ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142635 topics in this forum
-
தமிழ் மக்களுக்கு தீர்வைத் தாருங்கள் பல்லாயிரம் கோடி முதலீடுகள் வரும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊழல் ஒழிப்பிற்கும் இலஞ்ச ஒழிப்பிற்கும் நிர்வாக ஒழுங்குமுறைக்கும் ஆதரவளிப்பதை தென்னிலங்கை அரசியல் சமூகம் பார்த்துக்கொள்ளட்டும். நாம் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக பாராளுமன்றத்தில் குரல்கொடுக்கக்கூடிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் தனக்கும் விருப்பு இலக்கம் 1இல் வாக்களிக்குமாறும் யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாயில் நடைபெற்ற மக்கள்…
-
- 0 replies
- 288 views
-
-
சுதந்திரமான தமிழீழம் என்ற கோரிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுகையுடன் ஏற்பட்ட ஒன்றல்ல. சிறிலங்கா சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு இந்தியாவை தளமாகக் கொண்ட The Pioneer ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் Priyadarshi Dutta தனது அண்மைய பத்தியில் குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அப்பத்தியின் விபரமாவது, 500 ஆண்டுகளின் பின்னரோ அல்லது 500 நாட்களின் பின்னரோ கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எதனைப் பெற்றுக் கொடுக்கும்? சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன் அரசியல் தீர்வெதனையும் பெறாது அந்த மக்…
-
- 0 replies
- 737 views
-
-
தேசியக் கொடியில் மஹிந்தவின் உருவம்! - சட்ட நடவடிக்கை குறித்து பொலிஸ் ஆலோசனை [Friday 2015-11-20 09:00] மல்வானை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் உருவம் அடங்கிய தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். மல்வானை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் உருவம் அடங்கிய தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷவின் பிறந்த தினம் நேற்ற…
-
- 1 reply
- 827 views
-
-
அமைதியான தேசமொன்று உருவாக நல்லூர்க்கந்தனை பிரார்த்திக்கிறேன் - பிரதமர் நல்லூர்க் கந்தனை தரிசிப்பதற்கும் இரதோற்சவத்தில் பங்கேற்பதற்குமென ஒன்றிணையும் பெறுமதியான காலப்பகுதியில் பேதங்களை மறந்தவர்களாக ஒற்றுமைப்பட்டிருப்பதை தொடர்ந்தும் பேணிச் செல்வது நமது பொறுப்பாகும். ஐக்கியம், சகவாழ்வு, சகோதரத்துவம் மிகுந்த அமைதியான தேசமொன்று உருவாக வேண்டும் நல்லூர்க் கந்தனை பிரார்த்திப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லூர் கந்தன் இரதோற்சவத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன்…
-
- 7 replies
- 721 views
-
-
புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21; ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு! புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் …
-
- 0 replies
- 116 views
-
-
லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக, சிறிலங்காவின் உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெனிவாவுக்கான, சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகம், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதால், அந்தப் பிராந்தியத்தில் உள்ள தூதரகங்களை வலுப்படுத்தி, சிறிலங்கா எதிர்ப் பரப்புரைகளை வலிமையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். “உலகில் எல்லா பிராந்தியங்களையும் கவனிக்கத்தக்க வகையில், சிறிலங்காவின் தூதரகங்கள் அமைய வேண்டும். இந்த நடவடிக்கை…
-
- 10 replies
- 1.5k views
-
-
கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் வாள் வெட்டு – இருவர் படுகாயம்… September 5, 2019 கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. பிடாரி அம்மன் கோவிலடியில் இளைஞர் கூடி நின்ற போது அங்கு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவர் மீது தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண…
-
- 1 reply
- 390 views
-
-
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (21) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான தமிழரசின் நாடாளுமன்றக் குழுவுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் வகிபங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199367
-
-
- 23 replies
- 1.3k views
- 2 followers
-
-
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் வவுனியா பம்பைமடுப் பகுதியில் இன்று காலை நடந்த கிளைமோர்; தாக்குதலில் ஒரு ஆக்கிரமிப்புப் படையினன் கொல்லப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் அறிவித்தள்ளார். ஜானா
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்திய பிரதிநிதிகளின் வருகைக்கு அரசு இடமளிக்கக் கூடாது: குணதாச _ வீரகேசரி தேசிய நாளேடு இந்திய அரசியல் பிரதி நிதிகள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்வதை கடுமையாக எதிர்ப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அறிவித்துள்ளது. எமது உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கண்காணிப்பதற்கு எமக்கு எதிராக இந்தியாவிற்கு இடமளிக்க முடியாதென்றும் அவ்வியக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர மேலும் கருத்துத் தெரிவிக்கை…
