Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தியாகி திலீபனின் நினைவேந்தல்: நீதிமன்றத் தீர்ப்பு இன்று – தமிழ்க் கட்சிகளின் அறிவிப்பு தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) பிறப்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், அந்தத் தீர்ப்பின் பின்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுமென்று கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் கட்சிப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு தடை விதித்திருக்கும் நிலையில், அந்தத் தடை உத்தரவை நீக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் இணைந்து அரசிட…

  2. தமிழர் தரப்புடன் இணைந்ததாக இருந்த முஸ்லிம்களை தனியான இனத்துவ அடையாளத்தைக் கொண்ட தரப்பாக பிரிக்க உளவுத் துறைக்கு பாரிய தேவை இருந்த நிலையில், வடக்கிலிருந்து தமிழீழ விடுதலை புலிகள் முஸ்லிகளை வெளியேற்றியதை அடுத்து, முஸ்லிம்களின் அத்தகைய கோரிக்கைக்கு எமது உளவுச் சேவையும் மறைமுகமாக உதவியது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புலிகளுடனான யுத்ததின் போது உளவுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ள அது ஒரு உக்தியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் நேற்று இதனை வெளிப்படுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொ…

    • 4 replies
    • 674 views
  3. யுத்தம் முடிவடைந்து நீதிமன்ற முறைமையை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை: ரவூப் ஹக்கீம் யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவும் இக் காலப்பகுதியில் நாடு முழுவதிலும் நீதிமன்ற முறைமையை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மன்னம்பிட்டிய பகுதியில் புதிய சுற்றுலா நீதவான் நீதிமன்ற கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நீதிமன்ற முறைமையை வலுப்படுத்துவதற்காக தேவையான வசதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. கடந்த காலம் முழுவதிலும் நிலவிய யுத்தம் காரணமாக இப் பிரதேசத்தின் மக்கள் பாரிய இன்னல்களுக்கு …

  4. தற்போதய டென்மார்க் அரசின் முதன்மை கட்சியான சமுக சனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Troels Ravn அவர்களுடைய ஏற்பாட்டில் நாளை டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெறும் மாநாட்டில் சிறப்புரையாற்றுவதற்காக நாடுகடந்த அரசின் பிரதிநிதியும் அழைக்கப்பட்டுள்ளார். நாளை நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதர்காக நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சின் ஆலோசகர் டேவிட் சுந்தா அவர்கள் இன்று டென்மார்க் வந்து சேர்ந்துள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களால் சனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப்ப தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்டு செயல்படும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி ஒருவர் டென்மார்க் அரச கட்சி நாடாளுமன்றஉறுப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்ட…

    • 4 replies
    • 765 views
  5. இலங்கையில் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக இலங்கை சார்பாக செயற்பட முனைப்பு, நம்பியார் இலங்கையிலுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு, பிரான்ஸ் செய்தித் தாள் ஒன்று இச் செய்தியை வெளியிட்டது. UN deliberately downplaying civilian death toll in order to stay in SL

  6. யாழ்ச் செய்தியாளர் சிறீதரன் 24/08/2009, 20:12 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது கத்திக்குத்து யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்து இலக்காகியவர் என.சிவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாளாத்தில் வைத்து மாணவன் ஒருவரால் இவர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கத்திக்குத்துச் சம்பவத்தின் பின் மாணவன் ஒருவர் தப்பியோடியதாகவும் அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. பதிவு

    • 4 replies
    • 1.4k views
  7. சிங்கப்பூரில் இருந்து அவசரமாக நாடு திரும்பினார் ஜனாதிபதி ! சிங்கப்பூருக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது பயணத்தை விரைவில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக குறித்த பயணத்தை மேற்கொண்டிருந்த அவர் நாளையதினமே நாடு திரும்ப இருந்தார். ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில் நேற்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதனை அடுத்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இன்று (புதன்கிழமை) அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமானார் மறுபுறம் ஜனாதிபதியின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டுமென ஆளுங்கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஜனாதிபதியின் செயலாளர் …

