ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
மேர்வினின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்பு By General 2013-01-11 20:43:26 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=2513
-
- 5 replies
- 687 views
-
-
ஊடகவியலாளர் மீது தாக்குதல் - அலுவலகமும் அடித்து நொருக்கி தீ வைக்கப்பட்டது திகதி: 02.04.2009 // தமிழீழம் // [விடியல்] உலகில் ஊடகவியலார்ளகளுக்கு மிக மோசமான நாடாகக் கணிக்கப்பட்டுள்ள சிறிலங்காவில் மேலும் ஒரு ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். அவரது பத்திரிகை அலுவலகமும் அடித்து நொக்கி தீ வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்திலிருந்து வெளியாகும் 'வார உரைகல்' பத்திரிகையின் ஆசிரியரான புவி ரஹ்மத்துல்லாஹ் நேற்றிரவு வீட்டிலிருந்த வேளை, இனந்தெரியாத குழுவொன்று தாக்கியதையடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்களை அடையாளம் காண முடியாதவாறு முகத்தை துணியொன்றினால் மறைத்திருந்த சுமார் 5 பேர் கொண்ட குழுவொன்றே இந்த தாக்குதலை மேற…
-
- 5 replies
- 1.3k views
-
-
கடலூர்: தமிழர்கள் மீதோ, தமிழக மக்கள் மீதோ கருணாநிதிக்கு அக்கரை இல்லை. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல கருணாநிதி கையில் ஆட்சி சிக்கி தவிக்கிறது என ஜெ., குற்றம் சாட்டினார். சிதம்பரம் பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமி, கடலூர் அ.தி.மு.க., வேட்பாளர் எம்.சி.சம்பத்தை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். சிதம்பரம், கடலூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தன்நலம் மிகுந்த குடும்ப ஆட்சி தமிழகத்தில் உள்ளது. அதைக் கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் உங்கள் ஓட்டுகளை பெற்று மத்தியில் தி.மு.க., அங்கம் வகிக்கும் காங்., கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு என்ன செய்தது. இரண்டும் சேர்ந்ததால் நீங்கள் அடைந்த பயன் என்ன... பொருள…
-
- 5 replies
- 1.9k views
-
-
பிக்குவின் வாய்க்கு பிளாஸ்டரை ஒட்டிவிட்டு விஹாரையிலிருந்த ஐந்து சந்திரவட்டக்கற்களையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று கெப்பத்திக்கொல்லாவையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. கெப்பத்திக்கொல்லாவா, ஹேரத் ஹில்மிலேவ விஹாரையிலேயே இந்த கொள்ளைச்சம்பவம் இன்று அதிகாலை 1 மணியிலிருந்து மூன்று மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விஹாரைக்குள் புகுந்த கொள்ளை கோஷ்டியினர் விஹாராதிபதி மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஆகிய இருவரின் வாய்களுக்கும் பிளாஸ்டரை ஒட்டிவிட்டே பெறுமதிவாய்ந்த ஐந்து சந்திரவட்டக்கற்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவருவதாகவும் தெரிவித்தனர். http://tamil.dailymir…
-
- 5 replies
- 762 views
-
-
போர் நெறிமுறைகளை மீறி 20 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை கொன்று குவித்த சிறிலங்கா அரசாங்கத்துக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று திராவிடர் கழக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 935 views
-
-
இலங்கை அகதிகள் 490 பேருடன் கனடாவை அடைந்துள்ள 'எச். வி. சன் சீ ' கப்பலுக்குள் அந்நாட்டுக் கரையோர காவல் படையினர் பிரவேசித்துள்ளதாகத் அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கனேடிய கடற்படைக் கப்பலான எச்.எம்.சி.எஸ். வின்னிபெக், எம்.வி. சன் ஸீ கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும் இறுதியில் கப்பலில் அகதிகள் இருப்பதாக சன் ஸீ கப்பல் பிரகடணப்படுத்தியதாகவும் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் விக் டோவ்ஸ் வியாழனன்று அறிவித்தார். கனடாவின் பொருளாதார வலயத்துக்குள் சென்றுள்ள இந்தக்கப்பல் இன்று பிரிட்டிஷ் கொலம்பியாவை சென்றடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கப்பலில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. …
-
- 5 replies
- 1.1k views
-
-
இன்று யாழ் விஜயத்தை மேற் கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூார் பிரமுகர்கள், அதிகாரிகளின் அனைத்து புகைப்பட மற்றும் கானொளிகள் thx http://www.newjaffna.com/
