ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் தமிழர்களே என்ற போதும், சிங்கள பௌத்த குழுக்கள் இதனை சாட்டாக வைத்து திட்டமிட்ட வகையில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதன்மூலம், இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்று ஏனையவர்களுக்கு காட்ட முனைகின்றனரா என எண்ணத் தோன்றுகின்றது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னர் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவ தமிழ் மக்கள் அல்லது கிறிஸ்தவ சிங்கள மக்கள் மற்றும் வெளிநாட்ட…
-
- 6 replies
- 1.4k views
-
-
தேசிய அரசாங்கத்தில் இணைகிறது ஈபிடிபி – டக்ளசுக்கு அமைச்சர் பதவி?AUG 26, 2015 | 0:41by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா அதிபரைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்த டக்ளஸ் தேவானந்தா அதையடுத்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை டக்ளஸ் தேவானந்தா அண்மையில் சந்தித்துப் பேசியதை, அவரது ஊடக…
-
- 6 replies
- 1.2k views
-
-
கொழும்பிடம் மீண்டும் பாடம் படிக்கத் தயாராகும் இந்தியா -உதயன் இருபது வருடத்துக்கு முந்திய அரசமைப்பின் பதின்மூன் றாவது திருத்தத்தை மஹிந்தரின் அரசு இப்போது தூக்கிப் பிடித்துத் தலையில் வைத்துக் கொண்டாடுவதன் பின்ன ணியில், நமது அயல் வல்லாதிக்க நாடான இந்தியாவின் நேரடி யான பங்களிப்பும், தலையீடும், செல்வாக்கும் காரணமாக உள்ளனவா என்று கேள்வி எழுப்பியுள்ள ஜே.வி.பியின் தலை வர் சோமவன்ஸ அமரசிங்க, இது குறித்து புதுடில்லி தெளிவு படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். "இந்தோ ஆசிய செய்திச் சேவை' என்ற இந்திய ஊடகம் ஒன் றுக்கு அளித்த செவ்வியிலேயே இந்தக் கேள்வியை அவர் எழுப்பி, பதிலைக் கோரியிருக்கின்றார். 1987 இல் தனது அழுத்தம் மூலம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கொழும்…
-
- 6 replies
- 2.4k views
-
-
தமிழர்கள் வன்னியில் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் போது அமைதியாக இருந்த முஸ்லிம்கள் இன்று தம் நபிகள் பற்றி நேர்மையாக படம் எடுத்ததை எதிர்த்து இலங்கையில் ஆடும் ஆட்டங்களின் தொகுப்பு: ------------------------- கல்குடாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு By General 2012-09-21 20:23:15 படங்கள் எம்.ரீ.எம்.பாரிஸ் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து கல்குடாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்குடா தொகுதியிலுள்ள அனைத்து ஜூம் ஆ பள்ளிவாயல்களிலிந்தும் பேரனியாகச் சென்…
-
- 6 replies
- 702 views
-
-
சுமந்திரனால் யாழ் வேட்பாளர் பட்டியலில் களமிறக்கப்பட்ட ஒரு பெண் வேட்பாளர் சிங்களத் தரப்பால் களமிறக்கப்பட்டவரா என்ற சந்தேகத்தை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி எழுப்பியுள்ளது. அதேவேளை, சிங்களக் கட்சி ஒன்றின் நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் சுமந்திரன் செயற்பட்டுவருவதான கூற்றை பிரபல அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் எழுப்பியுள்ளார். சுமந்திரனின் இரகசிய நிகழ்ச்சிநிரல் பற்றி சிரேஸ்ட ஊடகவிலாளரும், சுமந்திரனின் நெருங்கிய நன்பரும், த.தே.கூட்டமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான இரா.துரைரெத்தினம் எழுப்பியிருந்த நிலையில், தமிழரசுக் கட்சிக்குள் வெடித்துள்ள ஒரு 'பூகம்பம்' பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: https:…
-
- 6 replies
- 987 views
-
-
நோர்வே - இலங்கையில் தமிழர் நூல் வெளியீட்டு விழாவில் ஊடகவியலாளர் அனித்தா பிரதாப் ஆற்றிய உரை: http://www.tamilskynews.com/index.php?opti...-09-15-12-46-18
-
- 6 replies
- 3.4k views
-
-
[size=3][size=4]யாழ்.நல்லூர் பிரதேச சபை தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான ப.வசந்தகுமார் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமையைக் கண்டித்து யாழ்.பஸ் நிலையத்தில் நாளை புதன்கிழமை காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.[/size] [size=4]ஜனநாயக வழியில் மக்களின் உரிமைப் பெற்றுக் கொடுக்கும் தமிழ் உணர்வாளர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழ் பேசும் மக்களையும் தமிழ் அரசியல் வாதிகளையும், பிரதேச மற்றும் திணைக்கள ஊழியர்களையும் பொதுமக்களையும் ஒன்றிணைந்து, ஒட்டுமொத்த தமிழ் இனத்தைப் பாதுகாப்பதற்காக இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு வி…
