Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை விமானப்படை தாக்குதலில் தமிழ் மாணவி பலி வியாழக்கிழமை, ஏப்ரல் 17, 2008 கொழும்பு: இலங்கையில் தமிழர் பகுதிகள் மீது விமானப் படையினர் இன்று அதிகாலை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஒரு மாணவி பலியானார். முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமது பகுதி அருகே உள்ள புன்னை நிரவியாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகள் மீது இலங்கை ராணுவ போர் விமானங்கள் இன்று அதிகாலையில் தீடீரென்று குண்டுமழை பொழிந்தன. இந்த தாக்குதலில் பல வீடுகள் இடிந்து நாசமாயின. அன்சிலாஸ்தியன் திலுக்ஷனா என்ற 15 வயது பள்ளி மாணவி இதில் பலியானார். சிங்கள விமானப் படையின் எப்-7 ரக நான்கு விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக விடுதலைப்புலிகளின் செய்தித் தொடர்பாளர் செல்வி நவர…

  2. (நா.தனுஜா) நாட்டின் அனைத்துப் பகு­தி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக 1300 பேரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட கருத்­துக்­க­ணிப்பின் பிர­காரம், நான்கில் ஒரு­ப­கு­தி­யினர் அரச சேவையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அல்­லது அதனைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு இலஞ்சம் வழங்­கு­வ­தாகக் கூறி­யி­ருக்கும் அதே­வேளை அரச அதி­கா­ரி­க­ளினால் அர­ச­சே­வைகள் வழங்­கப்­படும் போது அதற்குப் பிர­தி­ப­ல­னாகப் பாலியல் இலஞ்சம் கோரப்­படும் நிலை காணப்­ப­டு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். இலங்­கையின் 9 மாகா­ணங்­க­ளையும் ஒருங்­கி­ணைத்து கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இவ்­வ­ருடம் ஏப்ரல் மாதம் வரை­யான காலப்­ப­கு­தியில் 18–80 வயது வரை­யான 1300 பிர­ஜை­க­ளிடம் ட்ரான்ஸ்­பே­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல் அமைப்­பினால்…

  3. சட்டக்கல்லூரிக்கு கூடுதலான முஸ்லிம் மாணவர்கள் இம் முறை தெரிவு செய்யப்பட்டிருப்பதை காரணம் காட்டி நீதித்துறை முஸ்லிம் மயப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதித்துறை அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளதுடன் நீதித்துறை முஸ்லிம் மயப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நீதியமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய புலமையாளர் கவுன்சிலின் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் பந்துல சந்திரசேகர என்பவர் ஊடகங்கள் ஊடாக தெரிவித்து வரும் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் ஜாதிக ஹெல உருமய முக்கியஸ்தர் உதயகம்மன்பிலவிற்கு எடுத்துரைத்துள்ளார். சட்டக் கல்லூரி நீதியமைச்சுடன் சில விவகாரங்களி…

  4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்கள் அவைகளும் தனித்தனி இரு அரசியல் அமைப்புக்கள் என விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரமாவது: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கையை தைத்திருநாளன்று (14.01.2010) மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காக வெளியிட்டிருந்தோம். இக் கருத்துப்பரிமாற்றம் 5.02.2010 வரை இடம் பெற்றபின் மக்கள் கருத்துக்களை உள்வாங்கி பெப்ரவரி 10ம் திகதியளவில் அறிக்கை முழுமைப்படுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தோம். அதன் தொடர்ச்ச…

    • 6 replies
    • 1.3k views
  5. கேப்பாபுலவில் 132 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு – ரூபவதி கேதீஸ்வரன்! முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று(27) 302 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களின் காணிகளில் 132 ஏக்கர் காணி நாளை(28) காலை பத்து மணிக்கு விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த மாசி மாதம் முதலாம் திகதி 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில் குறித்த போராட்டம் 302 ஆவது நாளை கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.வெயில், மழை, பனி என்று பாராது அம்மக்கள் 10 மாதங்களாக தொ…