-
- 5 replies
- 821 views
-
-
125 நவீன ரக பொலிஸ் ஜீப்களை இலங்கைக்கு வழங்கியது இந்தியா By DIGITAL DESK 2 23 DEC, 2022 | 04:36 PM (எம்.மனோசித்ரா) இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு இந்தியாவினால் 125 நவீன ரக பொலிஸ் ஜீப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு படைகளுக்கு தேவையான 500 வாகனங்களைப் பெற்றுக் கொள்ளும் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் முதற்தொகுதியாக இவை கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் , பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன உள்ளிட்டோரிடம் குறித்த ஜீப் வாகனங்கள் வியாழக்கிழமை (டிச. 22) கையளிக்கப்பட்டன. …
-
- 5 replies
- 760 views
- 1 follower
-
-
யார் என்ன சொன்னாலும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவருவேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார். தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி துரையப்பா விளையாட்டரங்கில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுகாதாரமும், கல்வியும் தனியார் துறையின் ஊடாக செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் துறை எனின் கல்லூரிகளுக்கு பணம் செலுத்தியே எதிர்காலத்தில் மாணவர்கள் கற்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் அதிகளவான பணத்தை நாம் செலவழிக்க வேண்டும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சரி தற்போதைய நடைமுறையில…
-
- 5 replies
- 676 views
-
-
கள்ளு இறக்குவதற்குத் தயாராகின்றது புதிய இயந்திரம் 2011-07-03 20:11:44 யாழ் மாவட்டத்தில் பனை மரம் ஏறுவதற்கான புதிய சாதனம் ஒன்றை அறிமுகம் செய்வதற்க்கு பனை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக பனை ஏறும் தொழிலாளர்களுக்கு இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட பனை ஏறும் சாதனம் இரண்டு யாழ்ப்பாணத்திற்க்கு எடுத்துவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://newjaffna.com/fullview.php?id=NDQ4MQ==
-
- 5 replies
- 1.6k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை மீது இன்று காலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 5 replies
- 2.4k views
-
-
நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதையிட்டு ஆராய்வதற்காக இன்று கூடிய தமிழ்க் கூட்டமைப்பின் உயர் பீடம் இது தொடர்பில் எவ்விதமான முடிவையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயத்தில் திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாதளவுக்கு கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கிடையே முரண்பாடுகள் காணப்பட்டதாகவும், அதனால் கூட்டம் நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்க் கூட்டமைப்பு பகிஷ்கரித்தபோதிலும், கிழக்கு மாகாண சபைக்கு எதிர்வரும் மே மாதத்தில…
-
- 5 replies
- 1.7k views
-
-
இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அரசாங்கம் அறிவித்திருக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞயிற்றுக்கிழமை காலை எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்துத் தெரிவித்தார். அரசாங்கம் தெரிவுக்குழு நிகழ்ச்சி நிரல் தொடர்பாக அளித்திருக்கும் விளக்கம் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.அவை ஓரளவு நம்பிக்கையூட்டக்கூடியதாக அமைந்திருப்பதை காணமுடிந்தது.எனினும் மேலும் சில விடயங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக…
-
- 5 replies
- 803 views
-
-
யாழில் கதலி 300 ரூபாய் - குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கதலி வாழைப்பழம் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நல்லூர் ஆலய உற்சவம் நடைபெற்ற காலத்தில் 200 ரூபாயை எட்டிய கதலி வாழைப்பழம், விநாயகர் சதுர்த்திக் காலப்பகுதியில் 300 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. கதலிக்கான கேள்வி அதிகரித்து இருக்கின்ற நிலையில், சந்தைக்கு குறைந்தளவு கதலி வாழைப்பழங்கள் கொண்டு வரப்படுவதால் இந்த விலையேற்றம் அதிகரித்துள்ளது. விலையேற்றத்தால் பல கடைகளிலும் கதலி வாழைப்பழத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதேவேளை, விலையேற்றத்தால் பிஞ்சு வாழைக்குலைகளை மருந்தடித்து விற்பனை செய்யும் செயற்பாட்டிலு…