    • 4 replies
    • 461 views
  8. கோபி நாடகம் முடிவுக்கு வந்துள்ளதா? முத்துக்குமார் ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் விவாதிக்கப்பட இருந்த நிலையில் ஜெயக்குமாரியின் கைதுடன் கோபி நாடகம் மேடையேற்றப்பட்டது. ஜெயக்குமாரி வீட்டிலிருந்து கோபி தப்பி ஓடினார் எனக் கூறப்பட்டது. சுற்றிவர அவ்வளவு படையினர் நிற்கும்போது தனி ஒரு நபர் எவ்வாறு தப்பி ஓட முடியும். வீட்டிற்கு வெளியே பெரும் வெட்டைவெளியான இடம் இருந்த போது அவரைச் சுட்டிருக்க முடியாதா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தபோது படையினரால் சரியான பதிலைக் கூறமுடியவில்லை. வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தானே அவ்வாறான கேள்வியைக் கேட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். தொடர்ந்து இந்த நாடகத்தை மேடையேற்றுவதற்காக ஆண்கள் பெண்கள் உட்பட 50 இற்கும் மேற்பட்டவர்கள்வரை கைது ச…

    • 4 replies
    • 884 views
  9. 12 பேர் கொண்ட ஐ.நா விசாரணைக்குழுவை மனிதஉரிமை ஆணையாளர் நியமித்தார்! [Friday, 2014-06-13 08:07:28] ஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளார் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சிரேஷ்ட ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பிடஸ் அம்மையார் இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளராக இருப்பார். இரு சட்ட மருத்துவ நிபுணர்கள், ஒரு சட்ட ஆய்வாளர், பாலின வல்லுநர் ஒருவர், விசாரணை அதிகாரிகள் எனப் பன்னிருவர் இந்தக் குழ…

  10. Friday, February 25th, 2011 | Posted by thaynilam எகிப்தின் நிலை இலங்கைக்கும் வருமா? பதினெட்டு நாட்களாகத் தொடர்ந்த மக்கள் போராட்டங்களின் விளைவாக- மூன்று தசாப்தமாக அதிகாரத்தில் இருந்த எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவியை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது. அதற்கு முன்னர் துனீசியாவில் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த ஜனாதிபதிக்கும் அதே கதி தான் நடந்தது. துனீசியாவில் பற்றத் தொடங்கிய நெருப்பு இப்போது ஆபிரிக்கக் கண்டத்தின் வடபகுதியில் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இங்கு நீண்டகாலமாக ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக மெல்ல மெல்ல புரட்சிகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. அடுத்த வரிசையில் அல்ஜீரியா, யேமன் ஆகிய நாடுகளில் இப்போது போராட்டங்கள் தொடங்கி விட…

  11. வெள்ளி 23-03-2007 13:20 மணி தமிழீழம் [மயூரன்] ஊழல் மோசடிப் பணம் அமெரிக்க வங்கியில் 'வைப்பு' -எம்.பி. பாலித ரங்க பண்டார விமானப் படையினருக்கான விமானக் கொள்வனவில் பெரும் ஊழல் மோசடி நடைபெற்றுள்ளது. இதற்கான தெளிவான ஆதாரங்கள் எம்மிடமுண்டு. மிக் -27 விமானம் மூலம் பெறப்பட்ட பணம் தற்போது அமெரிக்க வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இம்மோசடிப் பணம் அமெரிக்கப் பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையரொருவரின் பெயரில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்யப்போவதாக கூறிய அரசு 1980 இல் தயாரிக்கப்பட்ட மிக்-27 விமானங்களைக் கொள்வனவு செய்து ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளது எனவும் ஐ.தே.க. எம்.பி. பாலித ரங்க பண்டார குற்றம் சுமத்தியுள்ளார் pathivu.com

