Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை சர்வதேச விசாரணையாளர்களை அனுமதிக்க மறுத்தால் பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் பிரிட்டன் 27 நவம்பர் 2014 இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்காத பட்சத்தில் அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் யோசனையை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். பிரிட்டனின் பொதுச்சபையின் வெளிவிவகார குழுவே இந்த யோசனைiயை முன்வைத்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளது. சர்வதேச விசாரணைகள் ஆரம்பமாகி சில மாதங்களாகிவிட்டதையும், அந்த விசாரணை மீது ஏற்படுத்தப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளையும் கருத்தில்கொள்ளும்போது, இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்கச் செய்வதற்காக, பொருளாதார தடைகள் உட்பட சகல சாத்தியப்பா…

  2. Published By: VISHNU 18 AUG, 2023 | 09:44 AM (இராஜதுரை ஹஷான்) குருந்தூர் மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறும் இனமுரண்பாட்டை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். தொல்பொருள் மரபுரிமைகளை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெற்றுள்ள இருதரப்பு முரண்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் ஆராய எதிர்பார்த்துள்ளேன் என அக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெறவுள்ள பொங்கல் வழிபாடு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்ப…

  3. Published By: DIGITAL DESK 3 15 SEP, 2023 | 05:19 PM (நா.தனுஜா) தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இடம்பெற்றுவரும் தீவிர பௌத்தமயமாக்கலை ஆவணப்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தவறியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், அரச கட்டமைப்புக்களின் ஆதரவுடன் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இத்தகைய நடவடிக்கைகள் இனங்களுக்கு இடையிலான வன்முறையாக நிலைமாற்றமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை,…

  4. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற அடிப்படையில் சந்திப்பொன்று நடைபெற்றதே தவிரவும் எவ்விதமான தீர்க்கமான தீர்மானங்களையோ உறுதிமொழிகளையோ வழங்கும் வகையில் அச்சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை எனவும் புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதுகுறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, நான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராவேன். தமிழ் மக்களை பிரதிநி…

  5. இலங்கை இனநெருக்கடி விவகாரத்தில் இந்தியாவின் அக்கறை தொடர வேண்டும். அவர்கள் மூலம் இதற்கு முடிவொன்று வரவேண்டும் என்றே தாங்கள் எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.தெரிவித்திருக்கின்றார். இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பை வந்தடைந்த எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவின் இலங்கை விஜயத்தை தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.க. வும் அடுத்த பிரதான கட்சியான தி.மு.க.வும் புறக்கணித்திருக்கின்றன. தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளினதும் இந்த புறக்கணிப்பு தீர்மானத்தினால் இந்திய அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவின் இலங்கை விஜயத்த…

  6. கீரிமலையில் 6 ஏக்கரை விடுவித்தது கடற்படை! கீரிமலை நகுலேஸ்வரம் பகுதியில் 6.47 ஏக்கர் காணி கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை கடற்படைத் தளபதியினால், தெல்லிப்பழைப் பிரதேச செயலாளரிடம் இதற்குரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. கடற்படையினரின் கட்டுப்பாட்டில் கீரிமலை, நகுலேஸ்வரம் பகுதி கடந்த 26 வருடங்களாக இருந்து வருகின்றது. நகுலேஸ்வரம் கோயிலுக்கு முன்பாகவுள்ள இந்தப் பகுதியில், கடற்படையினர் தமது முகாம்களை அமைத்திருந்தனர். இந்தக் காணிகளைச் சுவீகரிப்பதற்குப் பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பிம் மக்களின் எதிர்ப்பினால் கைவிட…

  7. ''நம்ம மேடமா இப்படியரு அறிக்கை விட்டிருக்காங்க..! சூப்பர்! இலங்கைத் தமிழர் பிரச்னையில் சரியான நிலைப்பாடு எடுக்க முடியாம ஆளுங்கட்சியான தி.மு.க. திணறுவதை கரெக்டா புரிஞ்சுகிட்டு உறுதியா ஒரு 'லைன்' எடுத்திருக்காங்க, மேடம்!'' என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் உற்சாகக் குரல்கள்! அதேபோல், இவர்களின் கூட்டணியான ம.தி.மு.க-வில் ஆளாளுக்கு 'ஸ்வீட்' பரிமாறிக் கொள்கிறார்கள். இலங்கைத் தமிழர் மீது அங்குள்ள அரசு நடத்தும் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து... தமிழக முதல் வரையும் இந்தியப் பிரதமரையும் சாடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் கடுமையான அறிக்கைதான் இதற்குக் காரணம்! பொதுவாகவே, இலங்கைத் தமிழர் பிரச்னையை விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு கோத்துப் பார்த்த…

