Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் குடாநாட்டில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொலை: யாழ் வடமராட்சி கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சுந்தரலிங்கம் ஹெங்காதரன் என்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பேருந்தில் ஏறிய இவர் யாழ் நல்லூர் வீதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை காலை 7.10 அளவில் நல்லூர் வீதியின் பின்புறத்தில் ஆலையத்திற்கு 100 மீற்றர் தூரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

    • 4 replies
    • 1.5k views
  2. பங்கெடுப்போம் ! நீதியை வென்றெடுப்போம் ! By naatham On 24 Feb, 2012 At 02:31 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments மக்களின் பங்களிப்பை வேண்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள் ! சிறிலங்கா தொடர்பில் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை சர்வதேச எடுக்க முனைந்திருக்கும் இவ்வேளை, எமது விடுதலைக்கான நியாயப்பாடுகளை நிலைநிறுத்தவற்குரிய வாய்ப்புக்களை தவறவிடாது பணிகளை முன்னெடுக்க மக்களின் பங்களிப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கின்றது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் நிதியமைச்சு அவசர அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் முழுவிபரம் : ஈழத்தமிழினத்தின் மீது சிறிலங்கா அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்த இனவழிப்பு, சர்வதேச அரங்கி…

  3. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சுயேட்சைக் குழுவாக இன்று திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில். கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா, விநாயகசுந்தரம் மோகனசுந்தரம், காளிக்குட்டி சுப்பிரமணியம், தங்கராசா தேவதாசன், சிவகுரு முருகதாஸ், குமாரவேலு அகிலன் மற்றும் வீரன் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். http://www.tamilmirror.lk/150163#sthash.9Qy1IJL1.dpu

    • 0 replies
    • 1.5k views
  4. மன்னார் மறைமாவட்ட ஆயர் – பிரான்சின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல் April 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும், பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடை பெற்றது. இதன் போது மன்னார் மாவட்டத்தில் காணப்பட்ட மனித புதைக்குழி தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. விசேடமாக இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக மன்னார் மாவட்ட மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகள் தொடர்பாகவும், இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும், அபிவிருத்தி வ…

  5. சித்திரவதைகளில் கொல்லப்படும் தமிழ் இளைஞர்களை கடலில் வீசும் படையினர் திகதி: 02.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] சிறிலங்காப் படையினரால் படைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பலர் நீண்டகாலப் படைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் போது இறக்கின்றவர்களை சிறிலங்காப் படையினர் கடற்படை படகுகளில் ஏற்றி கடலில் தூக்கி எறிவதாகவும் யாழில் உள்ள பொது அமைப்புக்கள் கண்டணம் வெளியிட்டுள்ளன. முன்னர் கொல்லப்படுபவர்களை செம்மணி போன்ற பகுதிகளில் புதைத்தமையால் சிறிலங்காவின் படுகொலைகள் அம்பலமாகியிருந்தது. இவ்வாறான நிகழ்வகளை எதிர்காலத்தில் தடுப்பதற்காகவே படையினர் உடல்களை கடலில் வீசி வருவத…

  6. சிறைக்குள் அடைக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச – மே 05 வரை விளக்கமறியல் APR 23, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, மே 5ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்றுக்காலை 11 மணியளவில் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற அவரிடம், ஆறு மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்து, நேற்றுமாலை பசில் ராஜபக்சவைக் கைது செய்த சிறிலங்கா காவல்துறையினர், கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். பசில் ர…

  7. யாழில் ரிச்சர்ட் பௌச்சர் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் இன்று யாழ்ப்பாணம் சென்றடைந்தார். யாழ். பலாலி வான்படைத் தளத்துக்கு இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் சிறப்பு வானூர்தி மூலம் ரிச்சர்ட் பௌச்சர் சென்றடைந்தார். அதன் பின்னர் முற்பகல் 11.15 மணியளவில் பலாலி சிறிலங்கா படைத் தலைமையகத்தில் சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளுடன் ரிச்சர்ட் பௌச்சர் ஆலோசனை நடத்தினார். யாழ். அரச செயலகத்துக்குச் சென்று அரச அதிபர் கணேசையும் ரிச்சர்ட் பௌச்சர் சந்தித்துப் பேசினார். யாழ். மாவட்ட நிலைமைகள் குறித்து ஆராயப்பட்ட இச்சந்திப்பில் அரசாங்க உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். யாழ். நிலைமைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை அமெரிக்கப் …