  6. சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் – சி.வி விக்னேஸ்வரன் சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமஷ்டியை கோருபவர்கள் லண்டனில் போய் அதனை கோருமாறு சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எங்களை லண்டனுக்கு போக சொன்னால் அவரை நாங்கள் போத்துக் கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும். பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல தமிழ் பெயரும் அல்ல. எனவே அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும்.“ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1324341

  7. இலங்கைக்கு மேலும் 7 பில்லியன் டொலர் கடன்! மேலும் இரு வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கைக்கு 07 பில்லியன் டொலர் கடன் கிடைக்கவுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தே இந்த கடன் தொகை கிடைக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கான நீண்ட கால கடன் வசதிக்கு அனுமதி கிடைத்தன் பின்னர் மீண்டும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் கடன் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328713

    • 6 replies
    • 446 views
  8. இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில், நேற்று (28) மாலை நடைபெற்ற சிநேகபூர்வக் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடல், தமிழகப் பத்திரிகையாளர்கள், சட்டத்தரணி மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிகள் குழாமுக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், கட்சியின் ம…

  9. நல்லாட்சியின் கொள்கையையும் சீரழித்து ஐக்கிய தேசியக் கட்சியையும் சீரழித்தது என்னையும் சீரழித்தமையால் நான் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டியடித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு சுகததாச உள்ளக அரங்கில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “நான் கடந்த 26 ஆம் திகதி எடுத்த தீர்மானமானது அன்றைய விட இன்றும் சரியானது. ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து ந…

    • 6 replies
    • 927 views
  10. போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு பயணம் செய்யவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியுயோர்க் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. . இவ் விஜயத்தின் போது, பல நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மகிந்த ஈடுபடுவார் என அறிவிக்க ப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலர் உடன் செல்லவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. . இந்த முறையும் அமெரிக்க தமிழர்கள் மஹிந்தரை தப்ப விடுவார்களா? அல்லது சுடந்திரமாக அமெரிக்காவில் நடமாட விடுவார்களா? ஏற்கனவே மஹிந்தருக்கு வழக்கு ஒன்று உள்ளது. ஆனால் அந்த வழக்கு இராஜ தந்திர பயணங்களில் ஈடுபடுவோரை பாதிக்காது எனவும் கூறப்ப…

  11. ஒருமாத காலத்துக்குள்ளேயே அநுர அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது - சுமந்திரன் SayanolipavanNovember 10, 2024 ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் ஒருமாதகாலத்துக்குள்ளேயே சறுக்குவதற்கு ஆரம்பித்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப்பொருளில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மக்கள் மன்றம் நேற்றைய தினம் (9) யாழ். கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  12. -எஸ்.நிதர்ஷன் மாகாணத்துக்குத் தன்னுடைய சேவை உண்மையில் தேவை என்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி தான் சிந்திக்கவில்லையெனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ,கே.சிவஞானம், அந்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க மாவை சேனாதிராஜாவே பொருத்தமானவரெனவும் கூறினார். ஆனாலும் ஏதேனும் காரணங்களால், அவர் களமிறங்காதவிடத்து அடுத்த தெரிவு நானாகவே இருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், இதனை கட்சி செய்யாதவிடத்து, அதற்கு எதிராக தன்னுடைய செயற்பாடுகளை தான் முன்னெடுப்பேனெனவும் கூறினார். நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்க…

  13. பகிரங்க விவாதத்திற்கு தயார் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : விக்கி – சுமந்திரனுக்கும் அழைப்பு! எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடவுள்ள மூன்று பிரதான கட்சிகளும் பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள வேண்டுமென விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏனைய இரண்டு கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளது. பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தயார் எனத் தெரிவித்துள்ள கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணண், அந்த விவாதத்திற்கு சுமந்திரன் மற்றும் விக்கினேஸ்வரன் தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிய…

