Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இறந்த குழந்தையை உயிருள்ளதாகக் காட்ட முயலும் கூட்டமைப்பு -இளையவன்னியன் நீதியின் முன்னால் நடுநிலைமை வகிக்க முடியாது, இன்றைய காலகட்டத்தில் ஈழ அரசியலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதத் தவிர வேறு மாற்று கிடையாது என்கிறார் இளையவன்னியன். பத்தி எழுத்தாளர், ஊடகவியலாளர், வானொலி அறிவிப்பாளர், யாழ் பல்கலை முன்னாள் மாணவர் தலைவர்களுள் ஒருவர் என பன்முகம்கொண்ட இளையவன்னியன் சிறிலங்கா நாடாமன்றத் தேர்தல் தொடர்பாக நிலவன் வழங்கிய நேர்காணல்: கேள்வி : 2015 பாராளுமன்ற தேர்தல் உடனே உங்கள் மனதில் எழும் எண்ணம்? பதில் : போட்டித்தன்மை கூடிய, தெளிவற்ற கலங்கலான ஒரு தேர்தலாக அமைகிறது . கேள்வி : அதன் அர்த்தம் என்ன? பதில் : களத்தில் போட்டியிடும் கட்சிகளை பொறுத்தவரையில் போட்டித்தன்மை கூடிய ஒரு …

    • 8 replies
    • 1.3k views
  2. யாழ்க்குடாநாட்டில் அண்மைக்காலங்களில் ஆட்களைக் கடத்திக் கப்பம் பெறும் குழுவினரால் பயன்பட்டதாக நம்பப்படும் வீடு அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டவரிடம் இருந்து இந்த வீடு வாடகைக்கு பெற்றுக் கொண்டதாக தெரிய வருகின்றது. வர்த்தக நோக்கங்களுக்காக என தென்னிலங்கையில் இருந்து வந்தவர்கள் எனக் கூறியே குறித்த வீட்டைப் பெற்றுக் கொண்டிருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். மேற்படி வீட்டில் வைத்துக் கடத்தப்பட்ட இரண்டு நபர்களும் மீட்கப்பட்டது தெரிந்ததே. அதேவேளை நேற்றைய தினம் சுண்டிக்குளிப்பகுதியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இந்த வீட்டில் இருந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. காவற்துறையினர் இந்த சம்பவம் தொடர்பில்…

    • 2 replies
    • 1.3k views
  3. இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் வருத்தம் அளிப்பதாக அந்நாட்டு இராஜாங்க செயலகத்தின் பிரதிச் செயலாளர் நிக்கோலஸ் பார்ன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

    • 3 replies
    • 1.3k views
  4. இலங்கையின் வெளிநாட்டு கடன் பிரச்சினை உக்கிரமடையும் அறிகுறி? இலங்கை, வெளிநாட்டுக் கடன் பிரச்சினையை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்தபோதும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து மேலும் பணம் பெறுவதற்கு திட்டமிடுகிறதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்தின் ரூபா முறிகளைப் பெறுவதற்கு இடப்பட்டிருந்த தடைகளை நீக்கி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொள்வனவு செய்ததன் மூலம் 500 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான புதிய கடன் தொகையை ஏற்படுத்தி உள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் வெளிநாட்டவர்கள் அரசாங்கத்தின் முறிகளின் 5 சதவீதத்தை மட்டுமே கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர். இப்போது 460 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் ப…

  5. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கவனஈர்ப்புப் போராட்டத்தின் சில படங்கள். இதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது. நன்றி. மேலும் சில படங்கள் இங்கே. http://www.thayakam.net/

  6. ஆசியாவில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு 8ம் இடம் ஆசிய தரப்படுத்தலின்படி கொழும்பு பல்கலைக்கழகம் 8வது இடத்தை பிடித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க பாராளுமன்றில் இன்று (30) தெரிவித்தார். அதுபோல பேராதனை, ரஜரட்டை, களனி, ஜயவர்த்தனபுர மற்றும் நாவல ஆகிய பல்கலைக்கழகங்கள் கடந்த 2011 வருடத்துடன் ஒப்பிடும்போது 2012ம் வருடம் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் றுஹுணு பல்கலைக்கழகம் தரப்படுத்தலில் வீழ்ச்சியை கண்டுள்ளதாகவும் அதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் சங்கம் அங்கு இயங்கி வருகின்றமையே காரணம் எனவும் உயர் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் பல்கலைக்கழகம் குறித்து மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற…