-
- 5 replies
- 756 views
-
-
சுமந்திரனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம் அரசாங்கம் கூறுகிறது (ரொபட் அன்டனி) தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குத் தேவையான மற்றும் போதுமான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத் தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலைமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே அமைச்சர் ராஜித சேனாரட்ண மேற…
-
- 5 replies
- 635 views
- 1 follower
-
-
இலங்கைத் தமிழ் அகதிகள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்:எஸ். சீ. சந்திரஹாசன் வீரகேசரி இணையம் 5/25/2009 1:58:21 PM - நீண்டகாலமாக அகதிகளாக இருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவொன்று எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கடந்த 25 வருடங்களாக இலங்கை அகதிகளைப் புனரமைக்கும் அமைப்பின் தலைவராக செயற்பட்டுவரும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகன் எஸ். சீ. சந்திரஹாசன் தெரிவித்துள்ளார். தற்போதைய இலங்கை அகதிகளின் நிலைப்பாடு தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில் நீண்டகாலமாக அகதிகளாக இருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவொன…
-
- 5 replies
- 1.9k views
-
-
சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் தமிழ் தேசிய வீரர்கள் தினம் இன்றுஅனுஸ்ரிக்கப்பட்டது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது. 1983 ஆம் ஆண்டு யூலைத்திங்கள் 25,27 ஆகிய தினங்களில் வெளிக்கடை வெஞ்சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் ஸ்தாபக தலைவர் தங்கத்துரை தளபதி குட்டிமணி உட்பட போராளிகள் பொதுமக்கள் 53 பேரின் 30 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு குறித்த அஞ்சலி நிழ்வுகள் இடம்பெறது. -குறித்த அஞ்சலி நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் நாய…
-
- 5 replies
- 759 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவறின் அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு மேற்படி கொள்கைகளுக்காக உழைப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் த.தே.கூ இனால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளின் மூலம் ‘22’ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். கூட்டமைப்பின் அரசியல் வேலைத்திட்டங்களை இலகுபடுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் இடம் பெற்ற கலந்துரையாடல்கள் மூலம் வேலைத்திட்டங்களின் அடிப்படையில் த…
-
- 5 replies
- 555 views
-
-
ஜெனீவா பேச்சு மேசையில் தூங்கி விழுந்த அரசாங்கக் குழு உறுப்பினர்- தட்டி எழுப்பிய பேரியல் அஸ்ரப் [ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2006, 17:31 ஈழம்] [ம.சேரமான்] ஜெனீவா பேச்சுவார்த்தையில் சிறிலங்கா அரசாங்கக் குழு உறுப்பினர் ஒருவர் தூங்கி விழ அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவரை தட்டி எழுப்பியுள்ளார். ஜெனீவா பேச்சு மேசையில் நடந்த சில நிகழ்வுகளின் தொகுப்பு: - யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்வது பற்றி பேசினால் பேச்சுக்களிலிருந்து வெளிநடப்பு செய்வோம் என்று ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கை தொடர்பில் ஜெனீவாவிலிருந்து சிறிலங்கா அரசாங்கக் குழுவினர் மகிந்தவை தொடர்பு கொண்டனர். …
-
- 5 replies
- 1.7k views
-
-
இலங்கை: கொத்து பரோட்டாவில் ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்தா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கை முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம் "கொத்து ரொட்டியில் (கொத்து பரோட்டா) ஆண்மை இழக்கச் செய்யும் மருந்து கலக்கப்பட்டுள்ளதா, இல்லையா" என்பதாகும். படத்தின் காப்புரிமைFACEBOOK Image caption(கோப்புப்படம்) அதுவும் அண்மையில் கொத்து ரொட்டியில் ஆண்மையிழக்கச…
