Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் வாகனம் இன்று புதன்கிழமை மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது என கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். கரடியனாற்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் மட்டக்களப்பு திரும்பும் போதே இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. அமெரிக்க தூதுவர் பயணித்த வாகனம் இராணுவ வீரரொருவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதியமையினாலேயே இந்த வாகன விபத்து இடம்பெற்றது என கரடியனாறு பொலிஸார் குறிப்பிட்டனர். "எனினும் இந்த வாகன விபத்தினால் அமெரிக்க தூதுவரிற்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. அத்துடன் அவர் பயணித்த வானம் சிறியளவிலேயே சேதத்திற்குள்ளாகியுள்ளது" எனவும் பொலிஸார் தெரிவித்தனர…

    • 6 replies
    • 921 views
  2. எங்களது இருப்பையும் பாதுகாப்பையும் இந்தியா தான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் - சிறிதரன்.! இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கும் இப்போதுள்ள 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதனால் இலங்கையில் நடைபெறப்போகும் பல காரியங்களும் எங்களை தாண்டி இந்த அரசு ஏதோ செய்யப் போகின்றது என்ற அச்சம் எங்களிடம் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மறைந்த பாடகர் எஸ்.பி.பி…

    • 6 replies
    • 1.1k views
  3. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு பதிலாக ‘அமைதித் தூபி’ அமையும் – பல்கலைக்கழகப் பேரவை அதற்கே அனுமதி 115 Views யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட போர்க்கால முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை ‘அமைதித் தூபி’ என்ற பெயரில் மீண்டும் கட்டியெழுப்ப பல்கலைக்கழகப் பேரவை அனுமதி வழங்கியிருக்கிறது. மாதத்தின் இறுதி சனிக்கிழமையான நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. தூபி விவகாரம் தொடர்பில் நடந்தவற்றை துணைவேந்தர் சிறிசற்குணராஜா நீண்ட அறிக்கை ஒன்றின் மூலம் பேரவை உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தினார். அதன் பின்னர் முன்னைய தூபி இருந்த இடத்தில்…

  4. ஆளும்கட்சி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் காமன்வெல்த் ஊடக சந்திப்பில் அட்டகாசம்:- 16 நவம்பர் 2013 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ElFcDTXiafs இலங்கையின் ஆளும்கட்சி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் காமன்வெல் சந்திப்பில் அட்டகாசம்:- http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99083/language/ta-IN/article.aspx

  5. ஓமந்தை தொடருந்து நிலைய புனரமைப்பு பணிகள் நிறைவடையும் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் அடுத்த மாதம் 5ம் திகதி இது திறந்து வைக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கு பகுதிக்கான தொடருந்துப் பாதை சீரமைப்புப் பணிகளின் முதற் கட்டமாக வவுனியா தொடக்கம் ஓமந்தை வரையிலான தொடருந்துப் பாதை மீளமைக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே வவுனியா தொடக்கம் தாண்டிக்குளம் வரையிலான பணிகள் பூர்த்தியடைந்து தொடருந்து சேவைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் ஓமந்தை வரையிலான 10கி.மீற்றர் நீளமான தொடருந்து பாதை புனரமைப்பு பணிகளும், தொடருந்து நிலையம் அமைக்கும் பணிகளும் நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளன. ஓமந்தை தொடருந்து நிலையத்தில் 200 மீற்றர் நீளமான நடை மேடை அமைக்கப்பட்டு…

    • 6 replies
    • 631 views
  6. திறைச்சேரியில் பணம் இல்லை : திண்டாடுகிறது அரசு வீரகேசரி இணையம் திறைச்சேரியில் பணம் இல்லாமல் அரசாங்கம் திண்டாடுவதாக ஜனநாயக தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கு போதியளவு பணம் இல்லை என்பதை பலரும் தமக்குச் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்தத் தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தினார். வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு நாம் அழுத்தம் கொடுக்க, இதுவே காரணம். இந்த விடயங்களை ஊடகங்கள் வெளிக்கொண்டு வரவேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார். __

    • 6 replies
    • 789 views
  7. வெள்ளிக்கிழமை, 6, ஆகஸ்ட் 2010 (15:35 IST) தமிழர் பகுதிகளில் ராணுவம்: விமர்சிக்க கூடாது என்கிறது இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் முகாம்கள் அமைப்பது குறித்து விமர்சிக்க கூடாது என, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இலங்கை ராஜபக்சே அரசு விளக்கம் அளித்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள, 10 ஆயிரம் நிலப்பரப்பு ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு ராணுவ குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியது. இதுதொடர்பாக பேசிய இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, இலங்கையில் உள்ள ஒரு கோடியே…

