Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கருணா நாடு திரும்பினால் அவரைத் தமது இயக்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இந்த செய்தியை இலங்கையின் டெய்லி மிரர் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை பேச்சாளர் ராசையா இளந்திரையனை கோடிட்டு வெளியிட்டுள்ளது. கருணாவைப் பற்றிப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் விடயம் என ராசையா இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வடக்கிலும் கிழக்கிலும் படையினர் கைப்பற்றிய இடங்களை விரைவில் மீண்டும் கைபற்றுவதற்கு உதவிப்படைகள் எவையும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையி;ல் இலங்கை வான்படையினர் ஓமந்தையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சாவடிக்கு அருகில் குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியதன் காரணமாக, சர்வதேச ச…

  2. -எஸ்.றொசேரியன் லெம்பேட் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில், இன்று (19) நண்பகல் 12 மணியளவில், விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. இதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர் இதன் போது சமகால நிலைவரம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலின் பின்னர், போராட்டத்தை விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான கண்டன அறிக்கையை முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினர், மா…

    • 5 replies
    • 1.3k views
  3. தை 13, 2013 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் - திருவள்ளுவர்- திருவள்ளுவர் ஆண்டு 2044 01 தை(சுறவம் ) 2013 இந்தக் குறளுக்கு மிகப்பொருத்தமான படம் http://urumal.com/archives/தமிழ்-புதுவருட-மற்றும்-ப

    • 5 replies
    • 1k views
  4. இலங்கையில் மீண்டும் போர் மூளும்-வைகோ வெள்ளிக்கிழமை, அக்டோபர் 30, 2009, 14:38 [iST] திருச்சி: கற்பனையில்கூட கட்சிக்கு துரோகம் நினைக்காத என்னை கொலைப் பழி சுமத்தி தூக்கி எறிந்தவர் கருணாநிதி. அவரை காலம் மன்னிக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து மறுகுடியமர்த்தக் கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டம் திருச்சியில் நடந்தது. அதில் பேசிய வைகோ, இலங்கையில் தமிழர்களை அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் மீண்டும் குடியேற செய்ய வேண்டும் என்பது ஒரு கோரிக்கை. அதுவே நிரந்தரத் தீர்வு அல்ல. இதை உணர்ந்து கொள்ள வேண்டும். 6 மாதங்களாக போடப்பட்டு…

  5. விடுப்பு மூலை: தப்பியோடும் தலைவர்கள் நந்திமுனி யாழ்.நூலக வாசலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் நின்றிருந்தேன். சம்பந்தர், பின் வாசலால் தப்பியோடியபின் நிராசையோடும், ஆற்றமையோடும் கலைந்துசென்ற மக்களில் ஒருவனாக பஸ் ஸ்ரான்டை நோக்கி நடந்துகொண்டிருந்த போது எனக்கு முன் இரண்டு முதியவர்கள் கதைத்தது கேட்டது. அவர்கள் இருவரும் ஓய்வூதியர்கள். ஒருவர் போஸ்ற் மாஸ்டர் மற்றவர் கிளார்க். அரசியலை அலசியபடி நடந்து பஸ் ஸ்ரான்டில் போய் நின்றார்கள். அவர்கள் கதைத்ததை அப்படியே தருகிறேன் பாருங்கள்... போ.மா: என்ன இருந்தாலும், சம்பந்தன் உப்பிடி பின் கதவாலை ஓடியிருக்கக் கூடாது. கிளார்க் : ஓடாமல் என்ன செய்யிறது. சனங்களின்ர கோபத்தை உவையலாள தாங்கேலாது. போ.மா : மெய்தான்.... நல்ல தலைவர்கள் சனத்தின்…

  6. ஜனாதிபதி ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்:- 24 ஆகஸ்ட் 2014 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கூட்டத்தில் உரையாற்றுவார் என அறிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் 69ம் பொதுச் சபைக் கூட்டம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார். ஜப்பானிய பிரதமரும், சீன ஜனாதிபதியும் இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னரே ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் தமிழர்களின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக கடந்த தடவை நடைபெற்ற ஐக்…

  7. என்மீது பொய்க் குற்றச் சாட்டு போடுகிறார் அஸ்மின் – அனந்தி தெரிவிப்பு வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தன்மீது பொய்க் குற்றச் சாட்டு சுமத்துவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மகாணசபை அமர்வு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. அனந்தி சசிதரனிடம் துப்பாக்கி இருப்பதாக அயூப் அஸ்மின் கூறியிருந்தார். இது தொடர்பில், இன்று அனந்தி சசிதரனால் தன்னிலை விளக்கம் கொடுக்கப்பட்டது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். …

