Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு : 2 போராளிகள் களப்பலி புதன்கிழமை மாலை விடுதலைப்புலிகள் தெரிவித்த தகவலின்படி சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் முன்னரங்க நிலைகள் அமைந்துள்ள நாகர்கோவில் எல்லைபகுதியில் ஆட்கள் எதுவும் அற்ற பகுதிக்குள் செவ்வாய் இரவு முதல் கடுமையான ஆட்டிலறி மற்றும் பல்குழல் எறிகணைத்தாக்குதலுடன் ஊடுருவ முற்பட்ட இராணுவத்தினரை 12 மணிநேர கடும் சமருக்கு பின் அவர்களது பழையநிலைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இம் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் இருவர் வீரச்சாவடைந்துள்ளதாக தெரியவரகிறது.

  2. ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு (ஆதவன்) வவுனியாவின் எல்லையில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமங்களில் ஒன்றான நந்திமித்திரகம கிராமத்தில் விகாரை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் நிதி ஒதுக்கியுள்ளார். அங்குள்ள விகாரையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 10 இலட்சம் நிதியை நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கியுள்ளதுடன், அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டடம் ஒன்றுக்கான அடிக்கலையும் நட்டுள்ளார். அதேவேளை, கம்பிலிவெவ சிங்களக் குடியேற்றக் கிராமத்துக்கும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்காக 19 இலட் சம் ரூபா நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனால் அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.(ச) …

  3. இலங்கைக்கு ஏமாற்றி அழைத்துப் போனதாக நீலிக் கண்ணீர் வடிக்கும் சினிமா பாடகி! திங்கள்கிழமை, ஜூலை 25, 2011, 16:23 திரைக்குப் பின்னால் படு ஜோராகவே நடிப்பவர்கள் சினிமாக்காரர்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. சிங்கள ராணுவத்தால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதை சற்றுத் தாமதமாக உணர்ந்து உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. இலங்கையை போர்க்குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துள்ளனர் உலக மக்கள். குறிப்பாக ராஜபக்சே எந்த நேரமும் சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிற்கும் நேரம் நெருங்கி வருகிறது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கைக்கு நடிகர்-நடிகைகள் செல்லக்கூடாது என திரைப்பட கூட்டுக்குழு ஏற்கனவே தடை விதித்துள்ளது. நடிகர் சங்கமும் இந்தத் தடையை வ…

  4. 2008 இன் முதல் 100 நாட்களில் ஆறு எம்.பிக்கள் உயிரிழந்தனர் புது வருடம் பிறந்து நூறு நாட்களுக்குள் ஆறாவது நாடாளுமன்ற உறுப்பினரை தற்போதைய நாடாளுமன்றம் இழந்திருக்கின்றது. ஜனவரி முதலாம் திகதி மகேஸ்வரன் எம்.பி. சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த வாரத்தில் அமைச்சர் டி.எம்.திஸாநாயக்கா கிளைமோர்க் குண்டில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிவநேசன் எம்.பி. கிளைமோர்க் குண்டிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் அணியின் சிறிபதி சூரியாராய்ச்சி கார் விபத்திலும், அனுரா பண்டாரநாயக்கா சுகயீனம் காரணமாகவும் மரணமாகினர். தற்போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே குண்டு வெடிப்பில் பலியாகியிருக்கின்றார். http://www.sudaroli.com/pages/news/today/04.htm

    • 2 replies
    • 1.4k views
  5. இலங்கை சிங்களவர்களாலேயே ஆளப்படும் - தளபதி சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை ஒரு நாட்டில் ஆள்வார்களாயின் அது பெரும் ஆபத்துக்கு உரியதாகும். அது பெரும் பிரச்சினையாக அமையும் எனவும் அது நடைபெற முடியாத ஒன்றாகும் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த நாடு எப்போதும் 74 சதவீதத்தினரான சிங்கள இனத்தவராலேயே ஆளப்படும். இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டுமெனில், நாம் உயிர்வாழ வேண்டுமானால், நாம் தியாகம் செய்தே ஆக வேண்டும். இந்த வேளையில் சாதாரண மக்களுக்கு பொருளாதாரக் கஷ்டங்கள் தவிர்க்க முடியாதவையே. அரச சார்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பண வீக்கம் 29 சத வீதத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ச…