  7. வியாழக்கிழமை, 27, ஜனவரி 2011 (22:40 IST) விடுதலைப்புலிகள் 6 பேருக்கு பிடிவாரண்ட் இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப்போரின் போது தப்பியோடியுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 6 பேருக்கு கொழும்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதிகட்டப்போரின் போது இலங்கையை விட்டுத் தப்பிச் சென்ற விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 6 பேருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்யும் விஷயத்தில் சர்வதேச போலீஸான இன்டர்போலின் உதவியை நாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தீவிரவாத தடுப்புப் பிரிவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக இலங்கையில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன…

    • 8 replies
    • 1.3k views
  8. முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருஷேத்திரம - பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் 'முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருஷேத்திரம். இறுதியில் எங்களுக்கு நீதி கிடைக்கும்' என நம்பிக்கை வெளியிடுகிறார் வாழ்நாள் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம். அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகத் தெளிவாகக் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருஷேத்திரமாகும். அது தர்மஷேத்திரமாக எங்களுக்கு நீதி கிடைக்க வழிசமைத்துள்ளது. அன்று எமது தமிழ்த் தேசிய இனம் கொட்டிய இரத்தத்திற்கும், இழந்த அவலங்களுக்கும் கணக்கில்லை. கைவிடப்பட்ட உடைமைகள் உட்பட எல்லாவற்றையும் இழந்த பரிதாப நிலைக்கு உட்படுத்தப்பட்ட இனமாகிவிட்டது. இதனால் ந…

    • 1 reply
    • 1.3k views
  9. வியாழன் 07-02-2008 16:40 மணி தமிழீழம் [மோகன்] கிளைமோர் தாக்குதலில் படுகாயமடைந்து சின்னப் பண்டிவிரிச்சான் பாடசாலை முதல்வர் உயிரிழந்தார் கடந்த 29ம் நாள் மன்னார் மடுக் கிளைமோர் தாக்குதலில் படுகாயமடைந்து அநுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னப் பண்டிவிரிச்சான் பாடசாலை முதல்வர் இன்று சிகிற்சைகள் பலனிற்றி உயிரிழந்துள்ளார். இவரது உடலத்தை மன்னாருக்கு கொண்டு செல்லவதற்கு சிறீலங்காப் படையினர் இழுத்தடிப்புச் செய்து வருகின்றனர். பாடசாலை முதல்வரின் உலடத்தை எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் மன்னார் மறைமாவட்ட சபையினர் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகின்றது. இன்று மதியம் இவரது உடலத்தை கொண்டு செல்லும் முயற்சியும் சிறீலங்காப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள…

  10. இரண்டு பத்தாண்டுகளாக ஈபிடிபியின் கோட்டையாக விளங்கி வந்த, ஊர்காவற்றுறைத் தொகுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. யாழ்.மாவட்டம், நல்லூர்த் தொகுதியில் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், யாழ்ப்பாணம் தொகுதியில், 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது. இதன் மூலம், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ஐந்து ஆசனங்களில், நான்கு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஒர…

  11. 25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா? – உமாச்சந்திரா பிரகாஷ் கேள்வி வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்னர் 87 ஆயிரம் பேர் விதவைகளாக இருக்கின்றார்கள் என இன்னும் 25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த உமாச்சந்திரா பிரகாசிடம் வடகிழக்கில் இருக்கும் விதவைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் முடிவடைந்து இவ்வளவு நாள்கள் கடந்துவ…

  12. சமுர்த்தி கொடுப்பனவில் இனப்பாகுபாடு – நிகழ்வை புறக்கணித்தது தமிழ் கூட்டமைப்பு In இலங்கை June 14, 2019 9:02 am GMT 0 Comments 1082 by : Litharsan மட்டக்களப்பில் நடைபெற்ற சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். சமுர்த்தி கொடுப்பனவில் இனப்பாகுபாடு உள்ளதாக தெரிவித்து இந்நிகழ்வு புறக்கணிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இ…

    • 1 reply
    • 1.3k views
  13. [size=4]இராணுவத்திடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை அன்றே கொலை செய்திருந்தால் இன்று இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது என கோத்தபாய கடித்துக் கொண்டதாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.[/size] [size=4]அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சிறைக்காவலர்களை பணயமாக கைதிகளினால் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கோத்தபாய, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவைக் கண்டித்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.[/size] [size=4]இச்செயற்பாடு புலம்பெயர் விடுதலைப் புலிகளின் பிரிவுக்கு, அந்த அமைப்பு இன்னும் செயற்பாட்டு நிலையில் உள்ளது என்ற உணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா வன்னிப் போர் நடவடிக…