    • 6 replies
    • 661 views
  14. வாக்குரிமை உள்ளவரா?; பரிசோதித்துப் பாருங்கள் இணையத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளீர்களா என்பதை http://www.slelections.gov.lk/ID/index.aspxஎன்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கத் தகுதியானவரா? உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை இலகுவாக அறிந்துகொள்ள தேர்தல் திணைக்களம் புதிய யுக்தி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=134123468305689657#sthash.qnxpNZay.dpuf

  15. “பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்கள் தமது வகிபாகத்தை செலுத்த வேண்டும்” வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதற்கு தமது அரசாங்கம் உதவி வருவதாக பிரிட்டனின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். தமது அரசாங்கம் வழங்கும் 10 இலட்சம் ஸ்டேலிங் பவுண் நிதியுதவி மூலம் மீளக்குடியமர்ந்த 600 குடும்பங்கள் வரை பயன் பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெனீவா பொறுப்புக்கூறல்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை ஊக்குவிப்பதில், பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்கள் தமது வகிபாகத்தை செல…

  16. மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, யூன் 12, 2011 கூட்டமைப்புடன் என்ன பேசினார்கள் இந்திய குழு என்பது இப்போதுதான் கசிகின்றது. உண்மையில் இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவினர் எந்தவிதமான அழுத்தத்தினையும் இலங்கைக்கு கொடுக்கவில்லை அத்துடன் கூட்டமைப்பிற்கும் எந்த வாக்குறுதியினையும் நம்பிக்கையினையும் கொடுக்கவில்லை. தாம் ஒரு அன்னிய நாடு நீங்கள்தான் பேசி தீர்மானத்திற்கு வரவேண்டும் என கூறியுள்ளனர் இந்திய தரப்பினர். . பதின்மூன்றாவது சீர்திருத்தத்திற்கு அப்பால் முன்னோக்கி நகர்ந்து இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதில் இலங்கை அரசு முனைப்புடன் செயற்டுவதாக இந்திய அரசின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர்மேனன் தெரிவித்திருக்கும் அதேவேளை; . தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகள் எதிர்…

  17. இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்காவிட்டால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியாது என இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய கேணல்ஹரிகரன் சுட்டிக் காட்டியுள்ளார் தென்னாசியாவின் ஆய்வாளர்கள் குழுவின் இணையத்தளத்திற்கு அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழர்கள் அனைவரும் சிங்கள மக்களுக்கு இணையாக அனைத்துக் குடியுரிமைகளையும் பெற்று வாழ வழிசெய்யும் வரையிலும், இலங்…

  18. சுதந்திர கட்சியிலிருந்து விலகினார் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருந்தார். இதேவேளை, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 05ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்த சின்னத்தின்கீழ் போட்டியிடுவது என்பது குறித்து மைத்திரி, மஹிந்த கூட்டணிக்குள் கருத்த…

    • 6 replies
    • 1.1k views
  19. சிறிலங்கா அரசாங்கத்தின் வாய்ப்பேச்சுக்கள் செயல்வடிவம் பெற வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜனநாயகம், தொழில் மற்றும் மனித உரிமைகளுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொம் மலினொவ்ஸ்கி இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் சர்வதேசத்துக்கு பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. நல்லிணக்கம், மனத உரிமைகள் போன்ற விடயங்கள் குறித்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட வேண்டும். அதுவே முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/39018/57//d,article_full.aspx

    • 6 replies
    • 686 views
  20. புலம்பெயர், உள்நாட்டு தமிழ் பேசும் மக்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து எப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் 75ஆவது அகவைப் பூர்த்தி நிகழ்வு மன்னார் ஆயரின் வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆயர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 'எமது மக்களின் நன்மையிலும் தீமையிலும், வாழ்க்கையிலும் மரணத்தறுவாயிலும் பக்கத்தில் நின்று, இறுக்கமான ஒரு காலத்தின் போதும் எம்மக்களுக்கு அரிய பல சேவைகள் புரிந்து வந்துள்ளார். இ…

