Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது இடிந்து வீழ்ந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டுவரை இபாட் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான வேலைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகளால் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் முரசுமோட்டை ஊரியான் ஆகிய பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளகொங்கிறீட் சுவர்கள் உரிய முறையில் அமைக்கப்படாத நிலைய…

  2. வடக்கு மாகாண முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள, சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபருக்கு முன்பாக பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொள்ள மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையிலேயே அவர் பதவியேற்றுக் கொள்வார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறிலங்காவில் இதுவரை பெரும்பாலான மாகாண முதல்வர்கள் சிறிலங்கா அதிபர் முன்னிலையிலேயே பதவியேற்று வந்துள்ளனர். எனினும், மாகாண முதலமைச்சர்கள், சிறிலங்கா அதிபரின் முன்னிலையிலேயே பதவியேற்க வேண்டும் என்ற சட்டரீதியான கட்டாயம் இல்லாத நிலையில், மகிந்த ராஜபக்ச முன்னிலையில், பதவியேற்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று தெரியவருகிறத…

  3. எந்தவொரு தருணத்திலும் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கியுள்ள முக்கிய தளத்தின்மீது விமானப் படையினர் தாக்குதல் நடத்தக் கூடும் இவ்வாறு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் கூறினார் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது. விமானப்படைத் தளபதி மேலும் கூறியிருப்பவை வருமாறு:- தரைப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இத் தாக்குதல்கள் காரணமாகச் சிவிலியன்களுக்குப் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன எனப் பயங்கரவாதிகள் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். ஆனால் சிவிலியன்களுக்கு இழப்புகள் ஏற்படாமல் விமானப் படையினர் …

    • 1 reply
    • 1.5k views
  4. தென் இந்தியா என்று அழைக்க படும் தமிழ் நாடு, கேரளம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா பிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பேசப்படும் மொழிகளியே திராவிட மொழிகள் என்று மொழியாளர்கள் அழைக்கிறார்கள். திராவிட என்ற சொல்லே தமிழில் இருந்தே வந்தது என்று சில மொழியாளர்கள் சொல்கிறார்கள். தமிழ் என்ற சொல்லே பின் காலங்களில் Demila, Dramida, Dravida என்று மருவியது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இந்த மொழிகளை தவிர பேச்சு வழக்கில் மட்டும் இருக்கும் மற்ற முக்கிய மொழி துளு. துளு பேச்சாளர்கள் கர்நாடகாவில் உள்ள மங்களூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் வசிக்கிறார்கள். சரி இந்த மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்ன?. கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு பேசுபவர்களால் எப்படி தமிழை வி…

  5. இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து மணலாறு மற்றும் முல்லைத்தீவு முன்னரங்கப் பகுதிகளில் உயிரிழந்த இராணுவத்தினரின் சடலங்களைப் பாதுகாப்பதற்காக பதவிய வைத்தியசாலையின் பிரேத அறையின் குளிரூட்டப்பட்ட களஞ்சியங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சீரமைத்துள்ளது. அநுராதபுரம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளின் குளிரூட்டப்பட்ட களஞ்சியங்கள் அண்மையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் புனரமைக்கப்பட்டிருந்தன. மோதல்களில் உயிரிழந்த இராணுவ மற்றும் விடுதலைப் புலிகளின் சடலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏ-9 வீதியின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இடம்பெறும் மோதல்களில் இந்த வருடத்தில் மாத்திர…

  6. கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறுவதன் மூலம் ஐ.நா சிங்கள தேசத்தைப் பாதுகாக்கிறது - அறிக்கை UN withheld civilian casualty figures to protect Sri Lankan state - report [TamilNet, Wednesday, 18 March 2009, 17:01 GMT] Publishing two leaked documents by the Office for the Coordination of Humanitarian Affairs, Matthew Russell Lee of Inner City Press at the UN, in an exclusive report on Wednesday revealed that the United Nations office had its own estimates of casualty figures. The UN had internal documentation for 9,924 civilian casualties including 2,683 killings and 7,241 injuries since 20 January to 07 March 2009. "Now it appears that unlike in othe…

