Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இஸ்ரேலில் ஜெருசலேமில் உள்ள அந் நாட்டு வெளிநாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது. இஸ்ரேல் அரசாங்கத்தின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் அந் நாட்டு வெளிநாட்டு அமைச்சின் சார்பில் உள்நாட்டு அமைச்சர் ஆர்ய மௌலப் டெரி (Aryeh Machluf Deri) கைச்சாத்திட்டார். இலங்கையின் சார்பில் செயல்திறன் அபிவிருத்தி தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன சார்பில் திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைச்சின் …

    • 15 replies
    • 1.3k views
  2. "இதுபோன்று, தமிழர்களுக்கு இழிசெயலைச் செய்தது நீங்கள்தான்" - குற்றஞ்சாட்டும் மக்கள் [ திங்கட்கிழமை, 21 யூன் 2010, 12:32 GMT ] [ தி.வண்ணமதி ] யாழ்ப்பாணம், பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தற்போது கரிசனை கொள்கிறது. ஆனால் தனது மனிதம்சார் அபிவிருத்தி தொடர்பாக அது எதுவுமே செய்யவில்லை. போரில் வெற்றிகொண்ட சிங்கள ஆட்சியாளர்கள், "எங்களது கல்வி முறையினையும் பொருளாதாரத்தினையும் அழித்துவிட்டார்கள்" என போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்து மக்கள் கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்க்கப்படுவதற்கும் சொத்துக்கள் அழிக்கப்படுவதற்கும் வழிவகுத்த தனது தவறினைக் கொழும்பு திருத்திக்கொள்ளவேண்டும் என இவர்கள் …

    • 0 replies
    • 1.3k views
  3. உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தனித்து களமிறங்குகின்றது தமிழரசு கட்சி! நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ சுமந்திரன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்…

  4. பருத்தித்துறை அஞ்சல் அலுவ லகத்தில் பொதுசன மாதாந்த உதவிப் பணம் மற்றும் புற்றுநோயாளர்களுக் கான கொடுப்பனவு ஆகியவற்றை பெற்றுக்கொள்பவர்கள் இம்மாத்திற் கான(டிசெம்பர்) கொடுப்பனவினை 10ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளு õறு பருத்தித்துறை அஞ்சல் அலுவலக அஞ்சலதிபர் கேட்டுள் ளார் [br]

    • 0 replies
    • 1.3k views
  5. தேர்தலுக்கு பிறகும் ஜெயலலிதா தனி ஈழம் பற்றி பேசுவாரா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து விழுப்புரத்தில் பேசிய அவர், அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் அவரது வாய்க்கு போயஸ் தோட்டத்தில் பிளாஸ்திரி ஒட்டித்தான் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பார்கள். தொகுதியின் மேம்பாடு, கோரிக்கைகள் பற்றி பேசவே முடியாது. எனவே சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இன்று அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இவைகள் கடந்த காலங்களில் ஜெயலலிதாவை குறை கூறியவர்கள்தான். ஆனால் இன்று அவர்கள் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார்கள். தனிஈழம் என்று பேசும் ஜெயலலிதா, இந்த தேர்தலுக்கு பிறகும் பேசுவாரா? தமிழன் வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன? என்ற ம…

    • 3 replies
    • 1.3k views
  6. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீடு காரணமாக கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை (இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம்) இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பான விடயத்தினை கையாளும் விவகாரம் இரா.சாணக்கியனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தனினால் வழங்கப்பட்டது…