  8. Started by akootha,

    லங்கா ஐ.ஓ.சீ நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 5 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் உரிய தரத்துடன் இல்லாமையினால் இலங்கையில் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பண்டகசாலையின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த டீசல் தொகையை இலங்கையில் விநியோகிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த டீசல் தொகை உரிய தரத்தில் இருக்கவில்லை என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதனை மீண்டும் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது, தரமற்ற டீசல் என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதற்கான தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/53115 லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எர…

  9. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வு ஆரம்பமாக இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் சிறிலங்கா குழுவை தெரிவு செய்ய முடியாமல் சிறிலங்கா அரசாங்கம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. வரும் 25ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில், சிறிலங்கா கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்காவின் சார்பில் பங்கேற்கும் குழு கடுமையான நெருக்கடிகளை சந்திக்கும். இதனால், அமைச்சர்களை ஜெனிவாவுக்கு அனுப்புவது சிறிலங்கா அரசு மீது நேரடியாக அழுத்தங்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பாக அம…

  10. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதின் ஈரானுக்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரான் அரசாங்கத்தின் அழைப்பினையேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மற்றும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தனர். எனினும் இந்த விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் கிழக்கு முதலமைச்சரின் ஈரானுக்கான விஜயம் நாட்டில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதனாலேயே இந்த இரத்து செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் பொதுபலசேன உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பில் முறையிடவே முதலமைச்சரி…

  11. முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலம் குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்துதெரிவித்த சரத் பொன்சேக்கா இவ்வாறு தெரிவித்தார். ''என்மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் குறித்தே வாக்குமூலமொன்றைக் கோரியிருந்தனர். இதன்போது எனது கருத்துக்களை நான் தெரிவித்தேன். இந்தத் தாக்குதலுடன் குண்டைக் கட்டிக்கொண்டு பாய்ந்த பெண், அவரைப் பாதுகாத்த விடுதலைப் புலிகள் மாத்திரம் தொடர்புபடவில்லை. இது அவர்களுக்க மாத்திரம் வரையறுக்கப்படவில்லை. இது மேல் மட்டத்திலுள்ளவர்களும் செய்த சூழ்ச்சித் திட்டமாகும். விடுதலைப் புலிகளுடன் பல வழிகளிலும் தொடர்புகளைக் கொண்டிருந்த குறிப்பாக அரசா…

  12. மாகாண சபைக்கு எதிராக சிங்கள பௌத்த, பேரினவாத அமைப்புக்கள் ஒன்றிணைந்து புதிய அமைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=15089

    • 4 replies
    • 651 views
  13. (எம்.எப்.எம்.பஸீர்) குடிபோதையில், நண்பர்கள் சிலருடன் வெலிக்கடை சிறைச்சாலை தலைமையகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த அதிகாரிகள் சிலரை தகாத வார்த்தைகள் கொண்டு ஏசியதாக கூறப்படும் விடயம் தொடர்பில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முறையிட, சிறை அதிகாரிகள் சிலர் தீர்மானித்துள்ளனர். சிறைச்சாலை தலைமையக தகவல்கள் இதனை கேசரியிடம் வெளிப்படுத்தின. கடந்த 6 ஆம் திகதி, நடக்கக் கூட முடியாத நிலையில் போதையில் தள்ளாடிய வண்ணம், இராஜாங்க அமைச்சரும் அவரது கூட்டாலிகளும் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்துக்குள் சென்றுள்ளனர். சிறைச்சாலையை காண்பிக்கவே நண்பர்களுடன் இராஜாங்க அமைச்சர் அங்கு வந்துள்ளதாக அவரது நடவடிக்கைகளில் தெரிந…