    • 2 replies
    • 1.4k views
  6. கொழும்பு: யுத்தப்பகுதியில் இருக்கும் 2.5 லட்சம் அப்பாவி தமிழர்களை காப்பாற்றும் பணியில் ஐ.நா. சபை ஈடுபட்டுள்ளது.முல்லைதீவு பகுதியில் இலங்கை ராணுவம் எதிர்பட்ட அனைவர் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து தமிழர்கள் அங்கிருந்து சாரைசாரையாக வெளியேறி வருகின்றனர். அப்படி வெளியேறுபவர்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் ராணுவத்தாக்குதலுக்கு பலியாகி வருகின்றனர். இதையடுத்து யுத்தப்பகுதியில் தமிழர்களை காக்க வேண்டும் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை யுத்தப்பகுதியில் இருந்து பத்திரமாக அழைத்து செல்ல ஐ.நா. முடிவு செய்துள்ளது. இது குறித்து ஐ.நா. பொது செயலர் பான் கீ மூனின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், யுத்த களத்த…

  7. திங்கள் இரவு நான்கு இளைஞர்கள் சுட்டுக் கொலை யாழ். குடாநாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலிலுள்ள இரவு வேளையில் வெள்ளை வான்களில் திரிவோரால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவும் யாழ்நகரப் பகுதிக்கு அதற்கு வெளியேயும் நள்ளிரவு நேரத்தில் வெள்ளை வானில் கொண்டு வரப்பட்டு ஆயுதபாணிகளால் நான்கு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களில் இரவு நேரங்களில் இவ்வாறு பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை வான்களில் வருவோரால் கடத்தப்பட்டதுடன் அவர்களில் எட்டுப்பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். யாழ்நகரப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பட்டப் பகலில் ஆயுததாரிகளால் வா…

  8. இந்து நாளிதழுக்கும் கண் திறந்துள்ளது இறுதிக்கட்டப்போரில் ஏற்பட்ட சிவிலியன் பாதிப்புகள், சிவிலியன் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்பில் இராணுவத்தின் தவறுகளைக் குற்றஞ்சாட்டாது நழுவியுள்ளது நல்லிணக்க ஆணைக்குழு. இவ்வாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து “இந்து” பத்திரிகை விமர்சித்துள்ளது. இதுதொடர்பில் தமிழகத்தில் இருந்து வெளியாகும், வலதுசாரி, தமிழர் விரோதப் பார்ப்பன கருத்தியலைக் கொண்ட பத்திரிகையான “இந்து” பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது புலிகள் இயக்கம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதுடன்…

    • 4 replies
    • 1.4k views
  9. முகமூடியிட்ட படையாட்சி -சேனாதி (தாயகம்) அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட விரும்பும் எந்த அரசு சாரா நிறுவனமும் படையினரின் விதிப்புக்களுக்கமையவே செயற்பட முடியும் என்ற சுற்றறிக்கையை தனது ஆளுகைக்கு உட்பட்ட ஆயுதப்படைக் கட்டமைப்புகளின் மேலதிகாரிகளுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் கிழக்கு மாகாண ஆயுதப்படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய. இந்த நகர்வு, இனப்பிரச்சினை குறித்த சிங்கள நிகழ்ச்சி நிரலின் ஒரு பதம் என்றும் தமிழீழத்தின் மீதான கொழும்பின் மூலோபாய வெளிப்பாடுகளில் ஒன்று என்றும் கருதப்படுகிறது. அந்த நிகழ்ச்சி நிரலின் நீட்சியும் கொழும்பு வெளியிட விரும்பாத அதன் உண்மையான மூலோபாயமும் ஆய்விற்குரியவை. கடந்த வருடம் எட்டாம் மாதம் ஏ-9 சாலை மூடப்பட்டதில…