    • 2 replies
    • 1.5k views
  7. Posted on : Sat Dec 1 6:25:00 2007 .இராணுவத்தில் புதிதாக 30, 000 பேர் தப்பியோடிய பின் வந்தோர் 4, 894 கடந்த 11 மாதங்களில் 30 ஆயிரம் இளைஞர்கள் இராணுவத்தில் புதிதாக இணைந்துள்ளனர். அதேவேளை, கடந்த இருவாரங்களில், ஏற்கனவே படைகளில் இருந்து தப்பியோடிய 4 ஆயிரத்து 394 இராணுவத்தினர் மீண்டும் சரணடைந்துள்ளனர். இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார். படைகளில் இருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் சரணடைவதற்கு 12 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது குறுகிய காலக்கெடுவில் இவ்வளவு பெருந்தொகையானவர்கள் சரணடைந்தது இதுவே முதற்தடவை சரணடைந்தவர்களுக்கு மீண்டும் குறுகியகாலப் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஏற்கனவே கடமையில் இருந்த பிரதேசங்க…

  8. வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கனடா நாட்டின் மார்க்கம் நகரில் நிகழ்வுகளை நடாத்துபவர்களின் அழைப்பின் பேரில் எதிர்வரும் நான்காம் நாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவிற்குச் செல்லவுள்ள நிலையில், அந்நிகழ்வுகளை நடாத்துபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் எனவும் அவரை அங்கு செல்லவேண்டாம் எனவும் கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், மார்க்கம் நகரில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு தமிழரசுக் கட்சியினதோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களோ அழைக…

    • 17 replies
    • 1.5k views
  9. பாரதூரமான போர்க் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது பிரித்தானிய அரசாங்கம் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.5k views
  10. 20 Mar, 2025 | 04:52 PM எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை வியாழக்கிழமை (20) கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் 11 சபைகளுக்கே வேட்பு மனுக்களை கையளித்துள்ளோம். ஏனைய தீவகம் உள்ளிட்ட 06 சபைகளில் போட்டியிடவில்லை. யாழ். மாநகர சபை வேட்பு மனு சிலவேளைகளில் நிராகரிக்கப்படலாம். அவ்வாறு நிராகரித்தால் கஜேந்திரகுமார் ப…

      • Sad
      • Haha
      • Thanks
      • Like
    • 29 replies
    • 1.5k views
  11. பெருமளவிலான மனித எச்சங்களோடு பெரும் புதைகுழிகள் வன்னி புதுக்குடியிருப்பு பகுதியில் மீளக் குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கான தற்காலிக வாழ்விடங்களை அமைக்கும் போது கண்டுபிடித்துள்ளனர். இதை விட இன்னும் மனித எச்சங்கள் இருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த மனித எச்சங்கள் 2009ம் ஆண்டு சிறீலங்கா சிங்களப் பேரினவாதப் படைகளால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புப் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொதுமக்களினதாக இருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. சிங்களப் படைகளால் துப்பரவு செய்யப்பட்ட பகுதியாக ..ஆனால் முற்றாக வெடிபொருட்கள் அகற்றப்படாத நிலையில்.. இப்பகுதிகளில் மக்கள் மீளக் குடியேற்றப்பட்டிருப்பதும்.. அந்தப் பகுதியிலேயே மனிதப் புதைகுழிகள் இனங்காணப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்…

  12. Started by jasisiva,

    09.01.09 தாயக செய்திகள் காணொளியில் பாக்க. http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1

