரையரங்கில் நேற்று (24) திரையிடப்பட்ட இலங்கை யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட "மெட்ராஸ் கபே" திரைப்படத்தில் ஆங்கில உபதலைப்பு இல்லாததை அடுத்து படத்தைப் பார்க்க வந்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக "ஸ்ரீலங்கா மிரர்" க்கு தெரியவந்துள்ளது. ஹிந்தி மொழியில் உள்ள இந்த படத்தை ஆங்கில உபதலைப்பு இல்லாமல் பார்க்க முடியாது எனவும் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறியவர்கள் இந்த படத்தைப் பார்ப்பதற்காக செலுத்திய 300 ரூபா கட்டணத்தையும் மீளப் பெற்றுக் கொண்டே சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. என்றபோதிலும் அவர்கள் தங்களுடைய பணத்தை மீள வழங்கும் போது திரையரங்கின் நிர்வாகி, இந்தப் படத்த…
-
- 7 replies
- 753 views
-
-
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த கால அரசாங்கங்களினால் தீர்க்கப்படாத பல மனிதாபிமான பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உயர் பாதுகாப்பு வலய காணிகள் மீளளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119588/language/ta-IN/articl…
-
- 7 replies
- 969 views
-
-
01 AUG, 2024 | 05:10 PM (நா.தனுஜா) 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப்போன்று இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ்மக்களின் வாக்குகள் மிக முக்கியமானவையாகும். அதன்விளைவாக தற்போது நாம் பேரம்பேசக்கூடிய வலுநிலையில் இருக்கின்றோம். அவ்வாறிருக்கையில் அந்த ஆற்றலைப் புறந்தள்ளி, பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொறுப்பற்ற செயலாகும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தோல்வியடைந்ததன் பின்னர், ஆட்சிபீடமேறும் பெரும்பான்மையின ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழர்களுக்கான தீர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தமுடியாத நிலையும் ஏற்படும் விசனம் வெளியிட்டுள்ள…
-
-
- 7 replies
- 537 views
- 1 follower
-
-
சரணடைந்திருந்தால் பிரபாகரனுக்கும் புனர்வாழ்வு கொடுத்திருப்பாராம் கோத்தா! [Tuesday 2015-11-03 07:00] பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரை மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். புலித்தேவன் மட்டுமன்றி பிரபாகரன் கூட சரணடைந்திருந்தால் மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம். பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரை மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு எதி…
-
- 7 replies
- 770 views
-
-
சிறிலங்கா அரசுடன் நடத்தும் பேச்சுக்களுக்கு மூன்றாம்தரப்பு நடுநிலை தேவை என்ற கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “பேச்சுக்களில் மூன்றாம்தரப்பு நடுநிலை வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் இந்த விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் இது கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடு அல்ல. நாம் மூன்றாம்தரப்பின் நடுநிலையைக் கோரப் போவதில்லை. பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படுவதென்பது சிறிலங்கா அரசின் கைகளில் தான் உள்ளது“ என்றும் அவர் கூறிய…
-
- 7 replies
- 816 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்க ஆயுர்வேத மருந்து அறிமுகம் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முன் பாதுகாப்பதற்கு ஆயுர்வேத பாணி மற்றும் மருந்துத் தூள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் சுதேசிய மருத்துவ திணைக்களம் இந்த மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்து வகைகள் கொழும்பு மாநகர சபையின் ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள 20 ஆயுர்வேத வைத்தியசாலையில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தாக்கத்தி/
-
- 7 replies