  8. ஆயுதக் கிடங்கு வெடித்ததில் பல ஆட்லறிகள் நாசம்: அங்கிருந்த 150 படையினரின் நிலை என்ன? அல்லைக் கந்தளாய்ப் பகுதியில் அமைந்துள்ள சோமபுர ஆட்டறித் தள ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் சிறீலங்கா படையினரின் ஐந்துக்கு மேற்பட்ட 130 மில்லிமீற்றர் ஆட்லறிகள் வெடித்து நாசமாகியுள்ளதாக இராணுவ தரப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆட்லறிகளுக்கு காப்பாக எறிகணைச் சூட்டுவலுவை வழங்கிய 20 மேற்பட்ட மோட்டார்களும் ஆயுதக் கிடங்கு வெடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளன. ஆட்லறி தளத்திற்கு பாதுகாப்பு வழங்கிய 150 இராணுவத்தினரின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் எழுந்துள்ளது. பாது…

  9. புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டுக்கு எதிராக செயற்படக் கூடாது புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இவ்வாறானவர்கள் இங்கு வந்து நாட்டின் உண்மையான சமாதான நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமென கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் 60 ஆம் ஆண்டு அகவை நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றுகையில் தெரிவித்தார். உங்கள் தாய்நாட்டை மறக்க வேண்டாம். நாம் தாய்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டுமென சிந்தியுங்கள் என்றும் ஜனாதிபதி தமிழில் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து தமிழில் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது, நான் தமிழில் பேச விரும்புகிறேன். நீங்கள் சிரிக்காவிட்டால் தொடர்ந்து நான் ப…

  10. மிகச் சிறப்பாக செயற்பட்ட இம்ரான் - பாண்டியன் படையணி போராளிகள் தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு [திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2008, 11:28 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] களமுனைகளில் மிகச்சிறப்பாக செயற்பட்ட லெப். கேணல் இம்ரான் - பாண்டியன் படையணியின் போராளிகளுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தாயக களமுனைகளில் தாக்குதல் நடத்த வந்த எதிரிக்கு எதிராக தாக்குதலை நடத்தி அழிவுகளை கொடுத்து முதன்மையாக ஈடுபட்ட போராளிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் சமர் ஆய்வு மையத்தின் ஊடாக சான்றிதழ்களை வழங்கியுள்ளார். இந்நிகழ்வு இன்று திங்கட்கிழமை சிறப்பாக …

    • 0 replies
    • 1.5k views
  11. தமிழீழமக்களின் விடுதலைப்போராட்டத்தை இராணுவரீதியில் தற்காலிகமாக வெற்றிகொண்ட பாசிச சிங்களஅரசானது, அரசியல்ரீதியாகவும் தமிழ்மக்களின் தாயகக்கோட்பாட்டை சிதைத்துவிட பலவேலைத்திட்டங்களை தங்கள் முகவர்களைக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. இம்முகவர்கள், சிங்கள, இந்திய அரசுடன் அல்லது அவர்களது உளவுத்துறையுடன் நேரடியாகத்தொடர்பு வைத்திருப்பவர்களாவார். இம்முகவர்கள் தங்கள் நாடுகளிலுள்ள சிங்கள அல்லது இந்திய தூதுவராலங்களிற்கு சென்றுவருபவர்களாகவும் சிலநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அறிவுஜீவிகளாக, மொழித்திறன் உடையவர்களாக, உயர்தொழில்புரிபவர்களாக அல்லது தாயகத்தில் சிங்கள அரசுடன் இணைந்து ஏதோஒருதுறையில் இணைந்து செயற்பட்டவர்களாக இருப்பார்கள். இ…

