ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
30.05.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 1 reply
- 1.3k views
-
-
சந்தோசமான செய்தி அருச்சுனா.கொம் ஆரம்பித்துவிட்டது. ஓரிருநாளில் முழுமையாகத் தொடங்கிவிடும்.
-
- 0 replies
- 1.3k views
-
-
"முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருக்க வேண்டும். அவர் பதவி விலகும் சாத்தியம் ஏற்பட்டால் அது நாட்டுக்கு நல்லதல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் என்று தெரிந்துகொண்டுதானே நான் வடக்கு தேர்தலை நடத்தினேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கீழ் கடமையாற்ற முடியாது என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்து விடுவாரோ என அச்சப்படுகிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிதுள்ளார். தனது 54ஆவது பிறந்த தினத்தினை ஜனநாயக மக்கள் முன்னணி…
-
- 1 reply
- 1.3k views
-
-
[ புதன்கிழமை, 16 நவம்பர் 2011, 02:55 GMT ] 2018ம் ஆண்டு கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பு சிறிலங்காவுக்குக் கிடைக்காமல் போனதற்கு இந்தியாவே காரணம் என்ற குற்றச்சாட்டை சிறிலங்கா எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற கொமன்வெல்த் போட்டிகளில் இருந்த குறைபாடுகளும், பிரச்சினைகளும் சிறிலங்காவுக்கான வாய்ப்பு பறிபோனதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. “புதுடெல்லியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கொமன்வெல்த் போட்டியானது, இந்தியாவில் இடம்பெற்ற மிக வெற்றிகரமான போட்டி என்று எமக்குத் தெரிந்திருந்தாலும், அந்தப் போட்டி தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் எமது வாய்ப்புகளை பாதித்திருக்கக் கூடும்“ என்று சிறிலங்கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....03bb19f2d8d9524
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வெற்றியைப் பெற்ற போதும் அந்நாட்டின் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை - இந்திய கடற்படைத் தளபதி மேத்தா 1/17/2008 10:24:40 PM வீரகேசரி இணையம் - இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை. கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போது இரு நாட்டு கடற்படையினரும் பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக் கொள்வது வழமை என்று இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளித்து வருகின்றது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை. கடலில் ரோந்து பணியில் ஈடுபடு…
-
- 6 replies
- 1.3k views
-
-
இது என்ன ராஜநீதியோ...? விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போருக்குப் பின்னர், இலங்கை அரசே விடுதலைப் புலிகளை மறந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்ட நிலையில், இன்னமும் இந்திய அரசு விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாகக் கருதி தடை செய்திருப்பது நியாயமா என்று எழுப்பப்படும் கேள்வி நியாயமானதுதான். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலாக இலங்கையில் இதுநாள்வரை எந்தவிதமான தாக்குதல்களும் நடைபெறவில்லை என்பதைக் காணும் போது, விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது என்பதும், அவர்கள் இனி ஒன்றுசேர்ந்து செயல்பட்டாலும்கூட, அவர்களது போராட்டம் அரசியல் போராட்டமாக மாறுவதற்குத்தான் …
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் கிருஷ்ணானந்தராஜா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் கொழும்பில் இருந்து சென்ற பொலிஸ் குழுவொன்றே அவரைக் கைது செய்துள்ளதுடன் தற்போது அவர் கொழும்புக்கு அழைத்து வரப்படுவதாகவும்; குற்றப் புலனாய்வுத் தலைமையகத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் கொலை சம்பவமொன்று தொடர்பாக சந்தேகத்தின் பேரிலேயே பிரதீப் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் கைது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கோ அல்லது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கோ அறிவிக்கப்படவில்லை என்றும் கட்சி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கிடையே மாக…
-
- 0 replies
- 1.3k views
-
-
Should Canada turn away migrant ships? - Vote "NO" http://www.cp24.com/ For this question time is end ==== Now new poll started. Will you welcome the Tamil migrants (குடியேறுபவர்) to Toronto? Be careful Now vote"YES" http://www.cp24.com/ Muthamizh Chennai
-
- 9 replies
- 1.3k views
-
-
சிறிதரன் எம்.பி. மீதான கொலை முயற்சிக்குக் காரணம் என்ன? அவசரகாலச் சட்டம் நீடிப்புக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தவா? சபையில் அரியநேந்திரன் கேள்வி சிறிதரன் எம்.பி.மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி அவசரகாலச்சட்டதை நீடிப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தவா? அல்லது ஜனாதிபதிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கா? இப்படி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன். நேற்று நாடாளுமன்றத்தில் உரவிநியோகம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அரிய நேத்திரன் எம்.எபி.தொடர்ந்து உரையாற்றும் போது கூறியதாவது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு வாரங்களுக்கு முன்னர்…
