Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தன் சொந்த மக்களுக்கெதிராகவே இந்தியா நடத்தி வரும் இனவழிப்புப் போர் http://www.tamilnet.com/art.html?catid=79&artid=31416 India’s genocide of its own tribal nations [TamilNet, Wednesday, 24 March 2010, 02:21 GMT] India had larger plans when it backed genocidal Colombo in the UN Human Rights Council. India is now embarked upon a greater genocidal war against its own tribal nations, picking up the footsteps of Colombo, making use of its partnership experience in crushing Eezham Tamils, exploiting the impotency of international community and encouraged by the electoral endorsement from Tamil Nadu. The precarious dimensions of the ongoing war in Central Ind…

    • 5 replies
    • 1.2k views
  2. கோபப்படுத்த வேண்டாம்! அடிக்க நினைத்தால் மீள முடியாத அளவுக்கு அடிப்போம்: ஞானசாரர் எச்சரிக்கை தமிழரும் தமிழரும் மோதிக்கொண்டு மரணம் ஏற்பட்டால் அது பெரிதாகாது. சிங்களவரும் சிங்களவரும் மோதிக்கொண்டு மரணம் ஏற்பட்டால் அதுவும் பெரிதாகாது. ஆனால் ஒரு சிங்களவரும் தமிழரும் மோதிக்கொண்டு, அதனால் ஒரு மரணம் ஏற்பட்டால் அதை ஏன் இனவாதமாக்கி, இனக்கலவரத்தை ஏற்படுத்துகின்றீர்கள் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், ஒருவர் செய்யும் தவறுகளால் அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். …

    • 5 replies
    • 867 views
  3. உடலுறவிற்கு வற்புறுத்தி ராஜபக்ச போலிஸ் படையால் தெருத்தெருவாகத் தாக்கப்பட்ட பெண்: நிவேதா ரத்தினபுரி இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தின் தலைநகர். மலையகத்தின் மலைகள் ஒருங்கி உறையும் அழகான பிரதேசம். இலங்கையில் ஏழை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மாகாணங்களில் சப்ரகமுவ மாகாணாம் பிரதான் இடம் வகிக்கிறது. இரத்தினபுரியில் கடந்த வாரம் ஒரு போலிஸ் அதிகாரி அப்பாவிப் பெண் ஒருவரைத் பட்டப்பகலில் நடுத்தெருவில் எந்தக் கூச்சமும் இன்றி வயர்களால் தாக்கி தெருவில் இழுத்துச் சென்ற சம்பவம் பலரது உறங்கிக்கிடந்த உள்ளுணர்வைத் தட்டியெழுப்பியுள்ளது. ராஜபக்ச தண்டிக்கப்படப் போகிறார் என்ற மேலோட்டமான மாயைக்குள்ளும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான அச்ச உணர்விற்குள்ளும் முடக்கப்பட்டிருந்த மக்களின் சிந…

    • 5 replies
    • 1.6k views
  4. Published By: DIGITAL DESK 3 04 NOV, 2023 | 08:02 PM ஆர்.ராம் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றையதினம் வவுனியாவில் உள்ள அக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் முற்பகல் 10மணிக்கு நடைபெறவுள்ளது. அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் மாநாட்டுக்கான திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே, கட்சியின் அரசியல் உயர்பீடத்தின் தீர்மானத்திற்கு அமைவாக, இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சி மாநாட்டுக்கான திகதியை இறுதி செய்தல் விடயம் மட்டுமே கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், கட்சியின் புதிய யாப்பு தொடர்பிலும்…

  5. யாழ்.வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு முதற்தடவையாக, வருகை தந்து முதல் நிகழ்வாக தந்தை செல்வா சதுக்கத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார். இன்று காலை 8.30 மணியளவில் துரையப்பா மைதானத்திற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் யாழ்-கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம்,வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி எனப்பலரும் கலந்து கொண்டனர். மேலும் இரண்டாவது நிகழ்வாக இன்று புனித பத்திரிசியார் கல்லூரியில் தமிழ்த்தினவிழா. இதில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …

  6. தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்நிற்காதென, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன், தற்போது நாட்டுக்கு ஜனாதிபதித் தேர்தல் முக்கியமில்லை எனத் தெரிவித்த அவர், புதிய அரசமைப்பே தேவை. இதனைச் செய்வதற்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் துணிச்சல் இல்லையெனக் குற்றஞ்சாட்டினார். அம்பாறை, திருக்கோவில் பிரதேச கலாசார மண்டபத்தில், நேற்று (13) மாலை இடம்பெற்ற தற்கால அரசியல் தொடர்பான மக்கள் சந்திப்பின் போதே, இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், சிங்கள, முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் கொண்டு, நாட்டில் சண்டையிட்டுக் கொண்டு தமிழ் மக்கள் வா…

