ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143592 topics in this forum
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அடியோடு மாற்றிக் கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை எதிர்ப்பதில்லை என்ற முடிவுக்கு சிறிலங்கா வந்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்கப் போவதாக சிறிலங்கா பிரதிநிதி ஜெனிவாவில் அறிவித்திருந்தார். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அமெரிக்கா உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தீர்வு காண வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவுடன் இணங்கிப்போக சிறிலங்கா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிறிலங்காவுக்கு எதிரான இறுதியான நிலைப்பாட்ட…
-
- 6 replies
- 5.7k views
-
-
வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட 520 சிறுவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிட வசதியை யாழ்.பரியோவான் கல்லூரி [சென்.ஜோன்ஸ்] வழங்கியுள்ளது. சிறுவர்களுக்கான திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு அதிபர் நலன்விரும்பிகளிடம் ஆதரவு கேட்டு வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார்.விரிவான திட்ட அறிக்கை: +++ ST. JOHN’S COLLEGE JAFFNA CHILDREN / YOUTH SUPPORT PROGRAMME PRIMARILY IN THE INTERNALLY DISPLACED CHILDREN (FROM WANNI) OF SRI LANKA "Lux In Tenebris Lucet" A Request for Support From the Principal St. John’s College to the Alumni and Friends of the College Dear Johnians and Well Wishers, The following pages …
-
- 6 replies
- 1.6k views
-
-
மன்னாரின் பெருநிலப்பரப்பு மற்றும் தீவு ஆகியன இணையும் நிலப்பரப்புத் துண்டுகளில் ஒன்றாக இருக்கின்ற வங்காலைப் பிரதேசம் அச்சங்குளத்தில் சிறிலங்காப் படையினர் "புதைக்கின்ற" செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.6k views
-
-
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் January 3, 2025 3:37 pm தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் மாத்திரமே புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பூரண ஆதரவை வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார். அதிகாரப் பகிர்வு மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் என்பன புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் அதற்கான பணிகளை விரைவில் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளதாக…
-
-
- 6 replies
- 786 views
-
-
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்களெனவும், திருகோணமலை பொது வைத்தியசாலை வளவிலுள்ள பிள்ளையார் கோவில் உடைப்பு விடயத்தில் நீதியான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று பாதுகாப்புச் செயலாளரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். திருகோணமலையில் கடந்தவாரம் திடீரென தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டமை மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது என இங்கு குறிப்பிட்டிருக்கும் சம்பந்தன், …
-
- 6 replies
- 961 views
-
-
Published By: Digital Desk 3 30 Nov, 2025 | 12:38 PM மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232018 மாவிலாறு வெள்ளம்: விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் 121 பேர் மீட்பு Nov 30, 2025 - 01:38 PM மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் இந்தத் தகவலைத் தெரிவித்…
-
-
- 6 replies
- 543 views
- 1 follower
-
-
உங்களுக்கு மற்றுமொரு பாகிஸ்தான் வேண்டுமா? - இரா. சாணக்கியன்
-
- 6 replies
- 1k views
-
-
தமிழக மக்களும், தமிழ்நாடு அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும் திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு பயிற்சி கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகமாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாட தொடர் நிகழ்ச்சியாகிவிட்டது. இத்தகைய சூழலில் இலங்கை இராணுவத்தின் விங் கொமாண்டர் பண்டார தச நாயகவுக்கும், மேஜர் ஹரிசந்திராவுக்கும் கடந்த மே மாதம் 27 ஆம் திகதியில் இருந்து குன்னூர் வெலிங்டனில் இந்திய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களும் - தமிழ்நாடு அரசும் க…
-
- 6 replies
- 535 views
-
-
தனது உயிர் உள்ளவரை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியா தோற்கடித்துள்ளது. இந்த நேரத்திலேயே கருணாநிதியின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக தமிழர்களுக்கு எதிராக சோனியா காந்தி இந்திய மத்திய அரசு மூலம் செய்த துரோகத்தை தடுக்க கருணாநிதி தவறியு…
-
- 6 replies
- 1.4k views
-
-
“இந்தியாவை மீறி... ஏனைய நாடுகள், இலங்கைக்கு... அழுத்தங்களை பிரயோகிக்காது” தமிழர்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இந்தியாவை மீறி ஏனைய நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஐ.நா.வில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியமை மன ஆறுதலை தருவதாக கூறினார். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மட்டுமே இந்தியாவினால் வலியுறுத்த முடியும் என்றும் அதனை மீறி அவர்களால் இலங்கை இறையாண்மைக்குள் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என்றும் சரவணபவன் தெரிவித்தார். ஏற்கனவே இருக்கும் காணி…