  14. ஞாயிறு 06-04-2008 22:51 மணி தமிழீழம் [விஜயன்] மன்னார் சூனியப்பிரதேசத்தில் 5 நாட்களில் 30 பொறிவெடிகள் வெடித்துள்ளன. மன்னார் சூனியப்பிரதேசங்களில் 30 இராணுவத்தினர் பொறிவெடிகளில் கொல்லப்பட்டோ அல்லது காயப்பட்டோ உள்ளனர் என மன்னார் பகுதி த.வி.புலிகள் கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது. கீரிசுட்டான், பண்டிவிரிச்சான், விளாத்திக்குளம், கோயிலாமோட்டை மற்றும் அடம்பன் அண்டிய பகுதிகளிலே இப்பொறிவெடிகள் வெடித்துள்ளன. இதைவிட 3 இராணுவத்தினர் த.வி.புலிகளின் குறி சூட்டு பிரிவினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 1 reply
    • 1.3k views
  15. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது மகிந்தவினது கொப்பனது சொத்தல்ல: இரா. சம்பந்தன் வடக்கு கிழக்கை இணைக்கமாட்டேன் என மகிந்த ராஜபக்ச கூறுகிறார். அது அவருடைய கொப்பனது சொத்தல்ல. அது எங்களுடைய என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருமலை முதன்மை வேட்பாளர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் காரைதீவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். காரைதீவு பிரதேசசபை தவிசாளர் என். ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இப்பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது 1977 ஆம் ஆண்டு எமது திருமலை மாவட்டத்தின் வடபுறத்தில் நான் நாடாளுமன்ற உறு…

    • 0 replies
    • 1.3k views
  16. இலங்கையில் நடைபெற்று வரும் போரை அமெரிக்காவின் புதிய அரச தலைவர் பராக் ஒபாமாவின் ஆட்சி, முடிவுக்கு கொண்டு வந்து தமிழீழம் உருவாகுவதற்கு வழியை ஏற்படுத்த வேண்டும் என ஓபாமாவுக்கான தமிழர்களும், ஹில்லாறிக்கான தமிழர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  17. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இந்தியா தேர்வு! ஐக்கிய நாடுகள், மே 21,2011 ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு மொத்தம் 47 உறுப்பினர்களுடன் இயங்கிவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்த 15 நாடுகளின் பதவி காலம் ஜூன் மாதம் முடிவடைகிறது. அந்த இடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆசிய நாடுகளுக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததால், இந்தியாவுக்கு போட்டி இல்லாத நிலை உண்டானது. மொத்தம் 189 நாடுகளால் வாக்களித்ததில், இந்தோனேஷியாவுக்கு 184, பிலிப்பைன்ஸுக்கு 183, இந்தியாவுக்கு 181 மற்றும் குவைத்துக்கு 166…

    • 0 replies
    • 1.3k views
  18. பிரித்தானியச் செய்தியாளர் 29/07/2009, 12:33 பிர்த்தானியாவில் வன்னி ஏதிலிகளைக்காட்டி பணப்பறிப்பில் ஈடுபடும் சிங்களவர்கள் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களிற்கான உதவிகளை சிறீலங்கா அரசு பூர்த்தி செய்யாத நிலையில், இந்த மக்களைக் காரணம்காட்டி புலம்பெயர் நாடுகளில் உள்ள சிங்களவர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டுள்ள 'புதிய பிரித்தானியாவுக்கான சிறீலங்காவின் சங்கம்' என்ற அமைப்பு அண்மையில் லோவல் போல்க் களியாட்ட நிகழ்வில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களிற்கு எனத் தெரிவிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட இந்த நிதி எந்த வகையில் அந்த மக்களைச் சென்று சேருகின்றது என்பது பற்றி இந்த சங்கத்தின் தல…

    • 4 replies
    • 1.3k views
  19. ஜேர்மனியில் தமிழர்கள் கைது: பின்னணில் தானே இருந்தாராம் - ஜெகத் டயஸ் பெருமிதம் புதினப்பலகை ஜேர்மனியில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாள்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் தாமே இருந்ததாக அங்குள்ள சிறிலங்கா தூதரகம் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆட்கள் தொடர்பாக ஜேர்மனிய புலனாய்வுத்துறையினருக்கு இரகசியத் தகவல்களைத் தாமே வழங்கியதாக சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது. ஜேர்மனிக்கான சிறிலங்கா பிரதித் தூதுவராக பேர்லினில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இதை தெரிவித்துள்ளார். “சிறிலங்காவில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள்.ஆனால், வெளிநாடுகளில் சிலர் புலிகளின் பெயரில் இன்னும் இயங்கி வருகின்றார்கள். இது சிறிலங்காவின் இறை…

    • 1 reply
    • 1.3k views
  20. தனி இராஜ்ஜியத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக புலிகள் முன்வைத்துள்ள வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? - ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு புலிகள் தமது தனி இராஜ்ஜியத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முன்வைத்துள்ள வரைவிலக்கனத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து ஜே.வி.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஐந்து வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு விடுதலை புலிகள் தெரிவித்துள்ள விடயங்கள் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கஅரப்பணிப்புடன் இருக்கும் அனைவரினதும் அவத…