  8. உச்சநிலையில் உள்ளக மோதல்: கருணாவுக்கு பிள்ளையான் இறுதி எச்சரிக்கை. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உள்ளக மோதல் உச்சநிலையை அடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தின் செய்தி விவரம்: தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் குழுவிலிருந்து கருணா விலக வேண்டும் அல்லது பலவந்தமாக வெளியேற்றப்படும் அவமதிப்பான நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்று அக்குழுவைச் சேர்ந்த பிள்ளையான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். கருணா குழுவின் உள்ளக மோதலை முடிவுக்கு கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி மற்றும் பிள்ளையானுக…

  9. தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்து வைப்பு May 12, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யோடு நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான உறவுகள் உயிரிழந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப் படுகொலையின் நினைவு வார ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றது *ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இலங்கை ஆயுதப் படைகளினால் இனப்படுகொலை செய்யப்பட்டனர் *தமிழ் இனப் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் 18 5 2019 *தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும் * கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைப் பற்ற…

    • 5 replies
    • 1.8k views
  10. கே.பி. இலங்கையிலிருப்பதை இன்டர்போலுக்கு அறிவிப்பேன்: ஜயலத் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதம ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதன் (கே.பி.) இலங்கை அதிகாரிகளின் தடுப்புக்காவலில் இருப்பதை இன்டர்போலுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்போவதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கூறியுள்ளார். இன்டர்போலினால் தேடப்படும் கிரிமினல்கள் பட்டியலில் கே.பியும் உள்ளதாகவும் எனவே அவருக்கு இலங்கை புகலிடம் அளிக்க முடியாது எனவும் ஜயலத் ஜயவர்தன நேற்று கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்தியாவினால் கே.பி. தேடப்படுகிறார். அண்மையில் நான் சென்னை பொலிஸ் ஆணையாளரை சந்தித்து, இலங்கையில் கே.பி. இருப்பதை தெரிவித்தேன். இது தொடர்பான ஆவணங்களையும் நான் கையளித்தேன்&#39…

    • 5 replies
    • 1.4k views
  11. தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதனை தான் எதிர்ப்பதாக சிறிலங்காவின் ஆளும் கட்சி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  12. Published By: DIGITAL DESK 3 30 DEC, 2024 | 10:32 AM தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெறவுள்ள நிலையில், இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ பதவியேற்கவுள்ளார். மேஜர் ஜெனரல் ரொட்ரிக்கோவின் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (30) வெளியாகுமென அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றி வருகிறார். அவர் முன்னர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202513

  13. தமிழீழ விடுதலைபுலிகளின் இலங்கையில் பதிவு செய்ய பட்ட அரசியல் கட்சியான விடுதலைபுலிகள் மக்கள் முன்னணி PFLT அம்பாற்றை மாவட்டதில் 17 தேர்தல் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பதுக்காக மனுத்தாக்கல் செய்து உள்ளார்கள் எண்று BBC சிங்கள சேவை செய்தி வெளியிட்டு உள்ளது அம்பாறை அரச அதிகாரியான(GA) சுனில் கன்னன்கரா தெரிவிக்கையில் 1989 ம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் பதிவு செய்யப்பட்ட கட்சியான விடுதலைபுலிகள் மக்கள் முன்னணியினர் 17 வேட்பாளர் விண்ணப்பமனுக்களை சமர்பித்து உள்ளார்கள் எண்றும், அந்த விண்ணப்பங்களில் அந்த கட்ச்சியின் பொது செயலாளர் நாயகம் "யோகரட்ணம் யோகி" அவர்கள் கையொப்பம் இட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.. 17 மனுக்களில் 14 மனுக்களில் தேசிய அடயாள அட்டை இலக்கங்கள் குறிக்கப்ப…

