Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவுக்கு சென்றுள்ள அமெரிக்க உயர்பிரதிநிதி Stephen Rapp, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பு, சிறிலங்கா அரசினை சீற்றம் கொள்ள வைத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்ற விவகாரங்களுக்கான, அமெரிக்கா அரசாங்கத்தின் சர்வதேச உயர்பிரதிநிதி Stephen Rapp அவர்கள் இருக்கின்றார். இந்தச் சந்திப்புக் குறித்து, Tamil News Circle செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் அவர்கள்…. 90 நிமிடங்கள் வரை நீடித்த இந்தச் சந்திப்பில், பேசவேண்டிய விடயங்கள் சகலது பற்றியும் பேசினோம். இதுபற்றி மேலதிகமாக சொல்ல வேண்டியதில்லை. சுமூகமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என தெரிவித்…

    • 4 replies
    • 1.4k views
  2. வேலனையில் இனந்தெரியாதோரால் கடற்படையினர் இருவர் வெட்டிக்கொலை. வேலனை முடிப்பிள்ளை கோயிலுக்கு அண்மையாக உள்ள பகுதியில் வைத்து கடந்த ஞாயிறு காலை இரண்டு கடற்படையினர் இனந்தெரியாதோரால் வெட்டிக்கொல்லப்பட்டதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சிவில் உடையில் ஈருளியில் சென்றுகொண்டிருந்த போதே மறைந்திருந்த இனந்தேரியாதோர் வாள்களால் கடற்படை சிப்பாய்கள் இருவரையும் சம்பவ இடத்தில் வெட்டிக் கொன்றதாக இப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து இப்பிரதேசத்தை சுற்றிவளைத்த படையினர் ஆறு அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றதாகவும் பின்னர் இவ்வுடல்களை கொடூரமாக வெட்டி சிதைத்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. -Sankathi-

    • 1 reply
    • 1.4k views
  3. மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பதற்ற நிலை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 வயது பாடசாலை சிறுமி ஒருவர் மீது படையினர் மேற்கொண்ட பாலியல் சித்திரவதைகளை அடுத்து குறிப்பிட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் படை முகாமிற்கு சென்று இராணுவத்தினருக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தை அடுத்து திகிலிவட்டை கிராமத்திற்கு சென்ற இராணுவத்தினர் கிராம மக்களை அச்சுறுத்தியுள்ளனர். ஆதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தின் போது முன்னணியில் செயல்பட்ட இளைஞர் ஒருவர் படைத்தரப்பால் கொலை செய்யப்பட்டுள்ளார். 31 அகவையுடைய சந்திரசேகரன் சுகபாலன் என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…

  4. மட்டக்களப்பில் பாரதிராஜாவிற்கு விருது வழங்கி கௌரவிப்பு லண்டன் அகிலன் பவுன்டேஷனின் அனுசரைணயில் மட்டக்களப்பு மாவட்ட முது பெரும் கலைஞர்கள், இளம் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த. இன்பராஜா தலைமையில் கிரான்குளம் சீமுன் கார்டனில் இன்று இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் பிரதம அதிதியா இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ பாரதிராஜா கலந்து கொண்டுள்ளார். இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 30 கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினர் பாரதிராஜாவிற்கு “இயக்குனர் சிகரம் சினிமா சிற்பி” எனும் விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டார்…

  5. தமிழர்களே பின்னூட்டம் இடுங்கள். இனவெறியன் "கேமிக்கல்" ராசபக்சே காமன்வெல்த் போட்டியை முடித்து வைக்க இந்தியா வருகை... Cycling, marathon and closing ceremony of the Commonwealth Games will be telecast live from air as the government on Friday allowed using helicopters over the road events and the Jawaharlal Nehru Stadium. The decision to allow helicopters to fly over designated roads of cycling and marathon and the stadium was taken at a high-level meeting attended by top Home Ministry officials and security agencies. However, the choppers will not be allowed to fly over the no-fly areas like Rashtrapati Bhavan, Parliament House and Prime Minister’s residen…