  8. 13200 பயின்ட் இரத்தத்தை வடக்கு மக்களுக்கு படையினர் தானம் செய்துள்ளனர்- 23 மே 2014 13200 பயின்ட் இரத்தத்தை வடக்கு மக்களுக்கு படையினர் தானம் செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். வேறும் எந்தவொரு நிறுவனமும் வழங்காத அளவிற்கு இரத்தம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வினை தடுத்து நிறுத்தியதாக ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் இவ்வாறு இரத்தத்தை தானம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் 10000 பயின்ட், கடற்படை 2000 பயின்ட் மற்றும் விமானப்படை 1200 பயின்ட் ஆகிய அளவுகளில் வடக்கு மக்களுக்கு இரத்தம் வழங்கியுள்…

  9. இலங்கைக்கு இவ்வாண்டு 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை வீரகேசரி இணையம் 12/14/2010 5:10:47 PM இலங்கைக்கு இவ்வாண்டு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்வடைந்துள்ளது. ஆறு லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொடும் தம்பதியர் இருவரை வரவேற்க இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவுஸ்திரேலிய தம்பதியர் இருவரே இந்த அதிர்ஷ்டசாலிகள் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார். இவர்கள் லண்டனிலிருந்து யு.எல் 501 என்ற விமானத்தின் மூலம் இன்று மாலை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களை வரவேற்க சுற்றுலாச் சபையின் உயரதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்

  10. தமிழ் கட்சிகளுக்கு ஈ.பி.டி.பி. அழைப்பு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்படுமென வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பாக தமிழ் கட்சிகளோடு கலந்துரையாடுவதற்காக அக்கட்சிகளுக்கான அழைப்பொன்றை ஈ.பி.டி.பி. விடுத்துள்ளது. இது தொடர்பில் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுமானால் யாழ். மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், பல்கலைக்கழகத்துக்கான மாணவர் அனுமதி, அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் என்பன குறைக்கப்படும். இவை தவிர பல்வேறு பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும். அவ்வாறானதொரு நிலையில் போரினால் அழிந்த பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதும், இழப்புக்களைச் சந்தித்த எமது…

  11. அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள சோபா (இராணுவம் நிலை கொள்ளச் செய்யப்படும் ஒப்பந்தம்) ஊடாக வெளிநாட்டு இராணுவத் தளம் அமைக்கப்படமாட்டாது என்பதை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாராகவில்லையென ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்க இராணுவத்தின் படைத்தளம் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அமைக்கப்படலாம் என்ற சந்தேகம் மக்களிடையே காணப்படுவதாகவும் அவர் கூறினார். அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே டக்ளஸ் தேவானந்தா எம்.பி இவ்வாறு தெரிவித்தார். இராணுவம் நிலைகொள்ளச் செய்யும் ஒப்பந்தம்’ (Status Of Forces Agreement–SOFA) என்று இனங்கா…

    • 6 replies
    • 1.3k views
  12. பூரண ஹர்த்தாலுக்கான ஆதரவு: யாழ். வணிகர் கழகம் கடந்த பல வருடங்களாக பல தமிழ் இளைஞர்கள் எவ்வித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருகின்றது. புதிய அரசை பல எதிர்பார்ப்புகளுடன் பெருமளவிலான தமிழ் மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி தங்கள் முழு ஆதரவையும் வழங்கினர். என யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது. செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்ற தேர்தலிலும் இவ்வாறு பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் வாக்குகளை வழங்கினர். அடிப்படை மனித உரிமைகளை புதிய அரசாங்கம் மதிக்கும் என எம் மக்கள் நம்பினர். அதுமட்டுமின்றி நீண்ட காலம் எந்தவொரு விசாரணைய…