-
- 0 replies
- 1.3k views
-
-
வராது ஆனால் வரும் : சுபத்திரன் இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் மரணத்துள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். போருக்குப் பின்னர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ள தமிழ்ப்பேசும் மேல்மத்தியதர வர்க்கத்தின் ஒரு பகுதி இலங்கை அரசின் பாசிச ஒடுக்கு முறைகளுக்குத் தன்னை இசைவாக்கிக்கொண்டு இணக்க அரசியலோடு இரண்டறக் கலந்துள்ளது. அதன் இன்னொரு பகுதி தேர்த்தல் கால தேசியவாதிகளோடு இணைந்து கொண்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளுமே புலம் பெயர் சந்தர்ப்பவாத அரசியல் அசைவுகளோடு இணைந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு அப்பால் இலங்கையில் சிறுபான்மையினங்களின் புதிய அரசியல் தலைமை இப்போது இன்னமும் அதிகமாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது. காஷ்மீரிகளைப் போன்று, நாகா மக்களைப் போன்று, பழங்குடி…
-
- 2 replies
- 1.3k views
-
-
கிழக்கில் சாதிப்பதாக சிறிலங்கா சொல்லும் விடயம் எவ்வளவு காலம்தான் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: இளந்திரையன் கிழக்கில் சாதிப்பதாக சிறிலங்கா சொல்லும் விடயம் எவ்வளவு காலம்தான் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு (ATBC) நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: சிங்கள அரசாங்கங்களின் தமிழினத்தை அழித்தொழித்தல் எனும் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வன்னிப் பெருநிலப்பரப்பின் மீது பெருமளவிலான யுத்தத்தை முன்னெடுக்க முனைகிறது என…
-
- 1 reply
- 1.3k views
-
-
தேனிலவு கொண்டாடி வந்த லெபனானிய தம்பதி ஒன்று கண்டியில் வைத்து பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். தலதா மாளிகைக்கு அருகில் இக்கைது இடம்பெற்றுள்ளது. இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். கைதுக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை. இவர்கள் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில்கந்துநெட்டியின் நெருக்கமான நண்பர்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
-
- 1 reply
- 1.3k views
-
-
வட போர் முனையில் படைத் தளபாடங்களை திரும்ப பலாலிக்கு நகர்த்தும் சிங்களப் படையினர். ஜ சனிக்கிழமைஇ 14 ஒக்ரேபர் 2006 ஸ ஜ -பரணி ஸ வட போர் முனை முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்ற மோதலின் போது பெரும் இழப்பைச் சந்தித்த சிறிலங்காப் படைத்தரப்பு. தமது நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட படைப்பிரிவின் எஞ்சிய படையினரை முழுமையாகப் பலாலிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ஆயுத தளவாடங்கள் சகிதம் பலாலிக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த மோதலில் 200ற்கும் அதிகமான படையழனர் உயிரிழந்திருந்ததுடன் சுமார் 500ற்கும் அதிகமான படையினர் காயங்களிற்கு உள்ளாகியிருந்தனர் இந்நிiயில் உயிர் தப்பி எஞ்சிய படையினரே பலாலிக்குது; திரும்பி அழைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் பெருமளவிலான வாகனங்களில…
-
- 1 reply
- 1.3k views
-
-
[Thursday, 2011-06-23 10:24:05] பயங்கரவாதிகளை பாதுகாத்து வருகின்ற ஜனாதிபதி சதிகளில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை எனது குடும்பத்தை ஓட ஓட விரட்டியடிக்கின்றார். நான் சிறை வைக்கப்பட்டு இன்றுடன் (நேற்று புதன்கிழமையுடன்) 500 நாட்கள் ஆகின்றனஎன்று முன்னாள் சிறீலங்கா இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்கு எதிராக சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை நடவடிக்கைகளுக்கென நேற்று புதன்கிழமை நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்த அவர் அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களை பார்த்தே இதனை கூறினார். இங்கு பொன்சேகா மேலும் கூறுகையில், பிரபாகரனின் குடும்பத்தினரை ஜனாதிபதி சிறந்த முறையில் பரா…
-
- 4 replies
- 1.3k views
-
-
கொடிகாமம் ஏ-9 பாதையில் சிறீலங்கா படையினர் மீது தாக்குதல். ஏ-9 பாதையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சிறீலங்கா படையினர் மீது திங்கட்கிழமை மாலை 4.30ற்கும் 5.30 ற்கும் இடையில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த படையினரை நோயாளர் காவு வண்டியில் கொண்டு சென்றதை பார்வையிட்ட அவ்வூர் பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து படையினர் ஏ-9 வீதியை கொடிகாமத்திற்கும் சாவகச்சேரிக்கும் இடையில் மாலை 4.30 மணியில் இருந்து மூடியுள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஐந்து நாட்களில் நிகழ்ந்த மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. -Pathivu-
-
- 1 reply
- 1.3k views
-
-
புலிகள் மீண்டும் தலைதூக்க முடியாதவாறு சர்வதேச மட்டத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய கோத்தபாய இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: இந்த நாட்டில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட புலிகள் மீண் டும் தலைதூக்காதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டியது இந்த நாட்டு மக்கள் அனைவரினதும் கட்டாய கடமை. யுத்த வெற்றிக்குப் பங்களிப்புச் செய்ததுபோல் புலிகள் மீண்டும் எழாமல் இருப்பதற்கும் மக்கள் பங்களிப்புச் செய்யவேண்டும்.புலிகள் தோற்கடிக்கப்பட்டபோதிலும…