-
- 2 replies
- 549 views
-
-
கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் செய்யப்பட்டோர் குறித்த தகவல்களை அரசு உடன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, யாழ் நகரில் கொட்டும் மழையின் மத்தியிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. முன்னிலை சோஷலிசக் கட்சி, சம உரிமை இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் வடக்கு, தெற்கைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். ‘இப்போதாவது காணாமல்போன சகலரினதும் தகவல்களை வெளியிடு’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதன்போது காணாமல் போனோரின் தகவல்களை உடனடியாக வெளியிடவேண்டும் வெளியிடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் க…
-
- 0 replies
- 444 views
-
-
சனிக்கிழமை அதிகாலை தொடக்கம் மன்னார் களமுனையில் படையினரால் புதிதாக கைப்பெற்றப்பட்ட பரப்பான் கண்டல் பகுதியில் புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே கடும் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. சண்டயை அடுத்து மன்னார் - மதவாச்சி வீதி போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது. அம்புலன்ஸ்கள் காயமடைந்த படையினரை ஏற்றிக் கொண்டு அனுராதபுரம் நோக்கி விரைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். படையினர் தள்ளாடி மற்றும் வங்காலையில் இருந்து கடும் பல்குழல் வெடிகணை மற்றும் ஆட்லறித் தாக்குதலை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன..! Heavy fighting erupts in Parappaangka'ndal, Mannaar [TamilNet, Saturday, 08 March 2008, 09:11 GMT] Heavy fighting has broke out b…
-
- 5 replies
- 3k views
-
-
மேற்குலக நாடுகள் தொடர்பாக இலங்கை அரசு அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் குற்றச் சாட்டுகள், விமர்சனங்களால் கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் இலங்கை அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மேற்குலகு மீது தொடர்ச்சியாகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றமையே மேற்குத் தூதுவர்களின் சீற்றத்துக்கும் அதிருப்திக்கும் காரணம் என்று கூறப்படுகின்றது. அரசின் இந்தச் செயற்பாடுகள் தொடர்பாக மேற்குலகத் தூதுவர்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் சுட்டிக் காட்டியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் கூறின. மேற்கு ந…
-
- 0 replies
- 602 views
-
-
மைத்திரி அரசு சர்வதேசத்திற்கு மண்டியிடாது : மங்கள முழக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிநாடுகளுக்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை வெளிநாட்டுத் தலைவர்கள் தேடிவந்து சந்திக்கும் அளவுக்கு சர்வதேச ரீதியில் நாட்டுக்கு வரவேற்புக் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான ஒன்பதாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உ…
-
- 9 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சி, சிவபுரம் பகுதியில் கடற்படையினரால் அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள், பெறுமதியான பொருட்கள் காணப்படலாம் என கடற்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் கடற்படையினரால் குறித்த அகழ்வு பணிகள் முன்னடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த அகழ்வு பணியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் த.சரவணராஜா பார்வையிட…
-
- 0 replies
- 411 views
-
-
இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் யஸ்மின் சூகா விடுத்திருக்கும் வலியுறுத்தல் இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளையும், நுழைவு அனுமதித் தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் அனுப்பி வைத்திருக்கின்றது. ஜொஹனஸ்பேர்க்கை தளமாகக் கொண்டு யஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கி வரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான உண்…
-
- 3 replies
- 253 views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள படையினருக்கு கடந்த இரண்டு தினங்களில் பெருந்தொகையான ஆயுதங்கள் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆயுதங்கள் உடனடியாகவே குடாநாட்டின் முன்னணிக் காவல்நிலைகளை நோக்கி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கும் குடாநாட்டு வட்டாரங்கள், யாழ்ப்பாணத்திலிருந்து மற்றொரு பாரிய படை நகர்வுக்கு இராணுவம் திட்டமிட்டு வருவதையே இது புலப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையும், நேற்று புதன்கிழமையும் சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மூலமாக காங்கேசன்துறைத் துறைமுகத்தில் பெருமளவு ஆயுதங்கள் இறக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல கொள்கலன்களில் இவை கொண்டு வரப்பட்…