  7. யாழ்ப்பாணத்தில் குற்றங்களின் அதிகரிப்பு இயல்பு நிலை திரும்பியதற்கான அறிகுறி; இப்படி விளக்கமளிக்கிறார் முன்னாள் சட்டமா அதிபர் யாழ்ப்பாணத்தில் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றமையானது அங்கு இயல்பு நிலை திரும்பி இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது என்று கூறியிருக்கிறார் முன்னாள் சட்ட மா அதிபரும் அமைச்சரவை ஆலோசகருமான மொஹான் பீரிஸ். "லக்பிம' ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். கடந்த 29 வருடங்களாக யாழ்ப்பாணம் படையினரின் இறுக்கமான கட்டுப்பாட்டில் இருந்ததால் அங்கு மக்களால் குற்றங்களைச் செய்ய முடியவில்லை என்றும் இப்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால…

  8. புதிய அரசில் எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை... December 21, 2024 01:24 pm புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம் பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 13ஆம் திருத்த சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா செயற்பட்டு வருகின்ற போதிலும் எமது புதிய அரசாங்கம் அதில் பெருமளவு கரிசனை காட்டவில்லை என்றும் எம்.கே. சிவலிங்கம் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஜனாதிபதி இந்தியா சென்று இந்திய பிரதமருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அனைத்து தமிழ் தரப்பினுடைய கோரிக்கையாக இருந்து வருவது சமஸ்டி கோரிக்கையாகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்…

  9. விமல் வீரவன்ச இதுவரையில் நுகேகொடையில் உள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்தார். விமல் வீரவன்சவிற்கு ................... தொடர்ந்து வாசிக்க............................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4553.html

  10. இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தனது பணியாளர் கடத்தப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2019 நவம்பர் 25 ம் திகதி தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்றதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார்,அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு மிரட்டப்பட்டார் என தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் பரவுகின்றன,என தெரிவித்துள்ள சுவிஸ் தூதரகம் பின்வரும் தெளிவுபடுத்தல்களை வெளியிட விரும்பு…

    • 5 replies
    • 1.6k views
  11. எதிர்வரும் ஜூன் மாதம் புலிகளை அழித்து விடலாம்: சிறிலங்கா படை அதிகாரி எதிர்வரும் ஜூன் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிடலாம் என சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: படை நடவடிக்கைக்குரிய இறுதி போரியல் வியூகங்களை படைத்தரப்பு வகுத்துள்ளது. அதன் பிரகாரம், இறுதி நடவடிக்கைக்கு ஆறு டிவிசன்களை பயன்படுத்த படைத்தரப்பு தீர்மானித்துள்ளது. 57, 59 ஆவது டிவிசன்கள் மற்றும் நடவடிக்கை படையணிகள் 1, 2, 3, 4 என்பவற்றை சேர்ந்த 100 பற்றலியன்களை கொண்ட 50,000 படையினருடன் இறுதிக்கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த படைத்தரப்பு திட்டமிட்டு…

    • 5 replies
    • 1.4k views
  12. முஸ்லிம் மக்களுக்கு எதிரான குரோத செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சில பௌத்த பிக்குகள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக மஹரகமவில் நடைபெற்ற போராட்டத்தை தடுத்து நிறுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறியமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நாடடின் பல பகுதிகளில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். மஹரகம பிரதேசத்தில் தனியார் ஆடை விற்பனை நிலையமொன்றிற்கு எதிராக பௌத்த பிக்குகள் மேற்கொண்ட குரோதப் போராட்டத்தை கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கைச் சார்ந்தோர் நடவடிக்கை எடுக்கத் தவறியுள…

  13. மிஸ்டர் பீன் (Mr. Bean) என்ற பாத்திரத்தின் மூலம் புகழ்பெற்ற ஐரோப்பாவின் பிரபல நடிகரான ருவான் அட்கின்ஸ் உட்பட பல வெளிநாட்டவர்களின் கடன் அட்டை இலக்கங்களைப் பயன்படுத்தி மோசடியாகப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்த சிறிலங்காவைச் சேர்ந்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கண்டியில் உள்ள இணையத் தேட்டகம் ஒன்றில் (Internet cafe) இவர்கள் இருவரும் பணிபுரிவதாகவும், இணையத் தளத்தைப் பயன்படுத்தியே இந்தக் கொள்வனவை மேற்கொள்ள இவர்கள் முயன்றதாகவும் காவல்துறைப் பேச்சாளர் நிமால் மெடிவக்க தெரிவித்தார். ஏச்.எஸ்.பி.சி. வங்கியின் உலகளாவிய கொடுப்பனவு மற்றும் பண முகாமைத்துவப் பிரிவின் அதிகாரி ஒருவர் கொடுத்த முறைப்பாட்டையடுத்தே காவல்துறையினர் இந்த இருவரையும் …