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்தியாவின் மும்பாயில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவராகக் கூறப்படும் அஜ்மலை, நேபாளத்திலிருந்து கடத்தி வந்தது இந்திய உளவு அமைப்பான "றோ" தான் என்று பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த சட்டத்தரணியான சௌத்ரி மொகமட் பரூக் கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.3k views
-
-
[size=3] [/size][size=3] குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ‘இலங்கை அகதிகள்' படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்த காங்கிரஸின் மோசடித்தனம்தான் இப்பொழுது சமூக வலைதளங்களின் ஹாட்டாபிக்![/size][size=3] குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் எப்படியாவது முதல்வர் நரேந்திர மோடியை வீழ்த்திவிட துடித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த துடிப்பு கொஞ்சம் ஓவராகிவிட்டது போல! குஜராத் மாநிலத்து குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் அவமதிப்படுகிறார்கள்.. இந்த விவகாரத்துக்கு தீர்வு காணவில்லை மோடி அரசு என்று சாடி ஒரு படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்தது![/size][size=3] ஆனால் மோடி டீமோ இந்த படத்தோட பூர்வோத்ரத்தைக் கண்டுபிடித்து…
-
- 11 replies
- 1.3k views
-
-
அடைக்கலம் கோரி வருவோரின் நலன்களை அவுஸ்ரேலிய, சிறிலங்கா அரசாங்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அண்மையில் அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் கோரிய மூவர் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். சிறிலங்கா திரும்பிய அந்த மூவரும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுதுத்தே அனைத்துலக மன்னிப்புசபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இருநாட்டு அரசாங்கங்களும் தனியே அவர்களின் பாதுகாப்புக்கு மட்டும் பொறுப்பல்ல, திருப்பி அனுப்படும் அகதிகளுக்கு ஏற்படும் நிலைக்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.http://www.…
-
- 5 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகள் என்ற பெயரில் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கோரியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் இல்லை என்று இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு செயலாளர் எம்.கே. நாராயணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதுவும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்பு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 12ம் தேதியன்று இந்திய ராணுவத்தின் தென் மண்டல தளபதி லெப். ஜெனரல் நோபுல் தம்புராசும் இதைத் தான் தெரிவித்தார். இந்தியாவின் பாதுகாப்பு குறித்து முக்கியப் பொறுப்பில் உள்ள 2 அதிகாரிகளே தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை என்றும…
-
- 1 reply
- 1.3k views
-
-
வெள்ளி 23-02-2007 22:19 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] தமிழ்ச்செல்வன் ஜோவான வான் ஜேர்ப்பன் சந்திப்பு இலங்கைக்கான யுனிசெவ் அமைப்பின் தலைவர் ஜோவான வான் ஜேர்ப்பன் (Joanna Van Gerpen) அவர்கள் கிளிநொச்சி சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சந்திப்பானது விடுதலைப் புலிகளின் அரசியற்துறை நடுவப் பணியகத்தில் இடம்பெற்றுள்ளது. இன்றை சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நலன் பேண் பிரிவின் விடேச பிரதிநிதி அலன் ரொக்கின் அறிக்கை தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக விடுலைப் புலிகளின் சமாதானச் செயலகம் விடுத்திருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களை படையில் சேர்…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்திய நாடாளுமன்றக்குழு இன்று காலை 10 மணிக்கு வவுனியா, செட்டிகுளம் நலன்புரி நிலையத்திற்கு சென்று அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினர். எனினும் இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு பிரிவினர், அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் சென்றதால் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக தமது பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உலங்குவானூர்தி மூலம் வவுனியாவுக்கு சென்ற அவர்களுடன் மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் வன்னிக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுனந்த பெரேரா உட்பட சிறிலங்கா அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் என பெருந்தொகையானோர் மெனிக்பாம் முகாமுக்கு சென்றனர். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் நலன்பு…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கை அமைதி முயற்சிகளுக்கு உதவ தயாராக இருப்பதாக நோர்வே அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 4 replies
- 1.3k views
-