  12. கிழக்குப் பத்திரிகையாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம். சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினராலும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினராலும் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள், நாட்டை விட்டு வெளியேறுவது தற்பொழுது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் மீது சிறீலங்காப் படைத்துறை கட்டவிழ்த்து விட்டுள்ள மனித உரிமை மீறல்களை உலகிற்கு அம்பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது கொலைத் தாக்குதல்களும், கொலை அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளதன் காரணமாக, தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது. 31.05.2004ம் திகதி மட்டக்களப்பின் மூத்த ஊடகவியலாளரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான திரு ஐயாத்துரை…

    • 0 replies
    • 1.5k views
  13. ஈழப்போர் இன்று ஒரு அவலமான காலகட்டத்தை அடைந்திருக்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கப் போரில் தமிழ் மக்களின் இரத்தம் அபிஷேகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தனை ஆயிரம் மக்களின் இறப்பிற்குப் பின்னாலும் சர்வதேச சமூகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றத

    • 2 replies
    • 1.5k views
  14. அறிவிப்பாளர் வாமலோசன் விடுவிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட வெற்றி எம் எம் வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவு பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ ஆர் வி வாமலோசன் இன்று நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்கொலைதாரி ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இவருடைய கையடக்க தொலைபேசி இலக்கம் இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் மலேசியாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது பொலிஸாரால் சுமத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று நண்பகல் அவர் கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2ILL3b37GYe

    • 3 replies
    • 1.5k views
  15. மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைப்பதற்கான ஒப்பந்தங்களை கோரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதே பகுதியில் 100 மெகாவாட் காற்றாலை திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதை அடுத்து மேற்படி ஒப்பந்தம் கோரப்படவுள்ளது. புதிய காற்றாலை 50 மெகாவாட் திறனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். காற்றாலை தவிர, மொத்தம் 165 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான டெண்டர்களையும் அமைச்சு கோரியுள்ளது. நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை பன்முகப்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுத…

  16. ‘வெடியரசன் கோட்டை’ பௌத்த தூபியாகிறதா? யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் புராதன வெடியரசன் கோட்டைப் பாகங்களை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்களாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நெடுந்தீவில் முனைப்புடன் இடம்பெற்று வருகின்றன. இந்தக் கோட்டையின் வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்குடன் நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையிலும் கோட்டை காணப்படும் இடத்திலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் புராதன கோட்டையின் பாகங்கள் பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்கள் என திடீரென விளம்பரப் பலகைகள் முளைத்துள்ளன. இந்த விளம்பரத்தில் ‘ பல்வேறு தொல்பொருள் கலைப்…

  17. கொச்சிக்காய் தூள் தாக்குதல் : சம்பந்தப்பட்ட எம்.பி. சம்பவம் தொடர்பில் விளக்கம் பாராளுமன்றத்தில் கொச்சிக்காய்த் தூள் தாக்குதல் என்று அறியாத நிலையிலேயே நான் மேற்கொண்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார். பாராளுமன்றத்துக்குள் எந்தவித பொருட்களையும் அன்றைய தினம் எடுத்துச் செல்ல முடியாதவாறு சோதனை இடம்பெற்றது. இதனால், எந்தவொரு பொருளும் என்னிடம் இருக்கவில்லை. அந்த பதற்ற நிலைமையின் போது பார்வையாளர்கள் பகுதியிலிருந்து எம்மை நோக்கி ஒரு போத்தல் வீசப்பட்டது. அதனையே நானும் திருப்பி எறிந்தேன். அதில், என்ன இருந்தது என்பதை நான் அறிந்திருக்க வில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். அங்கிருந்த பொலிஸார் மீதும் கதிரையால் தாக்குதல் நடாத்…

    • 4 replies
    • 1.5k views
  18. இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈழத்தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப்பேசவந்த இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிதாக புதுச்சேரி போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து அவரை புதுச்சேரி போலீசார் தேடி வந்தனர்.போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் போதே சீமான் சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் நடந்த ஈழதமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசினார். புதுச்சேரி போலீசார் சீமா…

