ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
செம்மணி பகுதியில் 5 நாட்களில் 6 தமிழர்களை காணவில்லை யாழ். செம்மணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் 5 நாட்களில் 6 பேரை காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் யாழ். அலுவலகம் தெரிவித்துள்ளது. வலிகாமத்துக்கும் தென்மராட்சிக்கும் இடையே நுழைவு வாயிலாக செம்மணி உள்ளது. கந்தர்மடத்தைச் சேர்ந்த சகோதரர்களான மோகனதாஸ் கண்ணதாஸ் (வயது 29) மற்றும் ராஜாஜி தவராஜ் (வயது 28) ஆகியோர் தென்மராட்சி செல்லும் வழியில் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. செம்மணியின் மேற்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் 51-4 ஆம் படையணி உள்ளது. அரியாலை தெற்கு மற்றும் கிளாலிப் பிரதேசங்களில் முன்னரங்க நிலைகளில் சிறிலங்கா இராணுவத்தின் 55 ஆம் படையணி இயங்கி வர…
-
- 5 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவில் பௌத்த சின்னங்களை தரிசிக்கும் நிலையை உருவாக்குவது கடமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகேசரி நாளேடு வரலாற்று ரீதியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பௌத்த புராதனச் சின்னங்களை எமது மக்கள் தரிசிக்கும் நிலைமை உருவாக்க வேண்டியது எமது கடப்பாடாகும். எந்த நிலையிலிருந்து முட்டுக்கட்டைகள் வந்தாலும் நாட்டையும் மதத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அலரிமாளிகையில் இடம் பெற்ற பல்லன் தரசுமன தேரருக்கு தென்பகுதிக்கான சங்க நாயகர் பதவியை கையளிக்கும் நிகழ்ச்சியின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது: அண்மையில் வீடியோ ஒளிப்…
-
- 3 replies
- 1.6k views
-
-
தொடர்ந்தும் போரை நடத்தினால் கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்க முடியாது: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை [செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2008, 08:14 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கால் நிறைவேற்ற முடியாமல் போய்- சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் கச்சைக்கட்டிக் கொண்டு போரை நடத்தினால் நாங்கள் கையைக் கட்டிக்கண்டு சும்மா இருக்க முடியாது என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழர் பிரச்சியில் தி.மு.க. நிலை தொடர்பான கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கருணாநிதி பேசியதாவது:…
-
- 8 replies
- 1.6k views
-
-
விக்னேஸ்வரனுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளது- சுமந்திரன்! விக்னேஸ்வரனுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளது- சுமந்திரன்! வடமாகாண முதலமைச்சர் தனிக்கட்சி ஆரம்பிக்க இருந்ததாகவும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கே அவர்மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறையிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில்இ கட்சி ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்ன…
-
- 30 replies
- 1.6k views
-
-
கொழும்பு, ஸ்ரீலங்கா: ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக வெளிநாடுகளில் செய்யப்படும் பிரச்சாரத்துக்கு எதிரான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றது ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு. ஆஸ்திரேலிய டி.வி. சேனல் ஏ.பி.சி.யின் ‘செவன்-தர்ட்டி ஷோ’-வில் வெளியான டாக்குமென்ட்ரி ஒன்றுக்கு பதில் அளிக்கும் பாணியிலேயே பாதுகாப்பு அமைச்சின் வீடியோ வெளியாகியுள்ளது. முதல் தடவையாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளிநாட்டு ஸ்டைலில் எதிர்ப் பிரச்சாரம் ஒன்றை இதன்மூலம் ஆரம்பித்துள்ளது. இதுபோன்ற வீடியோக்கள் கடந்த காலங்களில் இஸ்ரேலிய அரசால் (அல்லது அரசு சார்பு மீடியா நிறுவனங்களால்) வெளியிடப்படுவது வழக்கம். பாலஸ்தீன விடுதலை அமைப்புகளின் பிரச்சாரத்துக்கு எதிர்ப் பிரச்சாரமாக, இஸ்ரேலிய அரசு அவற்றை வெளியிடுவது பிரபலமாக …
-
- 4 replies
- 1.6k views
-
-