  10. வான் படையின் உதவியில் தங்கியுள்ள சிறிலங்காவின் இராணுவ நகர்வு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான தரைப்படையினரின் முயற்சிகளின் போது அவர்களுக்கு ஏற்பட்டு வரும் பாரிய இழப்புக்கள் காரணமாக வான்படையினரின் உதவிகளைத் தற்போது தரைப்படையினர் அதிகம் நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக கிளிநொச்சியை நோக்கியதான பல முனை நகர்வுகளின் போது சிறிலங்காத் தரைப்படையினர் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கில் படுகாயமடைந்தும் களத்திலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையிலும், அதனால் போரிடும் படைச் சிப்பாய்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உளவுரண் பாதிப்புகளினாலும் வான்படையின் உதவிகளை தரைப்படைத் தளபதி சரத்பொன்சேகா அதிகம் எதிர்பார்த்து நிற்பதாகவும், இதனால் தற்போது குண்டு…

    • 0 replies
    • 1.4k views
  11. "ஹிலாரி கிளின்டன்அம்மணம்' "ஒபாமா அம்மணம்' என்று சிங்கள மொழியில் கொழும்பின் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. தமது அரசாங்கத்தின் தலைமையின் கீழ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க முயற்சியுடனான தீர்மானத்திற்கு எதிராக இலங்கையர்கள் பலர் விசனத்துடன் தமது பிரதிபலிப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான பதிலளிக்கும் கடப்பாடு மற்றும் நல்லிணக்கத்தைக் கோரி இத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது என்று த எக்கனேம்மிஸ்ட் சஞ்சிகை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; 2009 இல் முடிவடைந்த யுத்தமானது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மரணமடைந்தும் புலிகள் தோற…

    • 0 replies
    • 1.4k views
  12. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 புலிகள் தமது தமிழீழ நாட்டுடன் தமிழ் நாட்டையும் இணைக்கும் திட்டம் இருந்ததா என விடுதலைப்புலிகள் தடை மீதான விவாதத்தினை நடாத்தி வரும் நீதிபதிகள் வைக்கோவிடம் கேட்டனர். வைகோ அதற்கு இல்லை என பதிலளித்தார். விடுதலைப்புலிகள் அகண்ட தமிழீழ திட்டத்தை எப்போதுமே வைத்திருந்ததில்லை. அவர்களின் எந்த ஆவனத்திலும் அப்படி இல்லை. இது ஓர் மாயை, கற்பனை. இப்படியான பலவேறு கற்பனாவாதங்களால்தான் புலிகள் மீதான தடை உள்ளது. என்றார் வைக்கோ. விடுதலைப்புலிகள் தடை என்பது காங்கிரஸ் மற்றும் தமிழ் நாட்டு அரசின் அரசியல் பழிவாங்கல். இந்த தடையால் கைதுகள், சிறைவைப்புக்கள், துன்புறுத்தல்கள் நடந்தேறுகின்றன எனவே புலிகள் மீதான தடையினை நீக்க கேட்கின்றேன் என்றார் வைக்கோ. …

    • 3 replies
    • 1.4k views
  13. தமிழர் விரோத அணியில் கூட்டு இணையும் சக்திகள் [19 ஒக்டோபர் 2008, ஞாயிற்றுக்கிழமை 9:05 மு.ப இலங்கை]/td> ஈழத் தமிழருக்கு நியாயம் தேடிக் கொடுப் பதற்கான எழுச்சி - கிளர்ச்சி - தமிழகத்தில் பிரவாகம் எடுக்கத் தொடங்கியதுமே, தென்னிலங்கைச் சிங்க ளத்துக்காகக் காவடி தூக்கும் தமிழக சக்திகளும் தங் கள் பங்கு கைவரிசையை தம்பாட்டுக்கு ஆரம்பித்து விட்டன. அந்த வரிசையில் வழமைபோல, சென்னையி லிருந்து வெளியாகும் ‘த ஹிண்டு’ பத்திரிகையும் அதன் பிரதம ஆசிரியர் என்.ராமும் தங்கள் பங்கு கைங்கரியத்தை ஒப்பேற்றத் தொடங்கி விட்டனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்தின் எழுச்சிக் குரலை சகிக்க முடியாத ‘த ஹிண்டு’ பத்திரிகை ஒரு புறம் அந்த எழுச்சியை பயங்கரவாத இயக்கமான புலிகளுக்கு ஆதரவான கிளர்ச…