  14. வவுனியா வடக்கு நெடுங்கேணியில் மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள பகுதியில் நேற்றிரவு கொள்ளையர்களின் கைவரிசையில் வயோதிபரான கணவனும் மனைவியும் கொள்ளையர்களினால் தாக்கப்பட்டு நகைகள் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. வயோதிபரான இந்தத் தம்பதியினர் இரவு வேளையில் மற்றுமொரு வீட்டிற்குச் சென்று நித்திரை கொள்வது வழக்கம் என்றும் அவ்வாறு சென்று கொண்டிருந்தபோது திடீரென பற்றைக்குள் இருந்து வெளிப்பட்ட திருடர்கள் கணவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மனைவியின் கையிலிருந்த காப்புக்காக அவரது கையைத்துண்டித்து எடுத்துச் சென்றதாகவும் தலையணைக்குள் மறைத்து வைத்திருந்த பணம் நகை என்பவற்றையும் கொள்ளையிட்டுள்ளதாகவும் காயமடைந்த இந்த வயோதிபத் தம்பதியினர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட…

    • 4 replies
    • 761 views
  15. மட்டக்களப்பில் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் 11 மன்றங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 உள்ளூராட்சி மன்றங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபையில் மாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 10 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளதால் அக் கட்சி காத்தான்குடி நகர சபையில் தனித்து ஆட்சியமைக்கும் நிலையை பெற்றுள்ளது. எனினும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 மன்றங்களில் காத்தான்குடி தவிர்ந்த மட்டக்களப்பு மாநகரம், ஏறாவூர் நகர சபை உள்ளிட்ட 9 பிரதேச சபைகளிலும் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழரசுக் கட்சி 17 ஆசனங்கள…

  16. கூட்டமைப்பின் குழப்பங்களும் வித்தியாதரனின் முதலமைச்சர் கனவும் முத்துக்குமார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் உடைகின்றதா என்ற சந்தேகம் அரசியல் ஆர்வலர்களிடையே இன்று எழுந்துள்ளது. இறுதியாக கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளே இச் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. அக்கூட்டத்தில் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பலத்த வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றதாகவும் ஒரு கூட்டத்தில் அது முற்றி வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையே கைகலப்பு இடம்பெறும் அளவிற்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்…

    • 4 replies
    • 1.1k views
  17. ஏரோ லங்கா என்ற தனியார் விமான நிறுவனம் நாளை முதல் யாழ்பாணத்துக்கு புதிய சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. இவ்வானூர்தி நிறுவனம் 45 ஆசனங்களை கொண்டுள்ளதோடு ஒருவழிக்கட்டணமாக எண்ணாயிரத்து 200 ஐ ஒரு வழிகட்டணமாக அறவிடவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...rom=&ucat=1&

  18. நேரில் நன்றி கூறிவில்லை என்பதற்காக மக்களை உதாசீனம் செய்த அமைச்சர் சுவாமிநாதன் ( காணொளி ஆதாரம் ) யுத்தத்தினால் பேரழிவை சந்தித்த முல்லைத்தீவு,கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கேப்பாப்புலவு கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட மக்கள் தமது காணிகளை விடுவித்துக்கொடுக்குமாறு மன்றாடடத்துடன் விடுத்த கோரிக்கையைஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சரான மீள்குடியேற்ற அமைச்சர்டி.எம் சுவாமிநாதன் பொருட்படுத்தாது அங்கிருந்து வெளியேறியுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவுகடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வொன்று மே மாதம் 26 ஆம்திகதியான இன்றைய தினம் இட…

    • 4 replies
    • 707 views
  19. சிறிலங்கா அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளினால் ஏற்கக்கூடியவையல்ல: வெளிநாட்டு இராஜதந்திரிகள். - பண்டார வன்னியன் Wednesday, 24 January 2007 10:44 அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுமே சர்வதேச நாடுகளினால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளனர். ஜெனிவா உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனங்கள் போன்றவற்றை மீறி அரசாங்கம் செயற்படுவதாகவும் அது தொடர்பாக அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிட பிரதிநிதி யூலியன் வில்சன் மற்றும் கொழும்பிலுள்ள இத்தாலி, ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளி…