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் அரலகங்வில நுவரகலவிலுள்ள கடையொன்ரில் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அரலகங்வில , நுவரகல ஜே.விபி ஏற்பாட்டாளர் கீத்ரி தயாவிற்கு சொந்தமான கடையொன்றினுள் நேற்று இரவு 9.30 மணியளவில் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் நுழைந்துள்ளனர்.இவர்களுள் அமைச்சர் மேர்வின் சில்வா முதலில் துப்பாக்கியை வெளியில் எடுத்துள்ளதாக அரலகங்வில பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் யாரிற்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை எனினும் , விற்பனை நிலையத்திற்கு ரூபா.75,000/= வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்ப…
-
- 7 replies
- 1.7k views
-
-
தமிழர்கள் உடனடியாக தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொரோனா அச்சம் காரணமாக தொடரும் ஊரடங்கு சட்டத்தினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துவரும் நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது தொழில்களை இழந்து பாரிய பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். எமது மக்களின் வாழ்வாதாரத்திற்காக எமது அரசியல் இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கம் தன்னாலான உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட…
-
- 7 replies
- 688 views
-
-
போரினால் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதால்தான் அரசுடன் இணைகின்றோம் : புளொட் இணைப்பாளர் வீரகேசரி இணையம் 1/5/2009 11:21:40 AM - யுத்தத்தின் மூலமாக அரசியல் தீர்வைக் காணமுடியாது. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடவும் முடியாது என்பதால் தான் அரசுடன் இணைந்துள்ளொம்.இவ்வாறு கூறினார் புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினரும் தேசிய இணைப்பாளருமான எஸ். ஜெகநாதன். புளொட் அமைப்பின் இறம்பைக்குளத்திலுள்ள அரசியற்துறை அலுவலகத்தில் பொறுப்பாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற வவுனியா பத்திரிகையாளர்களுடனான சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது : ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். த…
-
- 7 replies
- 2.2k views
-
-
வாள்கள், பொல்லுகளுடன் வந்த இனம்தெரியாத நபர்கள் இளம் பெண் ஒருவரை கடத்திச்சென்றுள்ளதாக குறித்த பெண்ணின் தாயாரால் முறைப்பாடு ஒன்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொன்னாலை வீதி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளில் வாள்கள், கத்தியுடன் வந்த 8 பேர் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்று கலவரம் செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் இருந்த 20 வயதுடைய இளம் பெண் வீட்டை விட்டு வெளியே ஓடிச்சென்றுள்ளார். அவரை துரத்திச் சென்ற இனம் தெரியாத நபர்கள் அப் பெண்ணை பலவந்தமாக காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தனது மகளை மீட்டுத் தருமாறு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் தாயாரால் முறைப்பாட…
-
- 7 replies
- 624 views
-
-
இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுக்களில் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள அரசு கொள்கை அளவில் இணங்கி உள்ளது. எந்தெந்த அதிகாரங்களை, எந்த அளவில் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்களில் ஆராய்வது என்றும் இரு தரப்புகளும் முடிவு செய்துள்ளன. அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய, மாநில அல்லது மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுப்பட்டியல் இருக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச் சந்திரன் உதயனுக்குத் தெரிவித்தார். அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான ஐந்தாம் கட்ட சந்திப்பு நேற்று மாலை 6…
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று முன்னெப்போதும் இல்லாதளவில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றுக்கான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று காலை 123.20 ரூபாவாக இருந்தது. நேற்றுமாலை 121.30 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு இன்று மேலும் 2 ரூபாவினால் அதிகரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்று 120 ரூபாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், எரிபொருள் உள்ளிட்ட இறக்குமதிப் பண்டங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். http:/…
-
- 7 replies