-
- 6 replies
- 756 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்ஷக்கள் அஞ்சுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார் புலோப்பளை மக்களுடனான சந்திப்பு இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “அண்மையில் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவரும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சகோதரனான பசில் ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். அவரின் சகோதரன் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் …
-
- 6 replies
- 742 views
-
-
மந்திகையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இணைப்பு 2 மேலதிக படங்களுடன்:- வீரகேசரி மற்றும் தினக்குரலின் வடமராட்சி செய்தியாளர் சிவஞானம் செல்வசிவன் யாழ் புறாப்பொறுக்கியில் வைத்து இனம் தெரியாத இருவரால் வழிமறிக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் இரும்புக்கம்பியினால் தாக்கப்பட்டுள்ளார் .உயிரிற்கு ஆபத்தான நிலையில் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீது கொலைமுயற்சி:- மயிரிழையில் உயிர் தப்பினார்:- வடமாராட்சியின் முன்னணி சுதந்திர ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகில் சென்று கொண்டு இருந்த இவரின் பின்னால் சென்ற இனம்தெரியாதோர் நீ ஊடகவியலாளரா? ஏன…
-
- 6 replies
- 1k views
-
-
சிறிலங்காவில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்! மே 7, 2014 சிறிலங்காவில் கடுமையான வரட்சி ஏற்பட்டதால்; தேயிலை உற்பத்தி தொடர்ந்தும் இரண்டாவது மாதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளதால் சிறிலங்கா பெரும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னைய ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் தேயிலை உற்பத்தி 21.9 வீதத்தினால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை முதன்மையான விவசாய ஏற்றுமதிப் பொருளான தேயிலை ஏற்றுமதி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 9.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டில் தேயிலை உற்பத்தி 4.2 வீதத்தினால் அதிகரித்த…
-
- 6 replies
- 520 views
-
-
சிரிய நகரை இழந்ததற்கான பதிலடியே சிறிலங்கா தாக்குதல் – ஐஎஸ் தலைவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய காணொளி ஒன்றின் மூலம் தோன்றியுள்ள இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, சிரியாவின் கடைசிக் கோட்டையை இழந்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். நேற்று ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அந்தக் காணொளியில், ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, தனது மூன்று முக்கிய தலைவர்களுடன் பேசுகின்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சிரியாவின் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான பக்கூஸ் கடந்த மாதம், சிரியப் படைகளிடம் வீழ்ச்சியடைந்திருந்தது. இதுகுறி…
-
- 6 replies
- 1.3k views
-
-
முகப்பு எம்மைப்பற்றி விள …
-
- 6 replies
- 951 views
-
-
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்; சுமந்திரன் நம்பிக்கை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவுடன் நாங்கள் வெற்றியடைவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். ” இலங்கை தமிழரசுக் கட்சியால் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (நேற்…
-
-
- 6 replies
- 735 views
-
-