-
- 6 replies
- 505 views
-
-
அரசியல் தீர்வு இல்லையேல் மீண்டும் வன்முறை வெடிக்கும்- சம்பந்தன் அரசியல் தீர்வு ஒன்றை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கத் தவறினால் மீண்டும் வன்முறை வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இர.சம்பந்தன் பிரித்தானியாவிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீலட் மற்றும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளை சந்தித்து உரையாடியபோது சமபந்தன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்ததாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்புத் தொடர்பாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் சம்பந்தனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். தேசிய…
-
- 6 replies
- 573 views
-
-
மிசன் வோட்டர் செட் நடவடிக்கையில் 7 இராணுவ அதிகாரிகள் பலி! சிறீலங்கா படையினர் நடத்திய ஒப்பிரேசன் மிசன் வோட்டர் செட் நடவடிக்கையில் கொல்லபட்ட 20 இராணுவத்தினரில் 7 பேர் அதிகாரிகள் என சிறீலங்கா படைத் தலைமையகம் உறுதி செய்துள்ளது. ஒரு மேஜர் தர அதிகாரியும் ஒரு கப்டன் தர அதிகாரியும் 5 கோப்பிரல் தர அதிகாரிகளும் ஏனையவர்கள் சாதாரண படையினர் எனவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 6 replies
- 1.8k views
-
-
108 தம்பதியினருக்கு இலவச திருமணம்! adminAugust 25, 2025 யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 தம்பதியினருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க தலைவர் இ ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது . தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி திருமணம் நடாத்தி வைப்பதற்க…
-
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஒற்றுமையாக இருந்தால் அடுத்த மேதினத்தை வேறு சூழலில் அனுஸ்டிக்க முடியும் நாம் ஒற்றுமையாக பயணித்தால் அடுத்த மேதினத்தை வேறு ஓர் சூழலில் அனுஸ்டிக்க முடியும். என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்து உள்ளார். யாழ்.மருதனார் மடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தொழிலாளர்கள் பொறுத்த வரையில் முக்கியமான புனிதமான தினம். தங்களுடைய அந்தஸ்ஸ உரிமைகளை பெறுவதற்காக சர்வதேச ரீதியில் பல போராட்டங்களை நடாத்தி உள்ளார்கள். இந்த நாட்டில் புதிய அரசியல்சாசனத்தை உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கபப்டுகின்றன அவ்விதமான…
-
- 6 replies
- 521 views
-
-
இலங்கைக்கு உலக வங்கி 128 மில்லியன் டொலர் நிதியுதவி கொவிட் 19 நோய் தொற்றை எதிர்த்துப் போராட இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு உலக வங்கி முன் வந்துள்ளது. இதன்மூலம், இலங்கை மக்களுக்கு பயனளிக்கும் மற்றும் வைரஸ் பரவுவதை நிறுத்துவதற்கு அல்லது குறைக்க முன்னுரிமை அளிக்கும், நோய் தொற்று எண்ணிக்கையை குறைக்கும் மற்றும் சமூகங்களில் பரவலை தடுக்க உதவும். மேலும், ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் திறனை வலுப்படுத்தல், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல், மற்றும் கை கழுவுதல்,சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியை பேணல் (Social Distance) பற்றி பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கும் உதவும்" என்ற…
-
- 6 replies
- 940 views
-
-
மாலைதீவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியைத் தீர்த்து வைக்கின்றமைக்காக மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக இன்று மாலைதீவிற்கு சென்றுள்ளாராம். மாலைதீவு ஜனாதிபதியாக முஹமட் நஸீர் உள்ளார்.ஆனால் நாடாளுமன்றம் எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இவற்றின் பின்னணியிலேயே அங்கு பாரிய அரசியல் முறுகல் நிலை வெடித்துள்ளது. இந்நிலைமையைச் சீர் செய்கின்ற பணியில் மஹிந்தர் இரு தரப்பினருக்கும் இடையில் பொதுவான மத்தியஸ்தராக செயற்படுவார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர்…
-
- 6 replies
- 2.3k views
-
-
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களை அகற்றுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு கே .குமணன் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் இந்த இடத்தில் அமைதி குலைவினை ஏற்படாத வகையில் பொலிஸார் உரிய பாதுகாப்பினையும் வழங்க வேண்டும் எனவும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை இன்றையதினம் முல்லைதீ…
-
- 6 replies