    • 0 replies
    • 1.5k views
  13. இந்தத் தோல்வி கெரில்லா போராட்டத்தின் உதயமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை மரபு ரீதியான கெரில்லா தாக்குதல்களை பல பகுதிகளிலும் வலிந்து மேற்கொள்ளக் கூடும் என தெரிவித்துள்ளது. நிலப்பரப்புக்களை இழந்த போதிலும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் போராட்டத்தை முன்னெடுப்பர் என குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் கெரில்லா யுத்தம் வெடிப்பதனை எவராலும் தடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்துவில்லை எனவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டுக் கூறக்கூடியளவு ஓர் நிலப்பரப்பை இன்னமும் தம் வசம் வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட…

  14. கூட்டமைப்பு கிழக்கு தமிழரை நேசிக்கவில்லை Thursday, November 7, 2019 - 9:35am தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை நேசிக்குமாகவிருந்தால் இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து இருக்கவேண்டும். கிழக்கு தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்கின்ற தீர்மானத்தினை எப்போதோ எடுத்துவிட்டார்கள் என, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார். …

    • 8 replies
    • 1.5k views
  15. விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாக முன்னெடுக்கும் பிரச்சாரங்களை எதிர்கொள்ளக்கூடிய வல்லமையுடன் வெளிநாடுகளிலுள்ள சிறிலங்காவின் இராஜதந்திரிகள் இல்லை என சிறிலங்கா பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க தெரிவித்திருக்கின்றார். விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தால் கவரப்பட்டுள்ள சில நாடுகள் சிறிலங்காவுக்கான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கே பின்நிற்கின்றன. பணத்துக்கு ஆயுதங்களைத் தருவதற்குக் கூட அவை மறுக்கின்றன எனவும் பிரதமர் குறிப்பிட்டார். பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த இரண்டு வருட காலத்தில் எமது நாடு பெற்றுக்கொண்டுள்ள முக்கியமான வெற்றி என்னவென்றால், பயங்கரவாதத்துக்கு எதிராக…

  16. அரசியல் தீர்வு யோசனையினை ஒருவாரத்தில் முன்வைக்க தீர்மானம் சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவில் முடிவு இனப்பிரச்சினை தீர்வுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்வு யோசனையை இன்னும் ஒரு வாரத்தில் முன்வைப்பது என்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு கூடிய அந்தக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டதாக அறியமுடிகிறது. மத்திய குழு கூட்டத்தின்போது அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் அமைந்த கட்சியின் தீர்வு யோசனை தொடர்பாக நீண்ட நேரம் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேவேளை பதவி விலக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரி…

    • 4 replies
    • 1.5k views
  17. இலங்கை அதிபர் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருக்கும் நேரத்தில் ஈழத்தமிழர்கள் மீதான யுத்தத்தைப் பற்றி புதிய ஆவணம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது! இலங்கையிலிருந்து செயல்படும் 'மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள்' என்ற அமைப்பு, இந்த ஆவணத்தை விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 158 பக்கங்கள் கொண்டது அந்த அறிக்கை. 2008-ம் ஆண்டு பின்பகுதியிலிருந்து ஈழத்தமிழர் மீதான யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மே 18-ம் தேதி வரை நடந்த நிகழ்ச்சிகளை அதில் விரிவாக தொகுத்திருக்கிறது. மே மாதம் 8-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதை அங்கிருந்த நபர்களின் நேரடியான வாக்குமூலங்கள் மூலமாக இந்த அறிக்கை பதிவு செய்திருக்…

    • 7 replies
    • 1.5k views
  18. அத்துருகிரியவில் வீழ்ந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை விமானம் DEC 12, 2014by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரியவில் சற்று முன்னர் சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (புதிய தகவல்கள் இணைப்பு) இன்றுகாலை 6.20 மணியளவில், அத்துருகிரிய ஹோக்கந்தர பகுதியில் உள்ள வனகுரு மாவத்தை இறப்பர் தோட்டம் ஒன்றிலேயே விமானம் வீழ்ந்துள்ளது. வீடுகளுக்கு மேல் விமானம் வீழ்ந்துள்ளதாகவும், இதையடுத்து அந்தப் பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். எனினும், வீடு ஒன்றுக்கு அருகிலேயே விமானம் வீழ்ந்ததாகவும…