  19. வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன்: அமைச்சர் டக்ளஸ் வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா? என ஊடகவியலாளரொருவர் அமைச்சர் டக்ளஸிடம் வினவியதற்கு, இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என கூறினார். இந்த முதலமைச்சர் பதவியின் ஊடாக தமிழ் சமூகத்திற்கு இன்னும் பல சேவ…

    • 2 replies
    • 1.5k views
  20. சுவீடன் நாட்டில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பீற்றர் சால்க் "தன்னை இல்லாதொழி எனும் தெய்வீகத்துறவறம் தொடர்பிலான விடுதலைப் புலிகளின் கற்பித்தல்" என்ற தலைப்பில் நூல் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  21. பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் விடயங்களை அமைச்சர் சிதம்பரம் தமக்கேற்பக் கையாள வசதியாக புதுடில்லி, ஜனவரி 17 இதுவரை 2010-01-17 07:15:10 இதுவரை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்து வந்த எம்.கே.நாராயணன் அந்தப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு மாநிலம் ஒன்றின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன. x புதுடில்லி, ஜனவரி 17 இதுவரை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்து வந்த எம்.கே.நாராயணன் அந்தப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு மாநிலம் ஒன்றின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன. இந்திய மத்திய உள்துற…

  22. http://naathamnews.com/2012/02/09/maldives-mahinda/ மாலைதீவில் பதவி துறந்த முன்னாள் அரசுத் தலைவர் மொகமெட் நசீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். மாலைதீவின் புதிய அரசுத் தலைவராக பதவியேற்றுள்ள மொகமெட் வாஹிட் ஹஸனிடம் இந்தக் கோரிக்கையினை சிறிலங்கா அரசுத் தலைவர் முன்வைத்துள்ளார். சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்கிய நண்பர்களில் ஒருவராக பதவி துறந்துள்ள மொகமெட் நஷீட் உள்ளாதோடு சிறிலங்காவின் தமிழின அழிப்பினை ஐ.நா மனித உரிமைச் சபை உட்பட பல்வேறு சர்வதேச அரங்குகளில் நியாயப்படுத்தி இருப்பவர். இதேவேளை சிறிலங்கா அரசுத தலைவர் மகிந்த ராஜபக்சவின் பணிப்புக்கமைய மொகமெட் நசீட்டின் குடும்பத்தினருக்கு சிறி…

    • 13 replies
    • 1.5k views
  23. இலங்கை தொடர்பில் சமர்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை குறித்து, ரஷ்ய விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் கலந்துரையாடுவார் என ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் சபையின் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் ரஷ்ய விஜயங்களின் போது கலந்துரையாட வேண்டியவை குறித்து செயலாளர் நாயகத்திற்கு அறிக்கை ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டு, அவற்றுள் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் செயலாளர் நாயகம் ரஷ்யாவுடன் கலந்துரையாடுவார் என கூறப்பட்டது. அந்த அறிக்கையில் நிபுணர் குழு அறிக்கை பற்றியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. My link

    • 1 reply
    • 1.5k views
  24. தாண்யடி கிராமத்தின் பெயரை சிங்களத்துக்கு மாற்றியது சிறிலங்கா [செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2007, 17:02 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை தாண்டியடி கிராமத்தின் பெயரை சிறிலங்கா அரசாங்கம் சிங்களப் பெயராக மாற்றியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா இரானுவத்தினரால் வன்பறிப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களின் தமிழ்ப் பெயர்களை சிறிலங்கா அரசாங்கமானது சிங்களப் பெயர்களாக மாற்றம் செய்து வருகிறது. கடந்த 28.07.07 அன்று இலுப்படிச்சேனை வீதிக்கு ராஜபத்திரன மாவத்தை என்று பெயர் சூட்டப்பட்டது. தாண்டியடி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பிரதேச மக்களை நேற்று திங்கட்கிழமை ஒன்று கூட்டிய சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தாண்டியடிப் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.