  14. லண்டனின் வடமேற்கு பகுதியிலுள்ள ஹரோவில் இருக்கும் இலங்கையரின் பலசரக்குக் கடையொன்றில் தமிழ் பத்திரிகையொன்றை அங்குள்ள விற்பனை உதவியாளர்கள் ஆவலுடன்பார்த்துக் கொண்டிருந்தனர். அதேசமயம், அங்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய வந்திருந்த ஒருவர் தான் வீட்டிற்குச் சென்று இன்டர் நெற்øறைப் பார்க்கப் போவதாகவும் இலங்கையில் இடம்பெறும் விடயங்களை அறிந்து கொள்ளப்போவதாகவும் கூறினார். புலிகள் அழிக்கப்பட்ட இறுதிக் கட்ட யுத்த நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்து வந்த பிரிட்டனிலுள்ள தமிழர்கள் மீண்டும் தற்போது இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல் தொடர்பாக தமது கவனத்தை செலுத்தியுள்ளனர். ஜனவரி 26 இல் இடம்பெறும் தேர்தலில் இராணுவ வெற்றியை மூலதனமாக்கிக் கொள்ள தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் முனைந்து…

  15. நான்காம் கட்ட போரும் ஆயுதப்போராட்டமாக அமையலாம் – உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் [/size] 75 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஈழம் இன்று 15 கிலோமீட்டராக சுருங்கிவிட்டது. ஈழமண் பறிபோனது. தமிழ் ஈழத்தில் மண்ணை இழந்துவிட்டோம். அந்த மண்ணை இழந்தாலும் விடமாட்டோம். ஆயுதப்போர் தொடங்கும், இது வரை ஈழம் மூன்று கட்ட போர்களை சந்தித்திருக்கிறது. முதற்கட்ட போர் பேச்சுவார்த்தை, இரண்டாம் கட்ட போர் அறப்போராட்டம், மூன்றாம் கட்ட போர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப்போராட்டம். நான்காவது போரும் ஆயூதப்போராட்டமாக அமையலாம். ஆயுதப்போராட்டம்தான் எங்கள் தீர்வு. போர்க்குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். போராட்டம் தொடரும்” என்று காசி ஆனந்தன் தெரிவித்தார். தமிழர் மீட்சிப்படையில் இருந்த முத்துக்குமாருக்கும், புதுக்…

    • 5 replies
    • 1.4k views
  16. தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து திடீரென வெளியேறியதாகத் தெரிய வருகின்றது. National Press club இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிற்காக குறித்த மண்டபத்திற்கு காலை பத்து மணியளவில் வந்த ஜி.எல். பீரிஸ் திடீரென காரணம் எதுவும் கூறாமல் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு எதுவித காரணமும் தெரிவிக்காது வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வெளியேறிச் சென்றது குறித்து அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. National Press club இனால் இந்த ஆண்டிற்கான சர்வதேச ஊடக சுதந்திர விருதை கொல்லப்ப…

  17. வடக்கில் ஆவா குழுவை தொடர்ந்து தாரா குழு; விசாரணைகளில் தெரியவந்த அதிர்ச்சிகள்! யாழ்.குடாநாட்டின் வலிகாமம் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குழுவினைத் தொடர்ந்து வடமராட்சிப்பகுதியில் தாரா குறூப் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை, கொட்டடி மற்றும் வளலாய், அன்ரனிபுரம் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து இந்த கும்பல் செயற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ் பிரிவுகளில் நடைபெற்ற பல கொள்ளைகள் மற்றும் சங்கிலி பறிப்புக்களுடன் இந்த அணிக்கு நீண்டகாலமாக நேரடித் தொடர்புகளிருப்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் உடுப்…