Posted on : Wed Jun 20 6:25:39 EEST 2007 இலங்கை கேட்கும் ஆயுத உதவிகளை வழங்குவதற்கு இந்திய அரசு தயார் இராணுவத் தளபதிகள் மாநாட்டில் அந்தோனி இலங்கை அரசு கேட் கும் அனைத்து இராணுவ உதவி களையும், தளபாடங்களை யும் வழங்க இந்திய அரசு தயாராகவே உள்ளது என அறிவித்திருக்கின்றார் அந் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ. கே. அந்தோனி. இராணுவத் தளபதிகளின் ஒருங்கி ணைப்பு மாநாடு புதுடில்லியில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. அதனைத் தொடக்கிவைத்து உரைநிகழ்த்தியபோதே அந்தோனி மேற்கண்ட தகவலையும் கசிய விட்டார் என டில்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபடும் நோக்கில் "ராடர்' உள்ளிட்ட கருவி களை எம்மிடம் இலங்கை கேட்டிருக்கின் றது. அதற்கமைய அவர்களுக்குத்…
-
- 5 replies
- 1.6k views
-
-
மகிந்தவின் மிக்௨9 கொள்வனவு ஏன்? ஏதற்காக?: இக்பால் அத்தாஸ் [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 17:09 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் மிக்௨9 வானூர்திகளின் கொள்வனவு ஏன்? எதற்காக? என்று படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் விவரித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார ஏட்டுக்காக அவர் எழுதியவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: நான்கு முறை நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் விடுதலைப் புலிகள் தமது வான்படையின் பலத்தை நிரூபித்து விட்டனர். புதிதாக கொள்வனவு செய்ய எண்ணியுள்ள மிக்௨9 ரக வானூர்திகளை விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தினால் அல்ல எனவும் அது வான்படையை நவீனமயப்படுத்தும் ஒரு அங்கம் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது …
-
- 2 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள புதுமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினரின் தாக்குதல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் படையினரின் எட்டு உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
-சபேசன் (அவுஸ்திரேலியா)- புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, ஐந்து ஆண்டுகள் முழுமையடையப் போகின்ற இக்காலகட்டத்தில் சிறிலங்கா அரசு வெளிப்படையான, வலிந்த போர் ஒன்றை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வருகின்றது. சிறிலங்காவின் தற்போதைய அரச அதிபர் மகிந்த ராஜபக்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விடயங்களை முறையாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றிற்கு எதிரான செயற்பாடுகளைத்தான் முடுக்கி விட்டு வருகிறார். மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் அரச அதிபராகப் பதவியேற்ற பின்பு நடைபெற்ற ஜெனிவா பேச்சுவார்த்தைகளில் ஏற்;றுக் கொள்ளப்பட்ட விடயங்களை கூட அவர் நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. சிறிலங்கா அரசின் அராஜக போக்குகள் மேலும் தொடர்ந்தும் பெருகி …
-
- 3 replies
- 1.6k views
-
-
சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் http://govtamileelam.org/gov/index.php/videos?task=videodirectlink&id=2 http://govtamileelam.org/gov/index2.php?option=com_seyret&no_html=1&task=embedpopup&vthumb=http://govtamileelam.org/gov/seyretfiles/localvideos/_thumbs/govtamileelam-adv.jpg&vcode=http1twodots125ja2525ja25govtamileelamp_p_porg25ja25gov25ja25seyretfiles25ja25localvideos25ja25govtamileelamm_m_madvp_p_pflv&servertype=localfile&vidwindow=popup முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 7 replies
- 1.6k views
-
-
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் பொங்கலன்று கொழும்பு வருகிறார் [10 ஜனவரி 2009, சனிக்கிழமை 12:35 மு.ப இலங்கை] இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இரண்டுநாள் விஜயமாகத் தைப்பொங்கலன்று கொழும்பு வருகின்றார் எனத் தெரியவருகின்றது. எனினும், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மைக்காலத்தில் கொழும்புக்கு வருவதற்கான ஏற்பாடு ஏதும் இல்லை என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டி இலங்கை அரசுடன் பேசுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை விரைவில் கொழும்புக்குத் தாம் அனுப்புவார் என ஓரிரு தினங்களுக்கு முன்னர் கூட, சென்னையில் வைத்துத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதிய…
-
- 8 replies
- 1.6k views
-
-