புலம்பெயர்ந்த மக்களுக்கு இந்த நாட்டைப் பற்றி அக்கறை இல்லை - எம்.ரமீஸ் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந் துரைகளை நடைமுறைப்படுத்தும்படி இலங்கை அரசை வலியுறுத்தி யாழ்.மாநகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இலங்கை அரசு தானாகவே பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சபை ஆலோசனை வழங்கியுள்ளது. சர்வதேச அனுசரணையை மட்டும் வரவேற்கும் நாம் எமது மக்களின் நலன் கருதி அமெரிக்க தீர்மானத்தின் அழுத்தங்களை நிராகரிப்போம். அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் கோருகிறோம் எனத் தெரிவிக்கும் தீர்மானம் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறை வேற்றப்பட்டது. ஆதரவாகப் 10 வாக்குகளும் எதிராக 8 வ…
-
- 6 replies
- 1.1k views
-
-
[size=5]ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அறிவிப்பு[/size] [size=4]இலங்கையில் தொழிலாளர் உரிமைகளை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், இலங்கைக்கான தனது ஜி.எஸ்.பி. சலுகை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.[/size] [size=4]அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியான ரோன் கேர்க் இவ்வாறு அறிவித்துள்ளார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.[/size] [size=4]தொழிலாளர் உரிமைகளை அங்கீகரிப்பதில் இலங்கையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக 2008 ஆம்ஆண்டு ஏ.எவ். எல்.மற்றும் சி.ஐ.ஓ அமைப் பினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை தொடர்ந்து இலங்கைக்கான ஜி.எஸ…
-
- 6 replies
- 751 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் கடை ஒன்றில் ‘கண்டோஸ்’ திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது; தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாயார் கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ளார். இந்நிலையில் குறித்த சிறுமி கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றினை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில், கடை உரிமையாளர் திருடப்பட்டதாக கருதி குறித்த 10 வயது சிறுமியை சிறுநீர் கழியும் வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து வ…
-
-
- 6 replies
- 450 views
- 1 follower
-
-
சிறிலங்கா படையினருக்காக ராடர்களை இயக்கும் இந்தியாவின் "பாரத்" தொழில்நுட்பவியல் நிறுவனம் [வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 09:11 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இந்தியாவில் உள்ள "பாரத்" தொழில்நுட்பவியல் நிறுவனமே சிறிலங்கா படைத்தரப்புக்கான ராடர் கருவிகளை இயக்கும் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள் இணங்கிக்கொண்டதற்கு அமைவாக குறித்த இந்த நிறுவனம் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களை வழங்கி வருகின்றது என்று கொழும்பில் உள்ள இந்திய துதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் செயற்பட்டு வரும் "பாரத்" தொழில்நுட்ப நிறுவனம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறிலங்கா படை…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஒழுக்கம், நேர்மை, தற்றுணிவு மற்றும் விலைபோகாத தமிழ் அரசியல் தலைமைக்கு வாக்களியுங்கள்: பேரவை வேண்டுகோள் தனிமனித ஒழுக்கம், நேர்மை, லஞ்சத்துக்கும் சலுகைகளுக்கும் விலைபோகாத தைரியம், தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளை தெளிவாக வலியுறுத்துவதோடு அதை முன்னின்று செய்யும் தற்றுணிவு கொண்ட, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக கொள்கைப்பற்றுடன் செயற்படக் கூடிய அரசியல் பிரதிநிதிகளையே இம்முறை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும் பயணத்தில் வார்த்தைகளால் வர்ணிக…
-
- 6 replies
- 1.3k views
-
-
புதுடில்லி: டில்லியில் உள்ள அமெரிக்க தூதர் நான்சி பாவெலை தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அவரிடம் டெசோ அமைப்பின் சார்பில் சென்னையில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மனுவை அவர் நான்சியிடம் அளித்துள்ளார். Dinamalar
-
- 6 replies
- 1.1k views
-
-