    • 3 replies
    • 1.4k views
  6. முதல்முறையாக இலங்கை நிலை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர் ! குற்றம் இழைக்கப்பட்டோர் தண்டிக்கப்பட்டனரா என்ற தலைப்பில், ஐரோப்பியப் பாராளுமன்ற உறுபினர்கள் பலர் கலந்துகொள்ளும் தீர்மானம் நிறைவேற்றும் மாநாடு ஒன்றை முதல் முறையாக தமிழர்கள் நடத்தவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற வளாகத்தில் யூன் 1ம் திகதி இது நடைபெறவுள்ளது. போர் முடிவுற்று 2 வருடங்கள் ஆகியும் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதனை தமிழர் தரப்பு தமது தீர்மானத்தின் மூலம் பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கவுள்ளது. யூன் 1ம் திகதி மாலை ஆரம்பமாகவிருக்கும் இம் மாநாட்டில் போல் மேர்ஃபி (ஐரோ.நா.ம.உ) உட்பட பல இதர ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்…

  7. வடக்கு மாகாணத்தில் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சுகாதார உதவியாளர்களாக பணியாற்றுகின்றார்கள். அதேபோல தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் என பல்வேறுபட்ட நிலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகி…

  8. சுன்னாகத்தில் இயங்கி வந்த நொதேர்ன் பவர் அனல் மின்நிலையத்தை உடனடியாக மூடுமாறு சம்பிக்க ரணவக்க உத்தரவு சுன்னாகம் பகுதியில் இயங்கி வரும் நொதேர்ன் பவர் அனல் மின்நிலையத்தை உடனடியாக மூடிவிடுமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவித்துள்ளார். அமைச்சருடன் இன்று (22.01.14) இடம் பெற்ற சந்திப்பின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார். நொதேர்ன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்கள் நிலத்தில் பரவி சுன்னாகம், தெல்லிப்பழை பிரதேசங்கள் எண்ணூறுக்கு மேற்பட்ட கிணறுகளி…

  9. அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் பாரியளவில் சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

  10. மணலாறில் நான்கு முனை முன்நகர்வுகளுக்கு எதிராகப் புலிகள் எதிர்த் தாக்குதல்: 15 படையினர் பலி- 25 பேர் படுகாயம் [ திங்கட்கிழமை, 09 யூன் 2008, 02:13.09 AM GMT +05:30 ] மணலாறுப் பகுதியில் நான்கு முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகளுக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மணலாறில் இருந்து கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை, நித்தியகுளம் உள்ளிட்ட நான்கு முனைகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி தொடக்கம் படையினர் பாரிய முன்நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். படையினருக்குப் பின்தளங்களில் இர…

    • 0 replies
    • 1.4k views
  11. வட போர்முனை தொடர்சியாக அமைதியாயிருக்க வடக்கெ கடந்தவாரம் பெய்த அடை மழையால் களமுனைகள் வெள்ளக்காடாகியுள்ளன வெள்ளம் வடிந்து காயும் வரை பாரிய படை நகர்வுகளுக்கு சாதியம் இல்லை எனினும் அந்த பகுதியில் தொடர்சியான செல் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன தற்போதய வெள்ளநிலமை சிக்குன்குனியாவால் சாகக்கிடக்கும் படயினரை உற்சாகப்ப்டுத்தியுள்ளது........... ...................... தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_578.html

  12. வீரகேசரி நாளேடு - கிளிநொச்சிஇ திருமுறிகண்டிப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதலில் 20 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இந்த மோதலில் கொல்லப்பட்ட படையினரது சடலங்களும் இதுவரையில் மீட்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இம்மோதல்களின் போது 27க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அவர்களது தகவல் பரிமாற்றங்களின் போது தெரியவந்துள்ளதாகவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை கிளிநொச்சி மேற்கு மற்றும் தெற்கு ஆகிய இரு முனைகளிலிருந்து முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்ட படையினர் திருமுறிகண்டி சந்தியைக் கைப்பற்றியுள்ளதாக இராணுவ பே…