வவுனியா பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். வவுனியா பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் எனக் கருதப்படும் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 9 பேர் கடும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 3 பெண் காவற்துறைச் சிப்பாய்கள் உள்ளிட்ட 4 காவற்துறையினரும் 3 இராணுவச் சிப்பாய்களும் காயம் அடைந்ததாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் வாகனமொன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 1 reply
- 1.6k views
-
-
மட்டு. தாண்டியடிப்பகுதியி விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலுமில்லலம் முற்றாக அழிக்கபட்டு அங்கு பொலிஸ் நிலையத்திற்கான கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது மட்டு. படுவான்கரைப் பகுதியில் படையினர் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையில் அப்பிரதேசம் படையினரால் கைப்பற்றபட்டடன.இதையடுத்து வாகரை மற்றும் தாண்டியடி பகுதிகளிலிருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இடம் தெரியாது படையனரால் முற்றாக அழிக்கபட்டது. தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தை விடுதலைப் புலிகள் மிகச் சிறப்பாக அமைத்து அதன் சுற்றுப்புறங்களில் நினைவுத் தூபிகளும் எழுப்பப்பட்டிருந்தன.இந்தப் பகுதியைக் கைப்பற்றிய படையினர் நினைவுத் தூபிகளை இடித்துத் தரைமட்டமாக்கியதுடன் மாவீரர் சமாதிகள் அனைத்தும் புல்டோசர்களால் கிளறியெறியப்பட்டு …
-
- 2 replies
- 1.6k views
-
-
இந்தியாவுடன் இலங்கை மேற்கொண்டுள்ள எண்ணெய்வள ஆய்வு தொடர்பான உடன்படிக்கைக்கு சீனா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் இந்த உடன்படிக்கையை ரத்துச் செய்யாவிட்டால், யுத்த உதவிகளை நிறுத்த போவதாக.............. தொடர்ந்து வாசிக்க...............
-
- 6 replies
- 1.6k views
-
-
ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு முதல் அமைச்சர் ஜெயலலிதாவை, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதேபோல் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமனும் சந்தித்துப் பேசினார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=58374
-
- 2 replies
- 1.6k views
-
-
புலிகளின் எறிகணை மழையில் 12 ஆயிரம் படையினர் படுகாயம்: சரத் பொன்சேகா ஒப்புதல் ஜசனிக்கிழமைஇ 03 சனவரி 2009இ 11:06 பி.ப ஈழம்ஸ ஜசெ.விசுவநாதன்ஸ வன்னிப் போர்க்களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை மழைத் தாக்குதலால் அதிகாரிகள் உள்ளிட்ட 12 ஆயிரம் படையினர் படுகாயமடைந்து விட்டதாக சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்இ வன்னிப் போர்க்களத்தில் ஆர்ட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்களால் எறிகணைகள் மழையாக பொழிந்தன. தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களில் அதிகாரிகள் உள்ளிட்ட 12 ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதையும் நாம் மறந்துவிடக் கூடாது. விடுதலைப் புலிகளுக்கு தொடர்ச்சியான ஆயுத விநியோகம் இ…
-
- 0 replies
- 1.6k views
-
-
புலிகள் மீதான தடையை நீக்கு!'' என்று எதிர்பாராத ஓர் இடத்திலிருந்து ஒரு குரல் இப்போது எகிறிப் பாய்ந்திருக்கிறது. அப்படியொரு குரல் எதிரொலித்திருக்கும் இடம், தமிழக பா.ஜ.க. செயற்குழு கூட்டம். ``இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்'' என்று தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் குரல்கொடுத்து வரும் நிலையில், அதற்கும் ஒருபடி மேலே போய், ``முதலில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்'' என்ற குரல், பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் ஓங்கி ஒலித்திருக்கிறது. இந்தக் கோரிக்கையை வழிமொழிந்து தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அந்தக் கோரிக்கைக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது முக்கியமானது. அது மட்டுமல்ல, ``சிறையில் இருக்கும் …
-
- 2 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகிப்பவரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் விசா விண்ணப்பத்தை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நிராகரித்திருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்காக அவரது பெயர்அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதால்தான் அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டடிருக்கின்றது. அமெரிக்காவின் கலிபேர்னியா நகரில் இடம்பெறும் சர்வதேச உடற்பயிற்சிப் போட்டி ஒன்றில் பங்குகொள்வதற்காக இலங்கையின் சார்பில் பங்குபெறவிருந்த குழுவினரது விண்ணப்பமும் கருணாவின் பெயர் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தமையால் நிராகரிக்கப்பட்டிருக்க…