- 657 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கிராமங்களின் உள்ளக வீதிகள் தொன்னூறு வீதமானவை மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறான வீதிகளால் நாளாந்தம் பல்வேறுத் தேவைகளுக்காக பயணம் செய்கின்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய(21) தினம் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியில் பாண் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவரின் முச்சக்கர வண்டி வீதியில் மழை நீர் தேங்கி நின்ற குழியினுள் சரிந்து விழந்துள்ளது. இதனால் கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட பல றாத்தல் பாண்கள் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்கள் சேற்று நீரினுள் வீழ்ந்துள்ளது. இந்த விபத்து…
-
- 6 replies
- 1.1k views
-
-
19 MAR, 2024 | 11:21 AM வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடி…
-
- 6 replies
- 900 views
- 1 follower
-
-
சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர் தேசம் தனது இறைமையினைத் தனது கைகளில் மீண்டும் எடுக்கும். அது வரை எமது உரிமைப் போரரட்டம் ஓயப் போவதில்லை - இதுவே சிங்கள பௌத்த பேரின ஆட்சியாளர்களுக்கு ஈழத் தமிழர் தேசம் சார்பில் நாம் விடுக்கும் உறுதியான செய்தியாகும். உங்கள் இராணுவ ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் நமது தேசத்தின் நிலங்களை எம்மிடம் இருந்து பறித்தெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நமது மக்களின் மனதை உங்களால் வெற்றி பெற முடியாது. உங்களால் மட்டுமல்ல எந்த ஆக்கிரமிப்பாளர்களாலும் நமது மக்களை வெற்றி கொள்ள முடியாது. நமது மக்களின் மனங…
-
- 6 replies
- 928 views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பார்த்து தனது கண்கள் இன்னமும் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்கிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறுகிறார். இன்றைக்கு கண்ணீர் சிந்துகிறீர்களே, அன்றைக்கு என்ன செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.திருவொற்றியூர் பெரியார் நகரில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது, உலகிலேயே வேகமான ஒரு உண்ணாவிரதத்தை நடத்தி விட்டு அங்கு போர் நின்றுவிட்டது என்று கூறி முடித்துக் கொண்டீர்கள். அதற்கு பிறகுதானே அங்கிருந்த தமிழ் மக்கள் மீது கனரக ஆயுதங்களையும், குண்டுகளையும் வீசி தமிழர்களை கொத்து கொத்தாக சிங்கள அரசு கொன்று குவித்தது. இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீ…
-
- 6 replies
- 907 views
-
-
பிள்ளையான் குழு பிளவுபடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள வார இதழ் முதல் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளது. பிள்ளையான் குழுவைச் சேர்ந்த பாரதீ உள்ளிட்ட சிலர் கட்சியிலிருந்து விலகிச் செயற்படத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. புதிய அரசியல் பிரவாகமொன்றை ஏற்படுத்துவதைவிடுத்து கிழக்குவாழ் தமிழர்களிடம் கப்பம் பெறல் மற்றும் வன்முறைகளில் பிள்ளையான் குழு ஈடுபட்டு வருவதாக பாரதீ குழு குற்றஞ்சாட்டுகிறது. பிள்ளையான் குழுவினர் பிரதேசத்தில் உள்ள தமிழ் பெண்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும் பாரதீ குழு தெரிவித்துள்ளது. மேலும், ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அடக்கு முறை, கப்பம் பெறல், கடத்தல் போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவது நியாயமா…
-
- 6 replies
- 2.1k views
-
-
அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 11 செப்டம்பர் 2012 அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரேரணை இந்த வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளக ரீதியான புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் என்பவற்றின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைத் தொடர்பான இந்தப் பிரேரணை சில நேரங்களில் நிறைவேற்றப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு, புனரமைப்பு, இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், வடக்கு உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் போ…
-
- 6 replies
- 857 views
-
-
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான விவகாரத்தை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி மற்றும் மாற்றங்களுக்கிணங்க சர்வதேச நாடுகளின் இலங்கை மீதான பார்வை மாற்றம் பெற்றிருக்கும் நிலையில் ஜெனீவா பிரச்சினையை வெற்றிகொள்ள முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=158623&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 486 views
-
-
போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை தானே ஒரு சுயாதீன விசாரணையை நடத்தும் என்பது குறித்து அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது ஆட்சியின் மீது சர்வதேச சமூகத்தினால் கொடுக்கப்படும் அழுத்தம் குறித்து எச்சரிக்கையும் செய்துள்ளார். ''கண்ணாடி மாளிகைக்குள் இருந்துகொண்டு எவரும் கல் எறியக் கூடாது'' என்று அவர் கூறினார். போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க தான் ஏற்கனவே ஒரு ஆணைக்குழுவை அமைத்துவிட்டதாகவும், அது சுயாதீனமானது என்றும் அவர் கூறினார். ஏற்கனவே காணாமல் போனவர்கள் குறித்து ஒரு விசாரணைக்குழுவை தான் அமைத்திருப்பதாகவும் அவர் கூறினார். ''30 வருட போரில் நடந்தவற்றை விசாரிப்பதற்கு எங்களுக்கு நிறையக் காலம் பிடிக்கும். குற்ற…
-
- 6 replies
- 789 views
-