  13. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிப்பதாக சீமான் தெரிவிப்பு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த நா.க.த.அ. உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது மேற்கண்டவாறு திரு சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய சூழ்நிலையில் முள்ளிவாய்க்காலின் பின்பு தமிழ்மக்களை ஒன்று சேர்த்து தமிழீழம் ஒன்றை அமைப்பதில் நா.க. அரசாங்கம் முன்னின்று உழைப்பதால் நாம் தமிழர் கட்சியும் நாடு கடந்த த.அ. ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். உலகிலுள்ள சகல தமிழ் அமைப்பு…

  14. த‌மிழக‌த்‌தி‌ல் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், சோ‌னியா கா‌ந்‌தி ‌பிரசார‌ம் : த‌ங்கபாலு தகவ‌ல் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் தமிழக‌த்‌தி‌ல் மே முத‌ல் வார‌த்‌தி‌ல் பிரசாரம் செய்ய உள்ளனர் எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் வரு‌ம் தே‌தி, பேசு‌ம் இட‌ம் ஆ‌கியவை ‌‌‌விரை‌வி‌ல் அ‌றி‌‌விக்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் த‌மிழக கா‌ங்‌கி‌ர‌ஸ் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு கூ‌றினா‌ர். மேலு‌ம் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்காந்தியும் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்கிறார் எ‌‌ன்று‌ம் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர். தமிழ்நாட்டில் சோனியா கா‌ந்‌தி பிரசாரத்தை தடுக்கப் போவதாக சிலர் மிரட்டி வருகிறார்கள் எ‌ன்று‌ம் அதை காங்கிரஸ் பார்த்துக் கொள்ளும் எ‌ன்று‌ம் த‌ங்…

  15. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அரசடித் தீவுப் பிரதேசத்தில் நேற்று இரவு 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மட்டகளப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் இவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசம். அண்மைக்காலமாக ஏனைய மாவட்டங்களில் இருந்து தொழில் நிமித்தம் மட்டக்களப்பிற்கு செல்பவர்கள் இவ்வாறு சுட்டுக் கொல்லப்படுகின்ற…

    • 8 replies
    • 1.4k views
  16. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும் இறைமைக்கும் எதிராக இந்தியா செயற்படாது: கூட்டமைப்பினரிடம் பார்த்தசாரதி இந்தியாவின் சிறப்புத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்புபு ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. டெல்லியிலிருந்து இந்தியாவின் சிறப்புத் தூதுவராக வந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் சகாவும் இராஜதந்தரியுமான ஜி.பார்த்தசாரதியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கடந்த திங்கட்கிழமை கொழும்பை வந்தடைந்த பார்த்தசாரதி ஆளும் அரச தரப்பினரையும் எதிர்க்கட்சியினரையும் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித…

  17. இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் மோடிக்கு எதிராக அரசாங்க ஆதரவாளர் ஆர்ப்பாட்டம்:- 10 ஜூன் 2014 இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என வலியுறுத்தியே அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு-காலி வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/arti…

  18. போர்க்காலத்திலும்- காடுகளைப் பாதுகாத்தவர் பிரபாகரன்- மைத்திரி புகழாராம்!! பதிவேற்றிய காலம்: Oct 14, 2018 வடக்­கில் போர் நடந்­தா­லும் காடு­களை அழி­ய­வி­டாது பாது­காத்­த­வர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார். கம்­பஹா மாவட்­டத்­தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். இலங்­கை­யி­லேயே வடக்­கில்­தான் வன அடர்த்தி வீதம் அதி­க­மாக உள்­ளது. அங்­கு­தான் 30ஆண்­டு­க­ளா­கப் போர் நடந்­தது. போர் நடந்­தா­லும் அங்­குள்ள காடு­கள் அழி­யா­மல் பிர­பா­க­ரன் பாது­காத்­தார். பிள்­ளை­க­ளின் பிறந்­…