-
- 18 replies
- 3.3k views
-
-
தமிழர் குரலை ஐ.நா.அங்கீகரித்த இத்தருணத்தில் புத்திசாலித்தனமாக அரசின் தந்திரங்களை முறியடிக்க வேண்டும்: இரா.சம்பந்தன் 'இலங்கை தமிழ் பேசும் மக்களின் குரலை ஐ.நா முதல் தடவையாக அங்கீகரித்துள்ளது. இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கின்றது. இதனை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி அரசாங்கத்தின் தந்திரங்களை முறியடிக்க வேண்டும்' என்று த.தே.கூ.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் இனி எவ்வித சாக்கும் போக்கும் கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. சர்வதேச நாடுகளின் பிடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது. தமிழ்ப்பேசும் மக்களுக்கென ஒரு அரசி…
-
- 2 replies
- 802 views
-
-
நவலோக்க வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பொன்சேகாவிற்கு அனுமதி முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகாவிற்கு கொழும்பு - நவலோக்க வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வழி செய்து கொடுக்கப்பட வேண்டும் என சிறைச்சாலை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சேவையில் இணைத்துக் கொண்டதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது. சரத் பொன்சேகா நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனவும் பொன்ச…
-
- 0 replies
- 367 views
-
-
குமார் குணரத்தினத்தின் செவ்வி சிங்களத்தில் தற்போது ஒளிபரப்பப்படுகிறது!!! http://justin.tv/adaderanatv
-
- 0 replies
- 769 views
-
-
ஹிருனிகாவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் 6 பேர் கைது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிருனிகா பிரேமசந்திரவின் டிபென்டர் ரக வாகனத்தில் நேற்றைய தினம் நபர் ஒருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர். கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் காவல்துறையினர் கைபற்றியுள்ளனர். இதேவேளை, கடத்தப்பட்ட நபர் தம்மை ஹிருனிகா பிரேமசந்திர மிரட்டியதாகவும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்…
-
- 5 replies
- 944 views
-
-
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளியாகும் வரை இடைநிறுத்தம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் திடீரெனப் பதவி விலக்கப்பட்டதையடுத்து புதிய துணைவேந்தர் பதவிக்காகக் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த அதே நேரத்தில் செப்டெம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பைத் தேர்தல் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்.அதன் தொடர்ச்சியாக 2141/52 ஆம் இலக்க அதிசிறப்பு வர்த்தமானியின் மூலம் தேர்தல் காலத்தில் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களையும் வெளியிட்டிருந்தார். 2141/52 ஆம் இலக்க அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஜனாதிபதித் தேர்தல் கால…
-
- 0 replies
- 221 views
-
-
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இடையில் அண்மையில் ரகசிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....................... .... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8798.html
-
- 0 replies
- 997 views
-
-
சிறிலங்காவில் தமிழர்கள் ‘இனப்படுகொலை‘ செய்யப்பட்ட போது அதை மத்திய அரசோ, அதன் மாநிலக் கூட்டாளியான திமுகவோ தடுப்பதற்கு முன்வரவில்லை என்று பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் கட்காரி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் நேற்று ஆரம்பமான பாஜகவின் மாநில மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றிய அவர், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு சிறிலங்கா முக்கியமாகப் பதிலளிக்க வேண்டும் என்று நான் கொழும்பிடம் கூறியுள்ளேன். சுஸ்மா சுவராஜின் பயணத்தின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு கொடுத்தனுப்பிய செய்தி ஒன்றில் இடம்பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.“ என்றும் குறிப்பிட்…
-
- 0 replies
- 473 views
-
-
யாரினதும் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களுக்கு செவிசாய்ப்போம்: மாவை எம்.பி தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்ல அவர்களின் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களையும், செயற்பாடுகளையும் செவிசாய்க்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இன்று வலி.கிழக்கு பிரதேச சபையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஆலோசனைக் குழுக்கூட்டத்தின் நிறைவில் ஊடவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் தொடர்ச்சியாக அங்கீகாரம் அளித…
-
- 2 replies
- 315 views
-