    • 6 replies
    • 592 views
  21. திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார். ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த பத்து வருடங்களாக காணிப் பிரச்சினை நிலவி வருகிறது. இதுதொடர்பில் கடந்தகாலங்களில் பாடசாலை நிர்வாகம் பல தரப்பினரிடம் தீர்வை பெற்றுக்கொள்ள முற்பட்டுள்ள போதிலும் அது சாத்தியப்படவில்லை. இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இதற்கு 30 வருட குத்தகைக்கு புதிய காணியை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், 30 வருடத்துக்கான குத்தகை தொகையையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். …

  22. ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு தொடர்பில் விசாரணைகளின் போது இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றிற்குள் பிரவேசித்த போது ஹிருனிகா உரிய மரியாதை செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதே பிழையை தொடர்ந்தும் மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129514/language/ta-IN/article.aspx

    • 6 replies
    • 655 views
  23. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைக் கொண்டாடும் வெற்றிவிழா அணிவகுப்பில் 11 ஆயிரம் படையினர் பங்கேற்கவுள்ளனர் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் எதிர்வரும் 18 ஆம் திகதி காலிமுகத்திடலில் நடக்கவுள்ள விழாவில், இலங்கையின் படைப்பலத்தை வெளிப்படுத்தும் வகையிலான இராணுவ அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. அதில், 6,350 இராணுவத்தினர், 1,300 கடற்படையினர், 1,300 விமானப்படையினர், 1400 பொலிஸார், 676 சிவில் பாதுகாப்புப் படையினர் என மொத்தமாக 11 ஆயிரம் பங்கேற்கவுள்ளனர். இலங்கை இராணுவத்தின் அணிவகுப்பில், ஆட்டிலறிகள், பல்குழல் ரொக்கட் செலுத்திகள், பொறியியல் வாகனங்கள், டாங்கிகள் உள்ளிட்ட 100 கவச …

  24. இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் தாங்கள் தோல்வியடைந்து வருவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் கிளர்ச்சியாளர்களின் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இந்திய சமூகத்தில் பெரும்பாலானவர்களிடையே மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவு அதிகரித்து வருவதாகவும், மாநில காவல்துறை தலைவர்களிடையே உரையாற்றிய போதே மன்மோகன் சிங் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் ஏழைகளின் உரிமைகளுக்காக தாங்கள் போராடி வருவதாக கிளர்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் மத்தியப் பகுதியில் பெருமளவிலான நிலப்பரப்பில் அவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் கிட்டத்தட்ட உள்ளூர் ஆட்சியையும் அவர்களே நடத்தி வருகிறார்கள். மீண்டும் புத்துணர்வு பெற மாவோயிஸ்டுகள் எடு…

  25. பிரதேசவாசிகள், பௌத்த மாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, குருணாகல் மாவட்டம் பொத்துஹெர, அரம்பேபொல பிரதேசத்தில் விகாரை என்ற பெயரில் பாலியல் தொழில் விடுதியை நடத்தப்பட்டு வருவதாக “துக்க ஹந்துனன அபி” என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. குறித்த இடத்தில் விகாரை இயங்கினாலும் ஹொட்டல் என்று அந்த கட்டடம் பதிவு செய்யப்பட்டுள்ளது என அந்த அமைப்பின் தலைவர் நிலந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரே விகாரை அமைந்திருந்த இடத்தை விற்பனை செய்துள்ளார். விகாரைக்குள் இந்த ஹொட்டல் இயங்குகிறது. சீன விகாரை என அழைக்கப்படும் இந்த ஹொட்டலில், சீனப் பெண்கள் தங்கியுள்ளனர். பிரதேசவாசிகளுக்கு விகாரையில் நடப்பது என்ன என்பது தெரிய…

    • 6 replies
    • 516 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.