  19. பதுங்கு குழிகள் அமைப்பதற்கு சிங்கள மக்களுக்கு அரசு நிதி உதவி வெலிஓயாவின் எல்லைக் கிராம மக்கள் பாதுகாப்புக்காக பதுங்கு குழிகளை அமைப்பதற்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கவுள்ளது. வெலி ஓயா பாதுகாப்புத் திட்டத்தில் எத்தவெற்றுணவெல எல்லைக் கிராம மக்கள் தமது வீடுகளுக்கு அருகே பதுங்கு குழிகளை அமைப்பதற்கு தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைப்பு நிதி உதவியை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதுங்கு குழிக்கு அடித்தளம் இட 10 ஆயிரம் ரூபாவும் அதனைக் கட்டி முடிக்க 75 ஆயிரம் ரூபாவரையும் நிதி உதவி வழங்கப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் எல்லைக் கிராமங்களை நோக்கி மோட்டார் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதனை அடுத்தே எல்லைக் கிராம மக்கள் பதுங்கு…

  20. நெடுந்தீவு ராடார் நிலையம் படையினருக்கு பெரும் இழப்பு: ஏஎஃப்பி இடம்பெற்று வரும் மோதல்களில் இருதரப்பும் இழப்புக்களை சந்தித்துள்ளனர். எனினும் நெடுந்தீவில் இருந்த கரையோர ராடார் நிலையத்தின் இழப்பே படையினருக்கான பெரும் இழப்பாகும். இந்த ராடார் நிலையம் இந்தியாவிற்கும், சிறிலங்காவிற்கும் இடையிலான ஒடுக்கமான பாக்கு நீரிணையை கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி ஆய்வில் அமல் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: புதிதாக இடம்பெற்று வரும் வான், கடல் தாக்குதல்கள் அரச படையினரும், விடுதலைப் புலிகளும் ஒரு பெரும் சமருக்கு தயாராகி வருவதையே கட்டுகின்றது. அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்த பின்னர் உக்…

    • 1 reply
    • 1.4k views
  21. முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். முன்னதாக குறித்த தனியார் வானொலி முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பொன்றையும் நடத்தியதாக தெரிகிறது. இதில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்காவையோ அல்லது பர்தாவையோ அகற்றத் தயாரில்லை என தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள…

  22. சிறிலங்கா அரசுக்கு பரிய அழுத்தம் கொடுப்போம்: ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையின் ஈடுபட முடியாதபடியான பாரிய அழுத்தத்தை சிறிலங்கா அரசாங்கத்திற்கு கொடுப்போம் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது. ஜெனீவாவில் அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு நேற்று புதன்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்பாட்டப் பேரணியைத் தொடர்ந்து, தமிழர் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரதிநிதியை சந்தித்தபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேரணியியின் நிறைவில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாக மனு வழங்கப்பட்டது. தமிழர் பேரவை சார்பாக சோதிநாதன், தம்பிப்பிள்ளை நமசிவாயம், க…

  23. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மக்களுக்கே தேர்தலில் போட்டியிடும் உரிமையுண்டு – திருமதி மகேஸ்வரன் தேர்தலில் நிற்கக் கூடிய தகுதி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தோருக்கும் மக்களுக்காக உழைத்தோருக்குமே உண்டு. திருமதி ரவிராஜும் திருமதி மகேஸ்வரனும் தான் தேர்தலில் நிற்பதற்கு தகுதியுடையவர்கள் என்று சிலர் சொல்வதை நானே கேட்டுள்ளேன். அவர்களுக்குத் தெரியும் யாருக்குத் தகுதி உண்டு என்பது எனக் கூறியுள்ளார் திருமதி விஜயகலா மகேஸ்வரன். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் திருமதி விஜயகலா மகேஸ்வரன் பொங்குதமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் வைத்து வழங்கப்பட்ட இந் நேர்காணலில் அவர் மேலும் …

  24. வவுனியா, ஈரற்பெரியகுளம் பகுதியில் சிறீலங்கா காவல்துறை அதிகாரி ஒருவரால் கீழ்நிலை உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர

  25. சு. கவின் காரைதீவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆவேசம் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேசுகின்ற அருகதையை சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் இழந்து நிற்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:- தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே கிழக்கு மாகாணத்தை எப்போதும் அணுகி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் குறித்து இவர்கள் கிஞ்சித…

    • 13 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.