  21. Published on September 5, 2011-5:19 am No Comments லண்டனில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞா.சிறிதரன் மற்றும் மாவை சேனாதிராஜா கலந்து கொண்ட பொதுக் கூட்டம் ஹரோ நகரப்பகுதியில் அமைத்துள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இக் கூட்டம் தாயக மக்களின் மறுவாழ்வு தொடர்பான கலந்துரையாடல் கூட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தாயக மக்களின் அவல நிலைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரனும் மாவை சேனாதிராஜாவும் உரையாற்றி இருந்தனர் தாயக மக்களின் அவல நிலைகள், இராணுவத்தினரின் அடாவடித்தனங்கள், மற்றும் தொடரும் இன அழிப்புக்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். இக் கூட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும…

  22. ரொரன்ரோவில் இன்றை கடும் குளிர் மற்றும் உறைபனிக்கு மத்தியில் பல்லாயிரம் மக்கள் தமிழீழ மண்ணுக்காய் மடிந்த 19ஆயிரரத்துக்கு மேற்ப்பட்ட தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கு தமது வீரவணக்கத்தை செலுத்தினர்கள். இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 9 மணிவரை நடைபெற்ற மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வில் ரொரன்ரோ பெரும்பாகத்திலிருந்து பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டு உறுதிப்பூக்களின் நினைவகத்தின் முன் தமிழீழ விடுதலை பெற்றுக்கொள்ளவும், தமிழீழத்திற்கான தமது முழுமையான பங்களிப்பை வழங்கவும் உறுதி எடுத்துக்கொண்டனர். பிற்பகல் 2 மணிமுதல் மண்டபத்துக்குள் நிறைந்த மக்களால் மண்டபம் முற்றாக திணறியது. கனேடிய கறுப்புச்சட்டத்தின் இன்னோர் முகமாய் எமக்கா தாராள மண்டபங்கள் கிடைப்பது அரிதான நிலையில் பெருந…

    • 0 replies
    • 1.3k views
  23. இலங்கையின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன் இன்று தனது 81வது வயதில் காலமானார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பாளராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக 40 வருடங்களுக்கும் அதிகமாக பணியாற்றி வந்துள்ளார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டிலை பிறப்பிடமாகக் கொண்ட சற்சொரூபவதி, யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றுள்ளார். ஆரம்பத்தில் ஆசிரியராக பணியாற்றிய அவர் 1965இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக தனது அறிவிப்புத்துறையை ஆரம்பித்தார். 1969இல் நிரந்த அறிவிப்பாளரான அவர், தொடர்ந்து பல பதவிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வகித்திருக்கின்றார். இலங்கையில் செய…

  24. புலிகள் தாக்குதலில் ராணுவ கிட்டங்கி தகர்ப்பு; 40 வீரர்கள் பலி! ஆகஸ்ட் 11, 2006 திரிகோணமலை: திரிகோணமலை மாவட்டம் அல்லை பகுதியில் உள்ள இலங்கை ராணுவ கிட்டங்கியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் காரணமாகத்தான் வெடிவிபத்து ஏற்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் 40 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. மாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் திறந்துவிட்டு விட்ட போதிலும் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள திரிகோணமலை பகுதிகளை இலங்கை ராணுவம் தாக்கி வருகிறது. இந்த நிலையில், அல்லை என்ற இடத்தில் ராணுவத்தின் ஆயுதக் கிடங்கில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டு பல ராணுவ வீரர்கள் பலியாயினர். விடுதலைப் புலிக…

  25. சங்குப்பிட்டி பாலத்தினூடாக மரக்கடத்தல் நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி, பூநகரியின் சங்குப்பிட்டி பாலத்தினூடாக தினமும் பெருமளவு மரங்கள் யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மீள்குடியேற்றம் நடைபெற்று கடந்த ஐந்தாண்டுகளில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் மற்றும் பிரதேச செயலக மட்டக் கூட்டங்களில், சங்குப்பிட்டிப்பாலம் வழியாக யாழ்ப்பாணத்துக்கு விறகுகூட கொண்டுசெல்லக் கூடாதென்ற கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட நிலையில் பெருமளவிலான பச்சைமரங்கள் சங்குப்பிட்டி வழியாக கொண்டுசெல்லப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பூநகரிப் பிரதேசம், உவராபத்தினை எதிர்கொண்டுள்ள பிரதேசமாகும். மரங்களை அழிப்பதனூடாக பூநகரியில் எஞ்சியுள்ள ப…

    • 3 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.