Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நவம்பர் மாதத்தை மரம் நடுகை மாதமாகப் பிரகனப்படுத்தி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேறியது. நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை மரம் நடுகை மாதமான பிரகடனப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை இன்றைய வடமாகாண சபை அமர்வில் மாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன் முன்வைத்தார். அந்தக் கோரிக்கை முதலமைச்சர் விக்னேஸ்வரனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரேரணையாக நிறைவேற்றியது. நவம்பர் மாதத்தில் மழை வீழ்ச்சி அதிகமாக இருப்பதால் மரம் நடுகைக்கு உகந்த மாதம் அதுவே. இதனாலேயே இந்த மாதத்தை மரம் நடுகை மாதமாக ஏற்றுக்கொள்கிறார் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிரேரணை வழிமொழிந்து உரையாற்றும்போது தெரிவித்தார். http://malarum.com/article/tam/2014/09/25/5728/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%A…

    • 2 replies
    • 1.5k views
  2. Tamil candidates seek Toronto council seat Last Updated: Monday, August 2, 2010 | 3:44 PM ET CBC News Toronto's Tamil community remains one of the largest in the city without one of its members on city council, but that could change in the next municipal election. Neethan Shan is one of three Tamil candidates seeking a seat on Toronto city council. Neethan Shan is one of three Tamil candidates seeking a seat on Toronto city council. Neethan Shan, one of three Tamils running for the council seat in Ward 42 (Scarborough-Rouge River), says the way Tamils in Toronto think about politics has changed in the past year. "Definitely the political aware…

  3. விக்கியின் நிராகரிப்பு – கம்மன்பில அதிர்ச்சி மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக, புளோரிடாவின் பீட்டா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கையை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்திருப்பது குறித்து கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். “ஓய்வுபெற்ற நீதியரசர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியை அளிக்கிறது. மன்னார் புதைகுழி விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்கிறது. அமெரிக்க ஆய்வகத்தின் அறிக்கை தொடர்பாக அவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தரும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://…

  4. யாழ்ப்பாணம் நூலகம் சிங்களவரால் எரிக்கப்பட்டதற்கு தாம் தமிழர்களிடம் மன்னிப்பு கோருவதாக ஜாதிக ஹெல உறுமைய கட்சியினை சேர்ந்தவரும் அரசாங்க அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். யாழ் மக்களிடம் இன்று காலை தனது மன்னிப்பொனை அரசாங்கம் சார்பாகவும் சிங்கள மக்கள் சார்பாகவும் கேட்டுக்கொண்டார். அத்துடன் யாழ் நூலகத்திற்கு சில புத்தகக்ங்களையும் அன்பளிப்பு செய்துள்ளாராம் ஈழநாதம்

    • 1 reply
    • 1.5k views
  5. லாகூரில் இலங்கை கிரிக்கட் அணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய விசேட ஒலிபரப்பு சேவைக்கு கருத்துரைத்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளரான திலீபன் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார் இந்த தாக்குதலுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாமா என ஒலிப்பரப்பாளர் கேட்டபோது, அது உண்மையல்ல என திலீபன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அது தொடர்பாக கருத்து கூறவும் முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை முல்லைத்தீவில் இன்றும் 3 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இருப்பதாக தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் க…

  6. ஈழ ஏதிலிகளுக்கு இந்தியக் குடியுரிமை தேவையா? – பொன்னிலா கருணாநிதி, ஜெயலலிதா, காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா தமிழகக் கட்சிகளுக்குமே ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிர்பந்தம். ஆனால் என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை. ஏதாவது செய்து அதைச் சொல்லி உலகத் தமிழர்களிடம் இழந்த மதிப்பை மீண்டும் தூக்கி நிறுத்திவிடலாம் என்கிற உத்வேகத்தில் உதித்த ஐடியாதான் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் யோசனை. திமுக நடத்திய அறிஞர் அண்ணாதுறை நூற்றாண்டு விழா மாநாட்டில் ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. டில்லிக்கும் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் முதலில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியா நிரந்தரக் குடியுரிமை கொடுக்குமா? அப்படிக் கொடுத்தால் பர்மா, திபெத்…