  7. கொடுமைகளாலும் வேறுபாடுகளாலும் துன்புறும் உலகின் மக்களுக்கு ஒரு பலமான ஆதரவாளராக இருக்கும் என உறுதியெடுத்து, முதல் தடவையாக ஐ.நா மனித உரிமைகள் குழுவில், அமெரிக்கா இன்று வெள்ளிக்கிழமை இடம் எடுத்துக்கொண்டுள்ளது. முந்திய அரசின் கொள்கையிலிருந்து மாறி, ஓபாமா நிர்வாகமானது, 47 அங்கத்துவர் கொண்ட மனித உரிமைகள் குழுவில் பங்குபற நாடி, பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட இருக்கையொன்றை கடந்த மாதம் வெற்றிபெற்றிருந்தது. மற்றையவர்களின் உரிமைகளின் சார்பாக, பல தடவைகளில் சொந்த இடருக்குள்ளும் வேலை பார்க்கும் உலகில் உள்ள துணிவான நபர்களை ஆதரிப்பதற்கு, 3 வருடங்களாக இயங்கும் குழுவில், தனது புது வாக்களிக்கும் அதிகாரத்தை பயன்படுத்தும் என்று, வாஷிங்டன் தெரிவித்துள்ளது. மனிதத் தன்மானத்தைக் க…

    • 1 reply
    • 1.3k views
  8. ஊடகஅறிக்கை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவறின் அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு மேற்படி கொள்கைகளுக்காக உழைப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் த.தே.கூ இனால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளின் மூலம் ‘22’ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். கூட்டமைப்பின் அரசியல் வேலைத்திட்டங்களை இலகுபடுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் இடம் பெற்ற கலந்துரையாடல்கள் மூலம் வேலைத்திட்டங்களின் அடிப்படை…

    • 20 replies
    • 1.3k views
  9. Tens of thousands of civilians died in the final phase of Sri Lanka's civil war - most of them killed in shelling by government forces, according to a UN panel. In a report on possible war crimes in the last months of the war in 2009, the panel also says Tamil Tiger rebels used civilians as human shields. It wants an independent international investigation into "credible" reports of atrocities committed on both sides. Humphrey Hawksley reports. http://www.bbc.co.uk/news/world-south-asia-13198210

    • 0 replies
    • 1.3k views
  10. என்னை தற்கொலை செய்யச் சொல்லி தினமும் மிரட்டுகிறார்கள். அப்படி தற்கொலை செய்யாவிட்டால் நாங்களே உன்னை சுட்டுக் கொன்றுவிட்டு எம்மை தாக்க முற்பட்டதனால் தற்பாதுகாப்பிற்காக சுட்டுவிட்டோம் என கூறிவிடுவோம் என விசாரணைக்காக வரும் சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவிப்பதாக வெலிகந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போராளி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் 19ம் திகதிக்கு பின்னர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட போராளிகள் பல்வேறு தடுப்பு முகாம்களில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் ஒரு தொகுதியினர் புனர்வாழ்வு பயிற்சி வழங்குவதற்காக என கூறி வெலிகந்தை காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்ட முகாமில் வைத்து கொடும் சித்திரவதை செய்து…

  11. புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைக்கும் வகையிலான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் செயற்பாடுகள் அனைத்தும் சிறிலங்கா அரசினை இலக்கு வைத்தே காணப்படுகின்றன என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இரத்மலானையில் ஜென்ரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இன்று காலை இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினை வெளிநாட்டு சக்திகளின் துணையின்றி, தீர்ப்பதற்கான தகைமையை இலங்கை கொண்டுள்ளது. வெளிநாட்டு தரப்பினரால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை நாம் தீர்த்துக் கொண்டுள்ளோம். இலங்கையின் பாதுகாப்பு படைத் தரப்பி…

    • 2 replies
    • 1.3k views
  12. நாட்டு நடப்பு March 27th 2008 நாட்டு நடப்பு March 27th 2008 தரவிறக்கம்

  13. 23.09.2007 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் பதிவு

  14. விடுதலைப் புலிகள் கொன்றதாக கூறப்படும் 170 முஸ்லிம்கள் உடல்களை தோண்டி மத முறைப்படி அடக்கம் செய்யக் கோரிக்கை கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல்.மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 58 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சம்மாந்துறையில் தையற்கடை நடத்தி வந்த ஹபீபுர் றஹ்மான் எனும் தமது குடும்பத்தின் மூத்த சகோதரர், குருக்கள் மடத்தில் புலிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றார் நஸீலா. மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி, படுகொலை செய்து, அங்கேயே புதைக்கப்பட்ட சுமார் 170 முஸ்லிம்களின் உடல்களையும் தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீ…