  14. [size=4]கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஐதேக ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. இந்த முடிவை ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை தொலைபேசி மூலம் தன்னிடம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் 11 ஆசனங்களை வென்றுள்ள போதிலும், ஐதேகவின் 4 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாலும் ஆட்சியமைக்க முடியாது. எனவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெறுவது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேசுவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர் எ…

  15. Mar 18, 2011 / பகுதி: செய்தி / தமிழ் தாலிக்கு எதிரான வழக்கை மீளப்பெற்றுக்கொண்டது கனடா கனடாவில் அடைக்கலத்தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் பெண் அணிந்திருந்த தமிழ்த் தாலி தொடர்பில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்டுவந்த கனடா அரசு தற்போது அதனை கைவிட்டு அவரை விடுதலை செய்யுமாறு பணித்துள்ளது. எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பின் இருந்த நபரை அது நேற்று (17) நாடுகடத்தியுள்ளதாக கனடா ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கனடா அரசால் நாடுகடத்தப்பட்ட இரண்டாவது நபர் இவராகும். கடந்த ஆகஸ்ட் மாதம் கனடாவை சென்றடைந்த சன் சீ என்ற கப்பலில் 492 ஈழத்தமிழர்கள் சென்றது இங்கு குறிப்பிடத்தக்கது. pathivu

  16. வெளியுறவு ஆணையாளர்: Benita.Ferrero-Waldner@ec.europa.eu துணை வெளியுறவு ஆணையாளார்: Joao-Luis.Aguiar-Machado@ec.europa.eu வெளியுறவுச் செயளாளர்: Helen-C- P.Campbell@ec.europa.eu சர்வதேச வர்த்தக ஆணையாளர்: Peter.Mandelson@ec.europa.eu ஏனைய உறுப்பினர்கள்: Julian.Wilson@ec.europa.eu Catriona.Carmody@ec.europa.eu, Peter.Power@ec.europa.eu, Michael.Jennings@ec.europa.eu, Peter.Hill@ec.europa.eu

    • 5 replies
    • 1.4k views
  17. [size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பிக்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முறைப்பாடுகளோ அல்லது சாட்சியங்களோ இன்றி குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்hளார். குமரன் பத்மநாதனுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே …

  18. இலங்கை ராணுவத்துக்கு உதவும் இந்தியா - புலிகளின் கப்பல்படை தளபதி சூசை சிறப்புப் பேட்டி! அமைதி பேச்சு வார்த்தையை நடத்துவதில் அக்கறை காட்டாமல் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டவரான இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, புலிகளுடன் நேரடி பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்திருக்கிறார். அதிபரின் இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணம்... பேசாலை பகுதியில் அண்மையில் கடற்புலிகள் நடத்திய தாக்குதல்கள்தான். இதில்தான் மிரண்டது இலங்கை. இந்த அசாதாரண சூழ்நிலையில் புலிகளின் கடற்படை தளபதி சூசையின் பேட்டிக்காக நக்கீரன் பல கேள்விகளை இ-மெயிலில் அனுப்பி வைத்தது. ஒருவார கால இடைவெளிக்குப் பிறகு சூசையிடமிருந்து பதில்கள் சீறி வந்தன. நக்கீரன் : ஒரு நாட்டிற்கான கடற்படை வலிமை என்பது உங்களிடம்…