    • 6 replies
    • 656 views
  13. 26-03-2012 அன்று இத்தாலி தமிழ் தேசிய அமைப்புக்களினுடைய பிரதிநிகளுக்கும் வியல்லா மாநகரத்தில் உள்ள திறிவேறோ நகரசபை அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்த கலந்துரையாடலில் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை தமிழ் இளையோர் அமைப்பினரினால் தயாரிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலையை வெளிப்படுத்தும் காணொளி காண்பிக்கப்பட்டு தாயக மக்களுடைய இன்றைய நிலை தொடர்பாகவும் எமது இனத்துக்கு சிங்கள அரசுகளால் நடாத்தப்படும் கொடுமைகள் நிறுத்தப்பட்டு சர்வதேசத்தால் இதற்கு நீதி வழங்கி சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் என்றும் கேட்டிருந்தோம். அதன் போது உரையாற்றிய மேஜர் திரு மஸ்சிமோ வியசேத்தி அவர்கள் நீண்டகாலமாக திரிவேரோ நகரத்தில் மிகவும் ஒழுக்கமாக சமூகமாக வாழும் உங்களிற்கு இனப்பிரச்…

    • 6 replies
    • 1.2k views
  14. மாவட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சிஇ நாகைஇ கரூர்இ பெரம்பலூர்இ அரியலூர்இ தஞ்சாவூர்இ திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும்இ எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கருத்துக் கேட்டறிந்தார். ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்ட அவர் இரவு கோவை புறப்பட்டுச் சென்றார். இந்தக் கூட்டம் ரகசியமான முறையில் காஜாமலை பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்டது. இதில்இ செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. மக்களவைத் தேர்தலில் தேசியக் கட்சியுடன் கூட்டணி என முடிவு செய்யப்…

  15. இன்று சற்று நேரத்துக்கு முன் SBS தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய இலங்கை சம்பந்தப்பட்ட விவரண தொகுப்பு இக்காணொளியில் இடம்பெயர்ந்த மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் இலங்கை இராணுவ அதிகாரிகளின் கெடுபிடிகள் பத்திரிகையாளர்கள் மீதான கெடுபிடிகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை காட்டியுள்ளார்கள்

    • 6 replies
    • 1.7k views
  16. அரசியல் கூட்டுக்களின் தலைவர்களின் கையொப்பம் போதுமானதென முன்மொழிந்தவர் கஜேந்திரகுமாரே: சுமந்திரன் (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கூட்டில் தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தில் அரசியல் கூட்டுக்களின் தலைவர்கள் மாத்திரம் கையொப்பம் இட்டால் போதுமானது என்று வவுனியாவில் வைத்து முன்மொழிந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே அந்த ஆவணத்தில் முதலில் கையொப்பமிட வேண்டும் என்று விக்னேஸ்வரனே பிரேரித்தார் என்று…

  17. . வீரகேசரி இணையம்;நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் தாங்கள் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தி(டெலோ) லிருந்து விலகிக் கொள்வதாக கட்சித் தலைமைப் பீடத்திற்கு அறிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயேட்சையாகப் போட்டியிடுவது குறித்து அக்கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாகவே இவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்திருந்த போதிலும் தமது கட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு மாறாகச் செயல்படுவதாக டெலோ கூறுகின்றது. …

  18. ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கை கடற்பரப்பிலுள்ள எரிபொருள் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆய்வுகளுக்கான கலந்துரையாடல்களை நடத்த இந்தியா முன்வந்துள்ளதாக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தனியார் துறையினருடன் ஒன்றிணைந்து முன்னெடுக்கக்கூடிய திட்டத்தை, அமெரிக்காவில் மார்ச் மாதம் நடைபெறும் எரிபொருள் உச்சி மாநாட்டில் தான் முன்வைத்து, தனியார் துறையையும் இதனுடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறுகின்றார்.இதன்படி, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் மன்னார் வளைகுடாவிலுள்ள எம் - 02 என்ற பிரிவை ஏலத்தில் விடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இந்த ஏலம் நிறைவடைந்து, நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டதன் …

    • 6 replies
    • 624 views
  19. அதி விவேக பூரண குருவும் ஒன்பது சீடர்களும்! அதி விவேக பூரண குருவுக்கு ஏழரை பிடித்ததோ, எட்டரை பிடித்ததோ… அவர் சென்று அமர்ந்த இடம் அவரைச் சிறப்பிப்பதாக இல்லை. தெற்கில் தொடர்ந்தும் நிலை கொள்வதற்கு விரும்பாத அதி விவேக பூரண குரு வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் அமரவே விரும்பினார். அதுவும் அவருக்கு சிக்கல் நிறைந்ததாகவே போய்விட்டது. அதி விவேக பூரண குரு வடக்கே செல்வதற்குப் பல ஆறுகளைக் கடக்க வேண்டியதாக இருந்தது. அந்தப் பாதையைக் குறுக்கிடும் புலம்பெயர் ஆறுகள் கோப வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. அதி விவேக பூரண குரு வடக்கே சென்று முடி சூட முற்படுவதற்குப் பின்னாலும், முன்னாலும் பெரும் சதிகள் இருப்பதாகப் புலம்பெயர் ஆறுகள் பொங்கிக் குதித்தன. அதி விவேக பூரண குரு தனது ஒன்பத…