  15. மக்கள்பேராதரவாம்-பிள்ளையான் உழறல் நடந்த முடிந்த மட்டு உள்ளுராட்சி தோ்தலில் தமக்கு மக்கள் பெரும் ஆணை வழங்கியிருப்பதாக ஒட்டு குழு தலைவா் பிள்ளையான் கூறியுள்ளார். தாம் மக்களிற்காக இனி உழைக்க போவதாக அவா் உழறியுள்ளார் மக்களை கடத்தி கப்பம் வேண்டி. மேலும்படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=900

  16. தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் மக்கள் வணக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படவுள்ளன. இன்று பிற்பகல் 5.00 மணிக்கு கிளிநொச்சி நகர்ப்பகுதியில் மக்கள் வணக்கத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டது. நாளை பரந்தன் பிரதான சந்தியில் இருந்து விசுவமடுப் பிரதேசத்திற்கு இவ் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி தருமபுரம். வட்டக்கச்சி, ஊடாக எடுத்துவரப்பட்டு கிளிநொச்சி. முழங்காவில் ஆகிய பகுதிகளுக்கு மக்களின் வணக்கத்திற்காக எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை எடுத்துச் செல்லப்படவுள்ளது. இன்றைய தினம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு கண்ணீர் மல்க மக்கள் மலர்வணக்கம் செலுத்தியுள்ளனர…

  17. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பொறுப்பு மகன் விமுக்திக்கு வந்து சேர வேண்டும் என்று விரும்பி இருக்கின்றார் முந்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. குடும்ப ஆட்சியை நிலைநாட்டுகின்றமை தொடர்பாக இவருக்கும், தற்போதைய ஜனாதிபதி மஹிந்தராஜபஷவுக்கும் இடையில் ஒரு பனிப் போரே இடம்பெற்று வந்து இருக்கின்றது. இலங்கை அரசியலில் மிகுந்த பலம் வாய்ந்தது பண்டாரநாயக்க குடும்பம். ஆனால் பண்டாரநாயக்க குடும்பம் அரசியலில் ஈடுபட்ட காலம் தொடக்கம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் போட்டியாக இன்னொரு குடும்பம் வந்து இருக்கின்றது என்றால் அது மஹிந்தராஜபஷ குடும்பம்தான். இதனால் ஜனாதிபதியாக இருந்தபோது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், அன்றைய பிரதமர் மஹிந்தராஜபஷவ…

  18. பிரான்ஸ் பாரிசில் நேற்று மதியத்திலிருந்து நடைபெற்று வந்த போராட்டம் தற்பொழுதும் தொடர்ந்தும் நடைபெறுகிறது. இதேவேளை இன்று காலை வீதியில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். தடியால் அடித்து காயப்படுத்தினர். ஒரு பெண்ணுக்கு மண்டை உடைந்து ரத்தம் வந்தது. முதியவர் ஒருவரை தாக்கிய காவல்துறை அவரை மிதித்து அடித்து புல்வெளியில் தூக்கிப் போட்டனர். அவர் கண்ணீர் விட்டு அழுதபடியே கீழே விழுந்து கிடந்தார். மேலும் இளைஞர்களும் பெண்களும் தாக்கப்பட்டனர். அதன்பிறகு மக்களை துரத்திக்கொண்டு போய் புல்வெளிக்குள் விட்ட காவல்துறையினர் சுற்றிவர பொலிஸ் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். ஆயினும் மக்கள் இன்னும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்;…

  19. கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் தேசிய அரசு அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, சிறிலங்கா அரசாங்கமோ ஆர்வம் காட்டாததால் தான் தாம், ஆளும்கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்ததாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்காவிடம் கூறியுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியுயோர்க் சென்ற ரவூப் ஹக்கீம், அங்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்துப் பேசியுள்ளார். இதன்போதே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைத்ததற்கு நியாயம் கற்பித்துள்ளார். “மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வின் அவசியத்தையும், இனப்பிரச்சினைத் தீர்வின் முக்கியத்துவத்தையும் கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்த…