  12. [Tuesday, 2011-06-28 20:50:20] இலங்கைக்கு எதிரான வெளிநாட்டுச் சதிகளை முறியடிப்பதற்கு தன்னாலான பங்களிப்பை வழங்கவுள்ளதாக பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்காக இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையின் பின் நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய ஐக்கியத்தைக் குலைப்பதற்கு ஒருசில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நோ்காணலிலேயே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டினுள் மீண்டும் பிளவுகளை உருவாக்குவதற்கான வெளிநாட்டுச் சக்திகளின் சதிமுயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்காக எந்தத் தருணத்திலும் என் ஒத்துழைப்…

  13. [sunday, 2011-07-03 23:46:24] தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தைப் பேணி வருவோரின் தரவுகளை வெளியிட்டு துரோகச் செயல் மேற்கொள்ளப் போவதில்லை. யார் யார் பணத்தை வைத்திருக்கின்றார்கள் என தெரிவித்து அவர்களை காட்டிக் கொடுக்கப் போவதுமில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்வதே தமது தற்போதைய இலக்கு என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு அரசியல் குறித்து சிந்திக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேரடி நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்…

  14. கிளின்டனின் தொண்டு நிறுவன ஆலோசனை குழுவில் சந்திரிகா நிஷாந்தி கிளின்டன் குளோபல் இனிரேற்றர் (வறுமை நிவாரண குழு) ஆலோசகர் குழுவில் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள அவரது காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டன் விடுத்த வேண்டுகோளையடுத்து இந்த நிவாரண குழுவில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.கிளின்ட

  15. (எஸ்.அஷ்ரப்கான்) தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வட மாகாணத்தை தமிழீழம் என்று பெயரிட்டு அம்மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கிழக்கு தேசம் விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் வஃபா பாருக் தெரிவித்தார். இவரின் சாய்ந்தமருது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து பிரிக்கப்படாத இலங்கைக்குள் இன பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு குறித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:- ஈழம் என்பது இலங்கையின் பெயர்களில் ஒன்றாகும். தமிழ் மக்களின் இன உணர்வோடு பின்னி பிணைந்த பெயராக தமிழீழம் உள்ளது. பிரிவினை இல்லாத இலங்கையில் தமிழீழம் என்கிற பெயருடன் உச்ச பட்ச அதிகாரங்களுடன் கூடிய அலகாக வட மாகாணத்தை தமிழ் மக்களு…

  16. புதிதாகத் தோற்றம் பெற்ற ‘சர்வ ஜன பலய` ‘சர்வ ஜன பலய`என்ற புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம் என்ற தொனிப்பொருளில் ‘சர்வ ஜன பலய´ புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சி ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய புதிய அரசியல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. https://athavannews.com/2024/1384233

  17. 2015-09-03 18:28:29 | General பா.கிபாகரன், உதயகார்த்திக் எதிர்க்கட்சித் தலைவராக தான் இருந்ததை நிமல் சிறிபால டி சில்வா இன்னும் மறக்காததனால் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர் என சபாநாயகர் கூறியவுடன் தனது பழைய பதவியை மறக்காத நிமல் சிறிபால டி சில்வா பேச எழுந்து நின்றது சபையில் பெரும் சிரிப்பொலியை ஏற்படுத்தியது. - See more at: http://www.thinakkural.lk/article.php?local/vercprngi43922d90e5b662817747bdmhjb4291225cba0bdc643c295ewtpf#sthash.v2JoJqoS.dpuf

  18. அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவுள்ள, ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது, அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து, அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக, ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இரண்டு நாட்கள் விவாதம் நடத்த, இணக்கம் காணப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 25, 26ஆம் நாள்களில் இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்ட அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல்கள…

  19. இனப்போரால் பெற்ற ஆழந்த காயங்களைக் கொண்ட தமிழ்சமூகத்திற்கு ஆற்றுப்படுத்தும் வழிமுறைகளை சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஐபக்ச முன்வைக்கவில்லையானால் எதிர்காலத்தில் 'இளைய பிரபாகரன்' தோற்றம் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு எழுத்தாளரும் கல்வியாளருமான *Benjamin Dix [Writer and Academic] இந்தியாவை தளமாகக் கொண்ட Tehelka இணையத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். கதை வடிவத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தமானது வடகிழக்கில் அழைந்துள்ள மிக அழமான கடற்கரைப் பிரதேசமான புதுமாத்தளன் என்ற இடத்தில் 2009 இல் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு ஒரு சமூகம் ஒன்று முற்றாக அழிக…