  19. சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விதிவிலக்கு – அமெரிக்கா உறுதிப்படுத்துகிறது Sunday, October 9, 2011, 10:40 நியுயோர்க் நீதிமன்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராஜதந்திரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜத்தந்திர விதிவிலக்கு இருப்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவிருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இராஜதந்திர உறவுகள் தொடர்பான 1961ம் ஆண்டின் வியன்னா உடன்பாட்டின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜத்தந்திர விதிவிலக்கு இருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வழங்கும் சான்றிதழை, சவீந்திர சில்வாவின் சட்டவாளர் தெற்கு நியுயோர்க் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ள…

  20. மறுஆய்வு : 14-Oct-2011 மாவீரர் சூதாட்டம் சம்பியன்லீக் 2011 ‘கேட்கிறதா மணி ஓசை கேட்கிறதா நெஞ்சுருக்கும் பாடல்’ – ஒவ்வொரு கார்த்திகை 27இலும் இப்படித்தான் நமக்காக மரணித்தவர்களின் நினைவுகளை நாம் மனதில் நிரப்பிக் கொள்வதுண்டு. 1982இல் இருந்து இதனையொரு புனிதக் கடமையாகவே நாம் பேணிப் பாதுகாத்துக் கொண்டு வந்திருக்கிறோம். தன்னலமற்று வீழ்ந்தவர்கள் எவரும் மற்றவர்களின் போற்றுதலுக்காக வீழவில்லை. அது தன்னலமற்ற உயிர்நீர்ப்பு. நமது அடுத்த தலைமுறையின் சுதந்திரச் சுவாசத்திற்காக தங்கள் மூச்சை நிறுத்திக் கொண்டவர்களின் பரித்தியாகமது. ஆனால் 2009 மே.19 உடன் எல்லாமும் தலைகீழானது. முள்ளிவாய்காலுடன் நெருப்பணைந்து போன தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எஞ்சிய சிறு தணல்கள் புலம்பெயர் தே…

  21. பிரிட்டனின் முத்தரப்பு மாநாட்டில் அரசு கலந்துகொள்ளமாட்டாது! அமைச்சர் ரம்புக்வெல நேற்று அறிவிப்பு கொழும்பு, மே 08 இலங்கையில் மோதலில் ஈடுபட்டிருக்கும் தரப்புகளிடையே சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் பிரிட்டனில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் உயர்நிலை முத்தரப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்திருக்கின்றது. இலங்கை விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட விசேட விவாதம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து அரசு அலட்டிக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருக்கும் அரச பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இலங்கை அரசு நோர்வே புலிகள் தரப்புகளை இணைத்து நடத்தப்படவிருக்கும் மாநாட்டில் இலங்கை அர…

    • 2 replies
    • 1.4k views
  22. கோட்டாவை கண்காணிக்கும் மஹிந்தர்! திங்கட்கிழமை, 13 டிசம்பர் 2010 18:10 Share 0 பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகளை கண்காணிக்க அரசுத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இன்று நியமிக்கப்பட்டு உள்ளார்கள். துமிந்தா சில்வா, உதித்த லொக்குபண்டார ஆகியோரே இந்நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்நியமனத்தை வழங்கி உள்ளார். tamilcnn.com

    • 2 replies
    • 1.4k views
  23. கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி January 11, 2025 11:34 am தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்திய பாராளுமன்றின் திராவிட முன்னேற்றக் கழக சார்பான தலைவர் கனிமொழியை சந்தித்துள்ளனர். இந்தியா - தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு சென்னையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காக தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் கலந்துரையாடியுள்ளனர்.. https://tamil.adaderana.lk/news.php?nid=198615

  24. வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 17:03 GMT ] [ கார்வண்ணன் ] இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இன்று நண்பகல் கொழும்பு வந்தடைந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் இன்று மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேசினர். இவர்களுடன் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் ஏ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.