யாழ்.நாவற்குழி விகாரை வளாகத்தில் புதிதாக கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..! தமிழ் அரசியல்வாதிகளை துாக்கத்திலிருந்து எழுப்புங்கள்..! யாழ்.நாவற்குழி - விகாரை அமைந்துள்ள காணியில் பிறிதொரு கட்டிடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றிருக்கின்றது. விகாரைக்கு தேவையான கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காகவே இவ்வாறு கட்டிடம் அமைக்கப்பட்டதாக இன்று காலை இவ்வாறு அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே விகாரை அமைப்பதில் எழுந்துள்ள சர்ச்சைகளை மக்களும், அரசியல்வாதிகளும் மறந்த நிலையில் புதிதாக கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. https://jaffnazone.com/news/20324 டிஸ்கி :
-
- 6 replies
- 931 views
-
-
வன்னி மக்களை மீட்பது குறித்து அமெரிக்கா வாசிங்டனில் இன்று சிவ்சங்கர் மேனனுடன் பேச்சு; அமெ. திட்டத்திற்கு இல.அரசு தயக்கம் வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களை அமெரிக்காவின் இராணுவத்தைப் பயன்படுத்தி மீட்கும் திட்டம் குறித்து, இப்போது வாஷிங்டன் வந்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் மூத்த அதிகாரிகள் இன்று முக்கிய பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளனர். வாஷிங்னில் நடைபெறவுள்ள இன்றைய சந்திப்பின் போது வன்னியில் மோதலில் சிக்கியுள்ள 2 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களை வெளியேற்றும் அமெரிக்காவின் திட்டத்திற்கான இந்தியாவின் ஆதரவு கோரப்படும் எனச் சொல்லப்படுகிறது. அமெரிக்க கடற்படை மற்றும் விமானப் படையினரின் உதவியுடன் பசுபிக்கின் அமெரிக்க கட்டளை பீடத்தைச் சேர்ந்த "…
-
- 6 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் அன்று பாலசிங்கத்தை இழந்தது போன்று இன்று ஐ.தே.க ஜயலத்தை இழந்துள்ளது! - மகிந்த தெரிவிப்பு!! 'தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று தமது தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கத்தை இழந்தது அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாததாக இருந்தது. அதேமாதிரி இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனவின் இழப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாபெரும் இழப்பாகும். இவர் எமது அரசைக் கடுமையாக விமர்சித்தாலும் நல்ல பண்புடையவர்' என சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் பூதவுடலுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று தனது இறுதி மரியாதையைச் செலுத்தியுள்ளார். அன்னாரது பூதவுடல் ஜா-எலயிலுள்ள அ…
-
- 6 replies
- 755 views
-
-
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் 3 இலட்சம் மக்களையும் மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் 180 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தீர்மானித்துள்ளார். “வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் இடம்பெயர்ந்த எமது மக்களை மீளக்குடியமர்த்த வேண்டிய பொறுப்பு உள்ளது. இந்த நோக்கத்திற்காக அரசாங்கத்தின் செயற்திட்டத்துக்கு நான் ஆதரவு வழங்கவுள்ளேன்” என அவர் கூறினார். எனினும், அரசாங்கத்துடன் இணையப் போவதாக வெளியாகியிருக்கும் செய்திகளை மறுத்திருக்கும் கிஷோர், அரசாங்கத்துடன் தான் இணையப் போவதாக வெளியான தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனவும், தமி…
-
- 6 replies
- 1.9k views
-
-
யாழ் மாநகர சபை மற்றும் வட மாகாண சபையினால் 22 மில்லியன் ரூபா செலவில் யாழ் கொம்பயன்மணல் மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மின் தகன இந்து மாயானம் இன்று புதன்கிழமை யாழில் திறந்துவைக்கப்பட்டது. அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் மின்தகன மாயனம் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, மாநாகர சபை ஆணையாளர் பிரணவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். http://www.ilankainet.com/2013/09/blog-post_7613.html
-
- 6 replies
- 832 views
-
-
ஈழநேசன் இணையத்தில் வந்ததாம் உதயனில் வந்திருக்கு கருத்துகளை கருத்துக்களால் வெல்வீர்களா?? http://uthayan.com/myuthayan/1.1/index.html பக்கம் 11 & 16
-
- 6 replies
- 1.3k views
-