  20. அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து புத்தர் சிலைகளும் உடைத்து அகற்றப்பட வேண்டும் எனவும் தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பில் எந்த அடிப்படைவாத கருத்துக்களையும் தாம் வெளியிடவில்லை எனவும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். நான் எந்த சந்தர்ப்பத்திலும் அடிப்படைவாத கருத்துக்களை வெளியிட்டதில்லை. எனினும் சட்டவிரோதமான அனுமதியற்ற சமய வழிப்பாட்டு தளங்களை அகற்ற வேண்டுமாயின் அனைத்து சட்டவிரோத மத வழிப்பாட்டு தளங்களையும் அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன். நான் இவ்வாறு தெரிவித்த கருத்துக்களை பௌத்த அடிப்படைவாதிகளும் இனவாதிகளும் திரிபுபடுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர். இவற்றை தடுக்க என்னால் முடியாது. எ…

  21. ஐடிஎன்னின் அரசியல் நிகழ்ச்சிகளிற்கு தடை – மகிந்த தேசப்பிரிய உத்தரவு- ரட்ணஜீவன் கூல் கடும் எதிர்ப்பு ஐடிஎன்னிற்கு எதிராக தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ள தடையுத்தரவு தொடர்பில் கடும் சர்ச்சை வெடித்துள்ளது. ஐடின் அரசியல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதித்துள்ள தேர்தல் ஆணையாளர் அரசியல் நிகழ்ச்சிகள் தொடர்பான உள்ளடக்கங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையகத்திடம் அனுமதி பெறவேணடும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ஐடிஎன்னிற்கு கடிதமொன்றை மகிந்த தேசப்பிரிய அனுப்பிவைத்துள்ளார். பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவிற்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் விதத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதாக தேர்தல் ஆணையகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ள…

  22. பல அமைச்சர்களை படுகொலை செய்யத் திட்டம் Sunday, 20 April 2008 அமைச்சர்கள், பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை படுகொலை செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் தீட்டிய திட்டம் அம்பலமாகியுள்ளது. டி.எம்.ஜயரத்ன, மஹிந்தானந்த அலுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, நவீன் திஸாநாயக்க ஆகிய அமைச்சர்கள், முன்னாள் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அனுரத்த ரத்வத்தே மற்றும் நுவரெலிய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றிய போவெல, பொன்சேகா ஆகியோரை படுகொலைச் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி உள்ளிட்ட பிரபுக்கள் நுவரெலியாவிற்கு வருகை தரும் போது ஹெலிகொப்டர் எங்கு தரையிறக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ காட்சிகள் வன்னிக்கு அனுப்பி வைக்…

    • 4 replies
    • 1.5k views
  23. விரும்பினால் படியுங்கள் http://img390.imageshack.us/img390/4503/wolftalkhc5.jpg நன்றி : உதயன்

    • 4 replies
    • 2.1k views
  24. இந்திய அரசே அணு உலையினை உடனே நிறுத்து; யாழில் முழங்கிய குரல்கள் இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான இவ் போராட்டம் இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலையினால் இலங்கைக்கும் பாதிப்புக்கள் ஏற்ப்படும் இதனால் இந்திய அரசே உடனடியாக அணு உலை நிர்மாணப் பணிகளை நிறுத்த வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் யாருக்காக மின்சாரம், யாருக்காக அணு உலை, புதுடில்லிக்கு அபிவிருத்தி தமிழ் நாடு மற்றும் இலங்கைக்கு சுடுகாடு,ஐரோப்பிய நாடுகளில் …

    • 4 replies
    • 645 views
  25. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் 4 உறுப்பினர்கள் இன்று இரவு கல்முனையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் விரைவில் ....... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.