    • 5 replies
    • 1.8k views
  14. முன்னாள் போராளிகளுக்கு வினாக்கொத்து:இன உணர்வை சோதிக்கும் அரசு: ‘சமூகச் சிற்பிகளின் ஆய்வு - பகுதி1,2 [ ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2012, 08:27 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] ['புனர்வாழ்வு' அளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்படுவதற்கு முன்னர், முன்னாள் விடுதலைப்புலிகள் போராளிகளிடம் கையளித்து நிரப்பப்படும் சர்ச்சைக்குரிய வினாக்கொத்து ஒன்று 'சமூகச் சிற்பிகள்' அமைப்பினரிடம் சிக்கியுள்ளது. அந்த வினாக்கொத்து ஏற்படுத்தவல்ல சமூக - அரசியல் - உளவியற் தாக்கங்களை ஆய்வு செய்கின்றனர் சமூகச் சிற்பிகள்]. இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளிற்கும் மேலாக இனமுரண்பாடு காரணமாக நீடித்திருந்த யுத்தம் 2009ம் ஆண்டு மே மாதத்தில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் பின்னதாக, விடுதலைப் புலிக…

    • 5 replies
    • 1.3k views
  15. உள்ளூர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட த.தே.ம.முன்னணி பிரமுகர், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரேமதாசா மற்றும் பசிலிடம் பணம் பெற்றதாகக் கூறிய விடயம், சமூக வலைத்தளங்களில் மிகுந்த வாதிப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் மக்களின் பனியிலும் குளிரிலும் க~;டப்பட்டு சம்பாதித்தது பொருளாதாரத்தால் போசித்த விடுதலைப் போராட்டத்தை, தமிழ் தாய்மார் தமது கழுத்தில் கிடந்த தங்கத்தைக் கொடுத்து தாங்கிய போராட்டத்தை, இளைஞர்கள் தங்கள் உயிரையே கொடுத்து நடாத்திய போராட்டத்தை, பசிலிடமும், பிரோமதாசாவிடமும் பணம் பெற்று நடாத்திய போராட்டமாக த.தே.மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் தெரிவித்த விவகாரம் புலம்பெயர் தேசங்களில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. தமிழ்…

    • 5 replies
    • 1.7k views
  16. வடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை - ஆளுநர் வடமாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் ஆளுநர் செயகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே வடமாகாண ஆளுநர் மேற்கண்ட வலியுறுத்தலைச் செய்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வட மாகாண பொலிஸார் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவற்காக அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த அளப்பரிய சேவைகளை பாராட்டுக்கின்றேன். தற்போது வடக்கு மாகாணத்தில் சட்டத்திற்கு விரோதமான முறையில் சமுதாயத்தைப் பாதிக்கின்ற நிகழ்வுகள் இடம்பெ…

    • 5 replies
    • 652 views
  17. வன்னியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று காலையில் இரு தடவைகள் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.1k views
  18. புதிய அரசியலமைப்புக்கான அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை - சம்பந்தன் கவலை: (ஆர்.ராம்) புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் எமக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக காணப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவல்லதான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவுகள் அடுத்தவாரம் நிபுணர்குழுவிடத்தில் சமர்ப்பிக்கப்படும் என்ற முடிவில் மாற்றமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்புக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களின…

    • 5 replies
    • 752 views
  19. ஜனநாயக வெளிப்பாட்டிற்கு... ஆர்ப்பாட்டங்கள், முக்கியமானது – அமெரிக்க தூதுவர் இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். மிரிஹானவில் அமைந்துள்ள ஜானாதிபதியின் இல்லத்தினை முற்றுகையிட்டு பெரும்திரளான மக்கள் நேற்று முந்தினம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இந்தநிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது. நான் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றேன். எதிர்வரும் நாட்கள் அனைத்து தரப்பினருக்கும் பொறுமையை கொண்டுவரும் என கருதுகின்றேன். துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களிற்கு மிகவும் அவசியமான பொருளாதார ஸ்திரதன்…

  20. அரியாலை இளைஞனை துப்பாக்கியால் சுட்டது விசேட அதிரடிப்படையா? அரியாலை துப்பாக்கி சூடு - தடயப்பொருள் விசேட அதிரடிப்படை முகாமில் சற்று முன் கண்டுபிடிப்பு அரியாலை கிழக்கு துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மேற்கொண்டவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட முச்சக்கர வண்டி பண்ணையில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் சற்று முன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியாலை கிழக்கு பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி டொன்பொஸ்கோ ரிக்மன் என்ற இளைஞர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பாரிய விசாரணைகள் விசேட பொலிஸ் தரப்பால் முன்னெடுக்கப்பட்டு …