-
- 5 replies
- 866 views
-
-
Apr 21, 2011 / பகுதி: செய்தி / சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பு – சனல்4 தொலைக்காட்சி சனல்4 தொலைக்காட்சி சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கானொளிகளை வெளியிட்டுள்ளது. தமிழர் தாயகப் பகுதிகள் முளுவதும் சிங்கள இராணுவமே நிறைந்திருப்பதாகவும், தமிழர்களின் பொரும்பாலான குடியிருப்புகளை அவர்கள் தம்வசம் வைத்திருப்பதாகவும், மக்களின் ஆயிரம் ஆயிரம் வாகனங்களையும் இராணுவம் தம்வசம் கொண்டிருப்பதாகவும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. பல பெண்கள் சிங்கள இராணுவத்தால் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருப்பதாகவும் ஆதாரபூர்வமாக வெளியிட்டது. மேலும் இரகசியமாக மக்களை சந்தித்த சனல்4 செய்தியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதையும் வழங்க முடியாது என அரசு அறிவித்துள்ளதாக …
-
- 5 replies
- 1.4k views
-
-
காரைநகரில் அமைக்கப்பட்டிருந்த வேணன் உவர்நீர்த்தடுப்பணையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கையினை எடுக்குமாறு கோரி நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேசத்தின் நீர் தேவையை கருத்தில் கொண்டு தடுப்பணை கடந்த ஆண்டு அமைக்கப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. மழை பெய்யத் தொடங்கிய நாள் முதல் இதுவரை காலமும் தேங்கியிருந்த நன்னீர் குறித்த பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அங்குள்ள சிலரினால் குறித்த தடுப்பணை உடைக்கப்பட்டமையால் நேற்று முதல் நன்னீர் கடலுக்குள் சென்று கொண்டிருப்பதுடன் நீர்மட்டமும் குறைந்துள்ளது. எனவே சேகரிக்கப்பட்ட நீர் கடலுக்குள் சென்றமையால் எதிர்வரும் ஆண்டு பொதுமக்களு…
-
- 5 replies
- 711 views
-
-
புதிய தமிழ் அரசியல் தலைமை தாயகத்தில் தேவை ஈழத் தமிழினத்தின் மீது பற்றுக்கொண்ட புலம்பெயர் சகோதரங்களுக்கு அன்பு வணக்கம். நீண்டகாலமாக கடிதம் எழுதும் அவா. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் நம் விருப்புக்கு தடை விதித்தன. இருந்தும் தற்போதைய சூழ்நிலையில் இக் கடிதத்தை எழுதாமல் விடுவது வரலாற்றுத் தவறாகிவிடும் என்ற அடிப்படையில் கடிதம் எழுதத் துணிந்தோம். தமிழினத்தின் இழப்புகள், தோல்விகள், துன்பங்கள் என்ற நெடுந்துயரின் வெறுப்புத் தனங்கள் தமிழ் மக்களின் வாழ்வுக்கே பங்கம் விளைவிப்பதாக இருக்கின்ற இவ்வேளையில், தங்கள் முயற்சிகள் சர்வதேச சமூகத்துடன் கொண்டுள்ள தொடர்புகள், தென் சூடான் எங்கள் மீது காட்டும் கரிசனை என்பன மன ஆறுதலைத் தருவதாக இருக்கின்றது. நீங்கள் சர்வதேச ரீதியில்…
-
- 5 replies
- 1.6k views
-
-
யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை முதல் ஆரம்பமான இப்போராட்டம் தகுந்த தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இக்கடையடைப்பு போராட்டத்திற்கான காரணம் வீணான பொலிஸ் தலையீடு என ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 22 மாட்டு இறைச்சி கடைகள், 09 ஆட்டு இறைச்சி கடைகள் இயங்குகின்றன. இவை தற்சமயம் பூட்டப்பட்டுள்ளதால் பெரும் நட்டங்களை எதிர்கொள்வதாகவும் இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நாவாந்துறை, பண்ணை,பாஷையூர்,குருநகர்,புங்கன்குளம்,அரியாலை,கல்வியன்காடு,ஐந்து சந்தி…
-
- 5 replies
- 950 views
-
-
மக்களை போராட அழைக்கும் இலங்கை அரசு இலங்கைக்கு எதிராக மேற்கத்தைய நாடுகள் சதி செய்வதாக குற்றஞ்சாட்டி அவற்றுக்கு எதிராக இலங்கை மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்க அமைச்சர் ஒருவர் அழைப்புவிடுத்துள்ளார். இலங்கை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கையின் வீடமைப்புத்துறை அமைச்சரான விமல் வீரவன்ஸ அவர்களே இந்த அழைப்பை விடுத்துள்ளார். விடுதலைப்புலிகளை இலங்கை இராணுவம் ஒழித்ததை விரும்பாத மேற்கத்தைய நாடுகள் அதற்காக இலங்கை ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், இராணுவத்தினரையும் தண்டிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அமைச்சரவை பேச்சாளரான லக்ஷ்மன் யாப்ப அபேவ…
-
- 5 replies
- 1.2k views
-