    • 4 replies
    • 1.6k views
  20. இலங்கையின் கொலைக்கள கோரக் காட்சிகள் குறித்து இதுவரை அசைந்து கொடுக்காத மத்திய அரசு இதுவரை உலக அளவில் பல்வேறு பகுதிகளில் ஒளிபரப்பாகி வந்த இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரிலான லண்டன் சானல் 4 நிறுவனத்தின் டாக்குமென்டரி படம் இந்தியாவில் ஒளிபரப்பாகிய நிலையில் இதுகுறித்து மத்திய அரசிடமிருந்து ஒரு வார்த்தை கூட வெளியாகவில்லை. கிணற்றில் போட்ட கல் போல மத்திய அரசு பெருத்த அமைதி காத்து வருகிறது. உலகில் எங்கு மனித உரிமைகள் மீறப்பட்டாலும், அப்பாவி மக்களுக்குத் துன்பம் விளைவிக்கப்பட்டாலும், உடனடியாக குரல் கொடுப்பது இந்திய அரசின் வழக்கம். ஏன், வடக்கு சூடானுடன் நடந்த 56 ஆண்டு கால கடும் ரத்தப் போராட்டத்தின் விளைவாக சுதந்திரம் பெற்றுள்ள தெற்கு சூடானுக்கு இந்திய அரசு வாழ்த்து தெரிவித…

  21. சிறையில் இருந்து வெளிவந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக ஹெரோயின் போதைப் பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் நேற்று முன்தினம் இரவு தென்மராட்சி - சாவகச்சேரி - மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்தவரே உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட அன்று நீர்வேலியிலுள்ள உறவினரின் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரின் சகோதரருக்கு உறவினர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அவரை யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்தனர். அங்கு சிகிச்சை ப…

  22. மகிந்தாவுக்கு மீண்டும் அழைப்பாணை நேற்று ( செப்டெம்பர் மாதம், திகதி 30) இலங்கை உட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஊடகங்களுக்கு ஊடாக அழைப்பாணை மகிந்தவுக்கு அமெரிக்க சட்டத்தரணி புரூஸ் பெயின் விடுத்துள்ளார். அதேநேரம் அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த பிடியாணையை ஏற்றுக்கொள்ள கேட்டும் தாக்கல் செய்தார். அதாவது நேரடியாக பிடியாணையை கொடுக்க முயன்றும் அவரை சுற்றி நின்ற பாதுகாவலர்கள் ஏற்க மறுத்ததால் தாம் இலங்கை-உலக ஊடகங்கள் மூலம் இந்த ஆணையை அவரிடம் சேர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார். இதை நீதிமன்றம் ஏற்கும் என நம்பிக்கையும் தெரிவித்தார். Mr. President “You Have Been Served” On Friday September 30, a thirty page long complaint detailing charges against President Rajapak…

  23. சிறிலங்காவில் படையினருக்கான தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையினை இராணுவம் ஆரம்பிக்கவிருப்பதாக உயர் படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  24. மகிந்தவின் முட்டாள்த்தனமான போரினால் என்றேனும் ஒருநாள் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் கொசோவோவாக பிரியும் என்று சிங்கள வார ஏடான "இருதின" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  25. சர்வதேச தொண்டு நிறுவனங்கள்கூட தலையாட்டிப் பொம்மைகளாக இசைந்து சென்றமை கடந்த கால அரசிற்கு மேலும் வலுச்சேர்த்தது : வடக்கு முதல்வர் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரச பயங்கரவாத செயற்பாட்டு நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பவே அரச சார்பற்ற நிறுவனங்கள் கடமையாற்ற வேண்டிய ஒரு கட்டுப்பாடு அல்லது பயமுறுத்தல் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு முகம் கொடுக்கத் தேவையற்ற அல்லது மறுத்துரைக்கக்கூடிய சக்திகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நிறுவனங்களும் , சர்வதேச தொண்டு நிறுவனங்களுங் கூட தலையாட்டிப் பொம்மைகளாக அப்போதைய அரசாங்கத்திற்கு இசைந்து சென்றமை அரசுக்கு மேலும் வலுவூட்டியது இவ்வாறு வடக்கு முதல்வர் சி.வி விக்கினே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.