    • 14 replies
    • 1.5k views
  19. அறிவிப்பாளர் வாமலோசன் விடுவிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட வெற்றி எம் எம் வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவு பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ ஆர் வி வாமலோசன் இன்று நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்கொலைதாரி ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இவருடைய கையடக்க தொலைபேசி இலக்கம் இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் மலேசியாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது பொலிஸாரால் சுமத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று நண்பகல் அவர் கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2ILL3b37GYe

    • 3 replies
    • 1.5k views
  20. அமெரிக்க அழுத்தங்களால் சிறிலங்காவைக் கைவிட பெரும்பாலான நாடுகள் முடிவு [ செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012, 00:40 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்காவின் அழுத்தங்களை அடுத்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவு வெளியிட்ட பல நாடுகள் தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கத் தொடங்கியுள்ளதாக ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் நாளை சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்க சிறிலங்கா, பல மாதங்களாகப் பரப்புரைகளை மேற்கொண்டு பல நாடுகளின் …

  21. பிரதமர் நரேந்திர மோடி பதவி யேற்பு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக் ஷே பங்கேற்பதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக, முதல்வர் ஜெயலலிதா உட்பட, பல தலைவர்கள், பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். இந்த எதிர்ப்புக்கு இடையில், இந்தியா வருவதற்கு முன், நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை சிறையில் இருந்த, தமிழக மீனவர்களை, ராஜபக் ஷே விடுதலை செய்தார். பேச்சுவார்த்தை:அதன் தொடர்ச்சியாக, மோடி பதவியேற்ற அடுத்த நாளே, இரு நாட்டு தலைவர்களும் டில்லியில் சந்தித்தனர். இருதரப்பு உறவுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இலங்கையில் வாழும் தமிழர்களுக்க…

  22. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள 15ஆவது சார்க் தலைவர்கள் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாநாட்டின் பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் எமது இணைய தளத்திற்கு தெரிவித்தார். சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய பிரதமருக்கு 3000 இந்திய படையினர் பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும், கடல் மற்றும் வான் பரப்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டி…

    • 8 replies
    • 1.5k views
  23. ஜனநாயகத் தன்மையற்ற, யுத்தத்தின் மீது பிரியங்கொண்ட மகிந்த ராஜபக்ச அரசு, ஈழத்தமிழ் மக்கள் மீது திட்டமிட்டவகையில் போர் தொடுத்து அவர்களை அழித்தவருகிறது. இது ஒரு உள்நாட்டுப்பிரச்சனை எனத் தட்டிக்கழித்துவிட முடியாது. என சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த கம்யூனிஸ்ட்ட கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.ராஜா கூறினார் . அவரது உணர்ச்சி பூர்வமான உரையின் ஒரு பகுதியை இங்கே கேட்கலாம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267

    • 1 reply
    • 1.5k views
  24. நான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் கோட்டா அமைச்சராவதில் தாம் உண்மையில் விரும்பம்கொண்டிருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புளூம்பேர்க் செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகமான மக்கள் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இன்றையதினம் கொழும்பைத் தளமாகக் கொண்ட சண்டே டைம்ஸ் பத்திரிகை அதன் அரசியல் பத்தியில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் நகர்வுகளை கடந்த பல மாதங்களாக முன்னெடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளது. ‘வியாத்மக’ என்ற சிங்கள…

  25. விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தி புலிகள் கேட்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது: மைத்திரிபால. விடுதலைப்புலிகள் விமான குண்டு தாக்குதலை நடத்துவதனால் அவர்கள் கேட்பதை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வழங்காது, அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகம் கொடுப்பதற்கும் , மரணத்திற்கும் இந்நாட்டு மக்கள் பயப்படப்போவதில்லை. என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்வு திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் …

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.