  20. 5 ஆயிரம் மலையக இளைஞர்களை இணைக்கும் விடுதலைப் புலிகளின் திட்டம்: சிங்கள நாளேடு [புதன்கிழமை, 14 மார்ச் 2007, 17:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரிவுகளில் நிலவும் ஆட்பற்றாக்குறை காரணமாக மலையக இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை இணைத்துக்கொள்ளும் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள நாளேடான 'தினமின' செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு, உளவுப் பிரிவு மற்றும் கடற்புலிகள் பிரிவு ஆகியவற்றில் ஆட்பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் மலையகப் பகுதிகளுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களை அனுப்பி அதன் ஊடாக உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள விடுதலைப் புலிகள் வகுத்துள்ள த…

  21. கொழும்பு: கருணா உட்பட 3 முக்கிய அரசியல் பிரமுகர்கள் வெளிநாட்டு தப்பி ஓட திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கொழும்பு விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன நேற்று பதவியேற்றார். அதேபோல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் ராஜபக்சே தமது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு தப்பி ஓட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அம்பாந்தோட்டையில் உள்ள தமது ஊருக்கு மூட்டை முடிச்சுகளுடன் சென்று தஞ்சமடைந்துவிட்டார் ராஜபக்சே. இதனிடையே விடுதலைப் புலிகள் இயக்கத்தை காட்டிக் கொடுத்த கருணா மற்றும் 2 முக்கிய அரசியல…

    • 6 replies
    • 1.1k views
  22. போருக்கு தயாராகும் தமிழீழ விடுதலைப் புலிகள் – பிரெஞ்சு Saturday, July 16, 2011, 18:08உலகம், சிறீலங்கா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீண்டும் ஒரு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பிரெஞ்சு மொழி சஞ்சிகைகளில் ஒன்றான ASIES தெரிவித்து உள்ளது. இச்சஞ்சிகை நடப்பு விவகாரங்களை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கின்றமை வழக்கம். இலங்கை தொடர்பாக பிரசுரித்து உள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றிலேயே புலிகள் மீண்டும் ஒரு போருக்காக ஒரணி சேர்ந்து வருகின்றனர் என்றும் ஐரோப்பிய நாடுகள், கனடா, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் ஆகியவற்றை தளமாக கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டு உள்ளது. இதில் மேலும் கூறப்பட்டு இருப்பவை வருமாறு :- …

    • 6 replies
    • 1.6k views
  23. மட்டக்களப்பைச் சேர்ந்த குறுந்திரைப்படக் கலைஞர் ரயிலில் அடிபட்டு மரணம்! [Saturday 2015-08-29 19:00] கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த சிவலிங்கம் நிரோஷன் (வயது 27) என்ற இளைஞர் உயிரிழந்தார். வெள்ளவத்தையில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு குடும்பத்தாருடன் சென்ற இவர், வெள்ளிக்கிழமை மாலை பொழுது போக்காக தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ரயில் தண்டவாளத்தின் ஊடாக நடந்து சென்றுள்ளார். ரயில் இவரை மோதியுள்ளது. தூக்கி வீசப்பட்ட இவர் பாரதூரமான உட்காயங்களுக்குள்ளாகி அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு போதனா வ…

  24. திருகோணமலை விநாயகபுரம் மட்டிக்களி கிராமத்தில் சிங்களக் காடையர்கள் புகுந்து நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பெருமளவானோர் காயம் அடைந்திருக்கின்றனர். இன்று இரவு 7 மணியளவில் குறித்த கிராமத்தினுள் புகுந்த சிங்கள் காடையர் குழு தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கின்றது. சம்பத்தினால் அந்தக் கிராமமே அல்லோல கல்லோலப்பட்டதாக அங்கிருந்து வெளியாகியிருக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் முதற்கட்டமாக நால்வர் திருகோணமலை பொது வைத்தியசாலைகக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பாதிக்கப்பட்டோர் தொகை இன்னமும் அதிகமாக இருக்கலாம் என்றும் இது க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.