-
- 2 replies
- 1.6k views
-
-
தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி சிரிந்தோரன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடைந்தார். (படஙகள் : தீப அதிகாரி) http://tamil.dailymirror.lk/--main/79315-2013-08-19-04-34-26.html
-
- 12 replies
- 1.6k views
-
-
சனி 10-11-2007 02:08 மணி தமிழீழம் [சிறீதரன்] பவள் கவசவாகன விபத்தில் 14 படையினர் காயம் வவுனியா பெரியதம்பனை பகுதியில் பவள் கவசவாகனத்தில் பயணித்த படையினர் விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது 14 படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த படையினர் அநுராதபுர வைத்தியசாலைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. pathivu.com
-
- 0 replies
- 1.6k views
-
-
HERE IS A MUST READ PASS IT ON......... Dear SINHALESE: I understand that you are upset by us. Indeed, it appears that you are quite upset, even angry. Today, it is the 'Barbarism of LTTE terrorism' yesterday it was the Federal party, before that it was the 'favouritism of the British'. It appears that Tamil, who could achieve equality and who, therefore, could live, upset you. Indeed, every few years you seem to become upset by us. Your were upset in 1956, 1958, 1961 and 1977 and went on acts of arson, rape, pillage, murder and plain barbarity and we were scornfully asked to go to the federal party for help Of course, dear…
-
- 1 reply
- 1.6k views
-
-
வரலாற்றில் இந்தியாவின் இடம் எது? பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டபோதோ, சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோதோ, உங்களால் என்ன செய்திருக்க முடியும்? ஒன்றுமே செய்திருக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் அப்போது என்ன நினைத்தீர்கள் என்பதும், என்ன சொன்னீர்கள் என்பதும் முக்கியம். காலம் அதைக் குறித்துவைத்திருக்கும்! வரலாறு என்பது எப்போதுமே இப்படித்தான். அரபு உலகில் இப்போது அதுதான் நடக்கிறது. இந்த எளிய புரிதல் இந்தியாவுக்கு இருக்கிறதா? துனிஷியாவின் ஸைன் அல் எபிடைன் பென் அலி; எகிப்தின் ஹோஸ்னி முபாரக்; லிபியாவின் மம்மர் கடாபி… இவர்கள் எவருமே மேற்கு உலகுக்கு எதிரிகள் அல்ல… குறிப்பாக அமெரிக்காவுக்கு! உலகின் பெட்ரோலியச் சுரங்கமான அரபு உலகின் இத்தகைய சர்வாதிகாரிகளே – மக்கள…
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் - அநுராதபுரம் கெப்பத்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் வெடிப்பில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவ் வெடிப்பு சம்பவம் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கெப்பதிகொல்
-
- 2 replies
- 1.6k views
-
-
மீண்டும் யாழில் பயங்கரம்! யாழில் ஆறு தமிழர்களின் உடல்கள்!! ஜ திங்கட்கிழமைஇ 15 மே 2006 ஸ ஜ ஜோசெப் ஸ யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் சுற்றாடலில் தமிழ் மக்கள் ஆறுபேரின் உடல்கள் இரத்தக்கறைகளுடன் காணப்படுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாகவும், தெரியவருகின்றது. நகரில் சன நடமாட்டம் எதுவும் இன்றி வெறிச்சோடிக்கிடப்பதாகவும், நகர வீதிகள் எல்லாம் மயானம் போல் காட்சியளிப்பதாகவும் தெரியவருகின்றது. மேலதிக விபரங்கள் விரைவில்… http://www.nitharsanam.com/?art=17293
-
- 3 replies
- 1.6k views
-
-
கருணா குழுவின் அட்டகாசத்தின் மத்தியிலும் மட்டக்களப்பில் முழுமையான பணிப் புறக்கணிப்பு கடையடைப்பு - ஜெயானந்தமூர்த்தி மூதூர் பிரதேசத்தை சிறிலங்கா அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்தமையைக் கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பில் வடகிழக்கில் இன்று பூரண கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் துணை ஆயுதக் குழுவின் அட்டகாசம் ஆங்காங்கே காணப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்” மூதூர் பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் அப்பிரதேசத்து மக்கள…
-
- 6 replies
- 1.6k views
-