    • 5 replies
    • 650 views
  18. Friday, January 14th, 2011 | Posted by admin தனித் தமிழ்நாடுதான் இனித் தீர்வு! மீண்டும் கடலில் ஒரு படுகொலை! தனித் தமிழ்நாடுதான் இனித் தீர்வு! தமிழர்களம் அரிமாவளவன் அறைகூவல்! விழுகிற பிணங்களை எண்ணிக் கொண்டிருப்பதுதான் நமது வேலையா? கூலிக்கு மாறடிக்கிறவனுக்குக்கூட குருதி கொப்பளிக்குமே! என் சொந்த மக்களின் 535ஆவது உடல் துடிதுடித்து விழுகிறது! 1947ல் என்னைப் பாதுகாப்பதாக வாக்குறுதி கொடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றிய தில்லி அரசோ எள்ளளவும் கவலை கொள்ளவில்லை! “பார்த்துச் சுடு” என்று பக்குவமாகச் சொல்கிறது! தமிழ்நாட்டு அரசு வழக்கம்போல மனு, எச்சரிக்கை என்று ஓரம் கட்டிக் கொள்கிறது! தேர்தல் நெருங்கிவிட்டதால் இழப்பீட்டுத் தொகையை சற்று உயர்த்தி ஐந்து லட்சமாக அறிவிக்கிறது…

  19. http://sports.ndtv.com/cricket/news/item/175870-aussies-boycott-of-sri-lanka-tour-will-have-serious-repercussions

  20. வன்னியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்போம்: கோத்தபாய [ஞாயிற்றுக்கிழமை, 26 ஓகஸ்ட் 2007, 21:20 ஈழம்] [சி.கனகரத்தினம்] வன்னிப் பெருநிலப்பரப்பை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்போம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் குடிமக்கள் சிறப்புப் படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கல்கிரியகம பயிற்சிப் பள்ளியில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கோத்தபாய ராஜபக்ச பேசியதாவது: கிழக்கின் வெற்றியைத் தொடர்ந்து வன்னியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்போம். சிறிலங்கா இராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்பி நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்…

  21. சிறிலங்காவின் தொடரும் பணவீக்கத்தினால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளனர். அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்றன சிறிலங்காவில் இருந்து இறக்குமதிகளை குறைத்துவருகின்றன. அவர்கள் வேறு நாடுகளின் சந்தைகளை நாடுகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.. 2012 ஆம் ஆண்டும் சிறிலங்காவின் பணவீக்கம் நிற்கப்போவதில்லை இதனால் சிறிலங்காவின் ஏற்றுமதியில் மங்கலான காலம் ஒன்று வருவது திண்ணம் என கூறுகின்றார்கள் ஏற்றுமதியாளர்கள். மூலம்

    • 5 replies
    • 1.6k views
  22. மட்டக்களப்பில் தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படை உருவாக்க வேண்டுமென சிங்களப் பேரினவாத அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்! இது தொடர்பான விசேட கூட்டம், மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச சபை செயலகத்தில் நடைபெற்றது." தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படை உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை! இன்றைய சூழ்நிலையில் தமிழர் பகுதிகளை பாதுகாக்க தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படையினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மட்டக்களப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளிலும் பாடசாலைகள் மற்றும் மதத்தலங்கள் உட்பட கிராமங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொதுமக்களின் பங்களிப்பனை பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கூட்டம் …

    • 5 replies
    • 1.2k views
  23. வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள இடர் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயற்பட்ட உள்ளூராட்சிமன்றங்களின் முன்களப் பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது யாழ். மாவட்டத்திலுள்ள …

  24. இந்திய பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு காந்தி சிலை உடைப்பு விவகாரம் _ மட்டக்களப்பில் மகாத்மா காந்தி சிலை சேதமாக்கப்பட்ட விவகாரம் குறித்து இந்திய பாராளுமன்றத்தில் மேலவையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று மேலவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு நேற்று முன்தினம் இந்தியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் அகமட் எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் அது தொடர்பாக இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இலங்கை அரசுடனும் கிழக்கு மாகாண அரசுடனும் இந்தியா தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும்…

    • 5 replies
    • 648 views
  25. இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிடும் கருத்தை நம்ப முடியாது – சம்பந்தன் இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பலர் காணாமல் ஆக்கப்பட்டு இருந்தனர்.இதற்கு கண்கண்ட சாட்சியங்களும் உள்ளன. ஆகவே அரசும், இராணுவமும் தான் முழுப்பொறுப்பு, அவர்கள் தப்பவே முடியாது என தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இறுதிப் போரில் இராணுவத்தினரை களத்தில் நின்று வழிநடத்தியவர்களில் ஒருவரே தற்போது இராணுவத்தளபதியாக உள்ளார்.அவருக்கு அங்கு நடந்த உண்மை நிலவரம் தெரியும். எனவே அவர் உண்மையை வெளியிட வேண்டும்.அதை விடுத்து விடுதலைப்புலிகள் மீது பழி போட்டுவிட்டு அவர் தப்ப முடியாது. இறுதிப்போரில் இடம்பெ…

    • 5 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.