- 1.5k views
-
-
சீமான் பொய் கூறுகிறார்: ஆதாரத்துடன் தமிழக அரசியல் (09.06.2012) Published By பெரியார்தளம் On Thursday, June 7th 2012. Under thamizhaga arasiyal, முதன்மைச்செய்திகள் கடந்த கிழமை வெளிவந்த தமிழக அரசியல் கட்டுரைக்கு தான் பேட்டி கொடுக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்ட சீமானுக்கு தமிழக அரசியல் இதழ் ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளது. சீமானுடன் நமது நிருபர் அலைபேசியில் பேசியதற்கான ஆதாரம் நம்மிடம் இருக்கிறது. அவர் சொன்ன கருத்துக்களை சீமான் மறுத்தால் தனது கட்சியின் கொள்கைப் பிரகடனத்தையே அவர் மறுக்கிறார் என்பதாகவே பொருள்படுகிறது. – தமிழக அரசியல் 09.06.2012 ஏடு நன்றி: தமிழக அரசியல் http://www.periyarthalam.com/2012/06/07/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9…
-
- 7 replies
- 2.5k views
-
-
[size=4]முஸ்லிம்களின் தனித்துவமான தேசியத்தை ஒளித்து மறைத்துப் பேசுகின்ற கபடத்தனத்தினை தமிழ்த் தேசியம் கைவிட வேண்டும் என்று மு.காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார். கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான மு.காங்கிரஸின் பிரசாரக் கூட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட பாலமுனையில் இடம்பெற்றது. மு.காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளருமான எம்.ஏ. அன்சில் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மு.கா. தலைவர் ஹக்கீம் மேற்கண்ட வேண்டுகோளினை முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், "[size=5]முஸ்லிம்களின் தேசிய உணர்வு தொடர்பான…
-
- 7 replies
- 988 views
-
-
சட்டத்தரனி சுமந்திரனுக்கு சிரேஸ்ட்ட ஊடகவிலாளரும், பிரபல அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். எம்.ஏ.சுமந்திரன் அவர்களே- நீங்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் (Unitary State) நீதித்துறைய ஈழத் தமிழ் மக்களுக்கு நியாயமானதாகக் காண்பித்து. அதனைச் சர்வதேசஅரங்கில் ஒப்புவிக்கும் வேலைத் திட்டத்தை நன்றாகவே செய்து வருகின்றீர்கள் என்பது புரிகிறது. அதாவது, தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைகளை இலங்கையிலேயேநடத்த வேண்டும் என்பதுஇலங்கை- இந்திய அரசுகளின்குறிப்பாக இந்தியஅரசின் விருப்பம். கலப்பு நீதிமன்ற விசாரணை என்பதைக் கூட இலங்கை அரசு, குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிங்கள அரசியல் தலைவர்கள் எவருமே விரும்பவில்லை. இந்த நிலையில், 2015 ஆம் ஆ…
-
- 7 replies
- 719 views
-
-
விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை சரணடையக்கோருகின்றனர் படையினர் பாதுகாப்பு, புனர்வாழ்வு தரப்படும் என அறிவிப்பு விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை சரண் அடையுமாறு பலாலி பாதுகாப்பு நட வடிக்கைத் தலைமையகம் கேட்டுள்ளது. தலைமையகம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடப்பட்டு தடைசெய் யப்பட்டுள்ள இயக்கமொன்றில் இணைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இந்த உண்மையை உணர்ந்து 24பேர் இதுவரை சரண் அடைந்துள்ளனர். எந்தவொரு இராணுவ முகாமிலோ, யாழ். சிவில் ஒருங்கிணைப்பு அலுவலகத்திலோ, பொலிஸ் நிலையத்திலோ அல்லது யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திலோ சரணடை…
-
- 7 replies
- 1.7k views
-
-
தமிழ் இனத்தின் காவல்நாய்களாகவே இருக்க விரும்புகின்றோம்:- வடமாகாணசபையின் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிற்கு எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக மனதளவில் கூட நான் எண்ணியிருக்கவில்லை. எம்மை ஆயுத போராட்ட குழுக்களென அவர் அடையாளப்படுத்த முற்பட்டமையாலேயே எம்மிடம் அவ்வாறான 13 உறுப்பினர்கள் உள்ளதாக கூறியிருந்தேன் என கூட்டமைப்பு வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம். தெளிவுபடுத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் சில சிங்கள ஊடகங்களும், அரசசார்பு தமிழ் ஊடகங்கள் சிலவும் எதிர்கட்சிகளுடன் சேர்ந்து நான் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிற்கு எதிராக் நம்பிக்கையில்லா தீர…
-
- 7 replies
- 622 views
-