    • 3 replies
    • 1.5k views
  7. யாழை நோக்கி புலிகள் பாரிய நடவடிக்கை: புலனாய்வுத் தகவலால் உயர் விழிப்பு நிலையில் படையினர் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 09:21 மு.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் நோக்குடன் எதிர்வரும் 19 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்துள்ள தகவலை அடுத்து குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படைகள் முழுநேர உயர் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் கல்முனை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்குச் சென்ற குடாநாட்டு மீனவர்களிடம் விடுதலைப் புலிகள் இத்தகவலை தெரிவித்து, இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் குடாநாட்டின் க…

    • 1 reply
    • 1.5k views
  8. ஒஸ்லோ பிரதி முதல்­வர் குண­ரட்­ணம் கம்சி இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். குண­ரட்­ணம் கம்­சி­யின் தாயார் யாழ்ப்­பா­ணம் கந்­தர்­ம­டத்­தை­யும் தந்தை கைத­டி­யை­யும் பூர்­வீ­க­மாக கொண்­ட­வர்­கள். இவர் தனது நான்கு வய­தில் நோர்­வேக்­குப் புலம்­பெ­யர்ந்­தார். 2007ஆம் ஆண்டு தனது 19ஆவது வய­தில் முதன் முத­லாக மாந­கர உறுப்­பி­ன­ரா­கத் தெரி­வா­னார். இன்று வரை அந்த மாந­க­ரத்­தின் உறுப்­பி­ன­ரா­கத் தொடர்­கின்­றார். 2015ஆம் ஆண்­டு­மு­தல் ஒஸ்லோ பிரதி முதல்­வ­ரா­க­வும் செயற்­பட்டு வரு­கின்­றார். இலங்­கைக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள அவர் அண்­மை­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­தித்­தார். தற்­போது யாழ்ப்­பா­ணத்­தில் உள்­ளார். அவ­ரு­ட­னான செவ்வி. …

    • 6 replies
    • 1.5k views
  9. யுத்தத்தை ஒழித்த மஹிந்தவுக்கு என்றும் கௌரவம் இருக்குமாம்! பிரதமர் ரணில் சொல்கிறார்!! "முப்பது வருட காலமாக நாட்டிலிருந்த கொடிய யுத்தத்தை இல்லாதொழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எமது கெளரவம் என்றும் இருக்கும்'' என்று புதிய பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பின்னரான காலங்களில் மக்கள் அமைதியாக செயற்பட வேண்டும் என்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 6 ஆவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக நேற்று தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் …

    • 1 reply
    • 1.5k views
  10. 19 NOV, 2023 | 05:41 PM வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற களவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார். சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து இளைஞனின் உறவினர் ஒருவர் கூறுகையில், அலெக்ஸிடம் லான்ட் மாஸ்டர் வாகனம் ஒன்றுள்ளது. கடந்த 8ஆம் திகதி மரம் கடத்தல் சம்பந்தமான விசாரணை ஒன்று உள்ளதாக தெரிவித்த வட்டுக்கோட்டை பொலிஸார் அலெக்ஸை கைது செய்தனர். அவ்வேளை, அலெக்ஸ் பொலிஸ் நிலையம் செல்ல மறுக்க, அவருக்கு துணையாக அவரது நண்பனையும் பொலிஸார் அழைத்துச் சென்றனர். இந்நி…

  11. நயினாதீவுக்கு - நாகதீபவுக்கு வேண்டும் ஒரு "ம்" [ Wednesday, 16 December 2015 ,04:56:47 ] இலங்கையின் அரசியல் நிலவரங்கள் பிராந்திய, மற்றும் வல்லரசுகளுக்கிடையிலான பனிப் போர்களின் சங்கூது தரவையாக காணப்படுகின்றன. இவற்றில் இந்தியா, சீனா, அமெரிக்கா என களத்தில் அடையாளம் காட்டும் பெரிய நாடுகளும் சிறிய கேந்திர நாடுகளும் கபடியாடிக் கொண்டிருக்கின்றன. உள்நாட்டு அரசியலில் பேரினவாதம் சாயம் வெளுக்காமல் சால்வைகள் மட்டும் மாறிக் காணப்படுகின்றன. ஏதோ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாற்றம் விரும்பிய எங்கள் மக்களுக்கும் விதிப்பயன் இயங்கத் தொடங்கிவிட்டது. எங்கள் அரசியல் வழிநடத்துநர்கள் ஒத்தூதிகளாக - நல்லபிள்ளைகளாக - எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டியும் உள்ளுக்குள்ளே கலம்பம…