    • 4 replies
    • 1.3k views
  20. www.ilankainet.com

  21. “தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கு 99 வீதமான காரணம் எம்.ஏ.சுமந்திரன். இதை தமிழர்கள் அனைவரும் அறிவர். அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் பட்சத்தில் வெளியேறிய அனைவரும் ஒன்றிணைய வாய்ப்புண்டு. ” எனத் தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட உபதலைவி மிதுலைச்செல்வி, மாவை சேனாதிராஜா திட்டமிடப்பட்டு தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளார் எனவும் சாடினார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அடக்குமுறை அதிகரிக்கும் அச்சம்; எதிர் நடவடிக்கைக்கு தயாராகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்! நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் தோல்வி அடையக்கூடிய விடயங்களே நடந்தன. அதில் கூட்டமைப்பின்…

  22. வேலணை அரசினர் ஆதாரவைத்தியசாலையில் 28 அகவையுடைய இளம் தாதி கொலைசெய்யப்பட்டுள்ளார். இங்கு வைத்திய அதிகாரியாக சிங்கள வைத்திய அதிகாரி பணிபுரிகின்றார். இவரே இளம் தாதியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என அந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆத்திரமமடைந்த மக்கள் சனிகிழமை காலை வேலணை ஆதார வைத்தியசாலையினை முற்றுகையிட்டு சிங்கள வைத்திய அதிகாரியை தாக்க முற்பட்டவேளை அங்கு சென்ற சிங்கள கடற்படையினர் வைத்திய அதிகாரியை தமது முகாமிற்கு பாதுகாப்பாக கூட்டி சென்றுள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் வைத்தியசாலையினை முற்றுகையிட்டு சிங்கள வைத்தியரை தாக்க முனைந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் பொலிசார் கடற்படையினர் மக்களை விரட்டி அடித்துள்ளனர். ஈழநாதம்

  23. சிறிலங்காவுக்கான பிரித்தானியா தூதரகத்தின் படைப் பிரிவு ஆலோசகர் லெப். கேணல் ஏ.எஸ்.காஸ் உள்ளிட்ட பிரித்தானியப் படை அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரை அதிகாரபூர்வமாக சந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  24. Posted on : Mon Jun 25 6:55:51 EEST 2007 இந்தியப் பாணியை பின்பற்றி இணைத்தலைமைகள் இலங்கையை பகிரங்கமாக கண்டிப்பதை தவிர்க்குமா? ""முனைப்படைந்துவரும் யுத்தம், மூர்க்க மான உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மத்தி யில் இலங்கையில் கந்தலாகி தொய்வு கண் டுள்ள சமாதான முன்னெடுப்புக்களை சர்வ தேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வரு கின்றது.'' இவ்வாறு இந்தோ ஏஷியன் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேற்படி சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை, தெரிவித்திருப்பதாவது: சர்வதேச சமூகத்தின் கூட்டமொன்று திங் கள் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய்க் கிழமை ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதல் கள், உரிமை மீறல்கள், சமாதான முன்னெடுப்புச் சீர்குலைவு ஆகியவற்றையொட்டி இக் கூட்டத்து…

    • 1 reply
    • 1.3k views
  25. கொழும்பில் புதிய வீதி விதிமுறைகள் [செவ்வாய்க்கிழமை, 5 டிசெம்பர் 2006, 16:27 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வீதி விதிமுறைகள் மாற்றப்பட்டு, புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய விதிமுறையின் கீழ் பல வீதிகள் ஒருவழிப் பாதையாகக்கப்பட்டுள்ளன. கொழும்பில் அண்மையில் நடந்த குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 10 வீதிகள் ஒரு வழிப்பாதையாகின்றன. இதன் மூலம் பாதுகாப்புச் சோதனைகள் இலகுவாகும். வாகனங்களையும் பயணிகளையும் எளிதாகச் சோதனையிட முடியும் என்று காவல்துறை தெரிவித்தது. கோத்தபாய ராஜபக்சவைக் குறித்து நடந்த குண்டுத் தாக்குதலுக்கு கொழும்பு நகர பாதுகாப்பின…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.