  21. புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய இணையனுசரணை நாடுகளுடன் பேச்சு நடாத்த நாம் தயார் - விஜயதாஸ By T Yuwaraj 31 Aug, 2022 | 06:38 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகள் புதிய தீர்மானத்தைக் கொண்டுவருமேயானால், அதுகுறித்து எமக்கு எவ்வித கோபமும் இல்லை. மாறாக அவர்கள் முன்வைக்கக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். இந்த இணையனுசரணை நாடுகள் என்பதை பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய நாடுகளாகவே இருக்கின்றன. …

    • 5 replies
    • 1k views
  22. வியாழன் 17-08-2006 18:22 மணி தமிழீழம் [சிறீதரன்] பலாலியில் உலங்கு வானூர்த்தி ஒன்று காணாமல் போயுள்ளது. யாழ் கூட்டுப்படைத் தளமான பலாலி தளத்தினுள் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ படையணி ஒன்று நேற்றிரவு தாக்குதலைத் தொடுத்ததாக யாழ் செய்திகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணிகளால் பலாலி இராணுவ தளத்தின் முக்கிய நிலைகள் தாக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அங்கிருந்த இரு உலங்கு வானூர்த்திகள் மேலெழுந்த போது ஒரு உலங்கு வானூர்த்தி காணாமல் போயுள்ளது. இரு உலங்கு வானூர்த்திகளும் இரு தடவைகள் வட்டமிட்டு பறந்ததாகவும் அதன் பின்னரே ஒரு உலங்கு வானூர்த்தி காணாமல் போயுள்ளது. காணாமல் போன உலங்கு வானூர்த்தி எங்காவது வெடித்துச் சிதறியிருக்கலாம் என நம்பப்…

  23. தமிழர்குரல் வானொலி முடக்கம்: ஊடகங்களின் மீதான சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதல் ஆரம்பம்...? தாயகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டம் மவுனிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் உரிமைப்போராட்ட செய்தியினை எவ்வித குழப்பமும் இல்லாமல் உலகமெங்கும் ஒலிக்கச்செய்து வந்த தமிழர்குரல் வானொலி இணையத்தின் மீது இணைய தொழிற்நுட்ப தாக்குதல் நடைபெற்றுள்ளது. தமிழர் குரல் வானொலியின் domain: tamilarkural.fm, skype id: tamilarkural ஆகியவற்றினை எதிரிகள் கைப்பற்றியுள்ளனர்(hacking). tamilarkural@hotmail.com அயும் கைப்பற்றும் வேலை நடந்துள்ளது. புலிகளின் குரல் வானொலிக்கு போட்டியாக புதியதாக புலிகளின் குரல் வானொலி ஒன்றிணை ஆரம்பிக்கும் வேலையிலும் சிறீலங்கா கைக்கூலிகள் ஈடுபட்டுவந்ததாக புலிகளி…

  24. நல்லெண்ண தூதுவராக செயல்பட அருகதை அற்றவர் நோர்வேயின் சொல்ஹெய்ம்! பிரதமர் டி.எம் ஆவேசம் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் நல்லெண்ணத்தை கட்டி எழுப்ப வல்ல தூதுவராக செயல்பட நோர்வே நாட்டின் எரிக் சொல்ஹெய்மை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து உள்ளார் பிரதமர் டி.எம்.ஜயரட்ண. அரசு - தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையில் நோர்வேயின் சமாதான தூதுவராக செயல்பட்டவர் சொல்ஹெய்ம். நோர்வே நாட்டின் சுற்றாடல் துறை அமைச்சராக தற்போது உள்ளார். போருக்கு பிந்திய இலங்கையில் அரசு-புலம்பெயர் தமிழ் சமூகம் ஆகியவற்றுக்கு இடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்த வல்ல தூதுவராக செயல்பட பெருவிருப்பம் கொண்டு உள்ளார் என்று அடிக்கடி வெளிப்படுத…

  25. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019 கிழக்குப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தராக அப் பல்கலைக்கழகத்தின் பௌதீகவியற் துறைப் பேராசிரியர் எவ்.சீ. ராகல் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய துணைவேந்தர் ரி. ஜெயசிங்கத்தின் பதவிக் காலம் எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையிலேயே புதிய துணைவேந்தர் நியமனம் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களிடையே நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில், பேராசிரியர் எவ்.சீ.. ராகவல் முதல் நிலையிலும், கலாநிதி எம். சந்திரகாந்தா இரண்டாம் நிலையிலும், திருமலை வளாக முதல்வர் ரி. கனகசிங்கம் மூன்றாம் நிலையிலும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். பல்கலைக்கழக சட்டத்திற்கு அமைவாக பேரவையின் பரிந்துரைகளை, …

    • 5 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.