    • 19 replies
    • 1.5k views
  12. கிழக்கில் ஆளும் தரப்பின் வெற்றியே பிரபாவின் மாபெரும் தோல்வியாகும்! அரசு நேற்று அறிவிப்பு [ சனிக்கிழமை, 10 மே 2008, 05:00.11 AM GMT +05:30 ] [ உதயன் ] "தொப்பிகலவில் ஏற்பட்ட தோல்வியோ அல்லது கிளிநொச்சி, முல்லைத்தீவில் ஏற்படும் தோல்வியோ பிரபாகரன் சந்திக்கும் உண்மையான தோல்வியல்ல. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசு அடையப்போகும் வெற்றிதான் பிரபாகரனுக்கு ஏற்படப்போகும் மாபெரும் தோல்வியாகும்.'' இவ்வாறு அரசு நேற்று அறிவித்தது. ஐ.தே.கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இத் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையில் அக்கூட்டணி ஈடுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் அரசுக்குக்கிட்டும் வெற்றி சமாதான முன்னெடுப்பில் பாரிய தாக்கத்தை ஏற்பட…

    • 1 reply
    • 1.5k views
  13. Started by Tamilmagan,

    FEIN: A genocide inquiry ?

  14. தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 21ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு ஆரம்பம். இந்திய வல்லாதிக்க அரசிற்கெதிராக உண்ணாவிரதமிருந்து வீரச்சாவடைந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளில் ஆரம்பநாள் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகப் பகுதியெங்கும் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகிறது. ஆரம்பநாளான நாளை காலை பொதுச்சுடர் ஏற்றி தேசியக்கொடி ஏற்றி சுடர்ஏற்றி மாலையிட்டு மலர்தூவி அகவணக்கம் செலுத்தி நினைவுரைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து பொதுநிறுவனங்கள் விடுதலைப்புலிகளின் துறை சங்கங்கள் கழகங்கள் பாடசாலைகள் நினைவு நிகழ்வுள் 12 நாட்களும் நடைபெறுவதுடன் சிரமதானம் கருத்தரங்குகள் கலைநிகழ்வுகளை நடாத்தி கடைசி மூன்று நாட்களும் பொதுநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. நன்றி…

  15. கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதி இன்று திறப்பு வீரகேசரி இணையம் 1/10/2009 10:11:31 AM - கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதி இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. 300மைல் நீளமான இந்தப் பாதையில் ஒரு சிறிய தூரமே புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பாதையோரத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..

  16. [size=5]இலங்கையின் மகர சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளாகி, பலியான தமிழ்க் கைதி ஒருவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.[/size] [size=4]இறந்தவரின் உடலை இறுதிக் கிரியைகளுக்காக வவுனியாவுக்கு எடுத்துச் சென்றால், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்று பொலிசார் தெரிவித்த கருத்துக்கள் ஒரு நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.[/size] [size=3] [size=4]பலியான கணேசன் நிமலரூபன் உடலை ராகமப் பகுதியிலேயே அடக்கம் செய்யும்படி நீதிபதி தெரிவித்துள்ளதை பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர்களின் வழக்கறிஞர்களில் ஒருவரான குகராஜன் தமிழோசையிடம் தெரிவித்தார்.[/size][/size] [size=4]மகர சிறைச்சாலையில், நிமலரூபன் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான நிலையிலேயே ம…

  17. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரபூர்வமான சில பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளபோதும் சர்வதேச மனித உரிமை சட்டத்திற்கு அமைய அறிக்கை முழுமையடையவில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டு இரு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அறிக்கை தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் இன்று (13) அறிக்கை ஒன்றின் மூலம் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து இரு தரப்பினர் மீதும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக கெவின் ரூட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கள் குறித்து அறிக்கை முழுமையாக வெளியிடப்படாததால் இலங்கையி…

  18. மன்னார் மோதலில் 11 படையினர் பலி பண்டிவிரிச்சான் பகுதியில் இன்று காலை 5 மணிமுதல் 6.30 மணிவரை சிறீலங்கா படையினர் கைப்பற்றிய நிலைகளை மீளகைப்பற்றுவதில் விடுதலைப்புலிகளின் ஈடுபட்டிருந்தனர். இத்தாக்குதலில் 11 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் மன்னார் கட்டளை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை மதியம் 2 மணியளவில் முள்ளிக்குளம் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் இதில் இருகிளைமோர் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் பண்டிவிரிச்சான் கட்டுப்பாட்டுப்பகுதியை படையினர் முதலில் கைப்பற்றியதாகவும் பின்னர் விடுதலைப்புலிகள் சில நிமிடநேரங்…

    • 1 reply
    • 1.5k views
  19. பேராதனை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர் அல்லாத தமிழ் இளைஞர் கைது வீரகேசரி இணையம் பேராதனை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர் அல்லாத தமிழ் இளைஞர் ஒருவரை பேராதனை பொலிஸார் நேற்று கைது செய்தனர். பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் றேந்று மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே இவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும், பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவரது உத்தரவின் பேரிலேயே இவர் இங்கு தங்கியிருந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  20. [ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 00:29 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்காவில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நியுயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. கேணல் ரமேசின் மனைவி நியுயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ‘தேவி எதிர் ராஜபக்ச‘ வழக்கிலேயே சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக ஈஐஎன் செய்தி கூறுகிறது. இந்த வழக்கை சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22ம் நாள் தாக்கல் செய்திருந்தார். கேணல் ரமேசின் படுகொலை மற்றும் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு …

  21. ஜனாதிபதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் [ திங்கட்கிழமை, 23 மார்ச் 2009, 11:14.02 AM GMT +05:30 ] தமிழ் தேசியக்கூட்டமைப்பை பேச்சுவார்த்தை ஒன்றுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கான திகதி எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 6.30க்கு இடம்பெறும் என தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த சந்திப்பில் பங்கேற்பது தொடர்பாக தாம் எதிர்வரும் 25 ஆம் திகதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்த…

    • 7 replies
    • 1.5k views
  22. இந்திய விமானபடை தளபதி சிறீலங்காவிற்கு பயணம்! ஜூலை 15, 2014 இந்திய விமானப்படை தளபதி அருப் ரஹா இன்று உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு சிறீலங்கா செல்லவுள்ளார். இரு நாட்டு விமானப்படையினர் மத்தியிலான உறவுகளை மேம்படுத்தவே இந்த பயணத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது பயணத்தின் போது முப்டைதளபதிகளையும், பாதுகாப்பு துறை அதிகாரிகளையும், பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவையும் சந்திப்பதுடன் அரசியல் தலைவர்கள் சிலரையம் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை குறிப்பிட்ட இந்த பயணத்திற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு உருவாகலாம் என்றும் கொழும்பு அரசியல் தரப்புகள் எதிர்வு கூறியுள்ளன. விமானத் படைத்தளபதி ராஹா, சிறீலங்கா அரசியல் மற்றும் படை உயர் அதிகார…

  23. ஒரே கல்லில் வடிக்கப்பட்ட இந்த சிலையை அமைக்க சுமார் 12 ஆண்டுகள் எடுத்துள்ளன சென்னையைச் சேர்ந்த சிற்பி (ஸ்தபதி) ஒருவர் வடிவமைத்து ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. ரம்பொடகல மகாவிகாரையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புத்தர் சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சமாதி நிலை புத்தர் சிலை. இந்த சிலையை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரைநீக்கம் செய்துவைத்தார். இந்தச் சிலையை, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஸ்தபதியான எம். முத்தைய்யா வடிவமைத்து உருவாக்கியிருக்கிறார். ரம்பபொடகலவில் உள்ள ஒரு மலைக்குன்றை தேர்வுசெய்து, அதில் புத்தர் சிலையை வடிக்கும் பணிகள் 2002ஆம் ஆண…

    • 7 replies
    • 1.5k views
  24. கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறைமை அறிமுகம்: www.globaltamilnews.com கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளனர். விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகளுக்க ஏற்படக் கூடிய சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக விமான நிலைய முகாமைத்துவம் குறிப்பிட்டுள்ளது.

    • 0 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.