Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தமிழர்களுக்காக நேற்று முன் தினம் சென்னையில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் சென்னை கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் ஆரம்பமாகிவிட்டது. கொளத்தூரில் இருந்து மூலக்கொத்தளம் என்கிற இடத்துக்கு இந்த ஊர்வலம் 2 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதில் பெண்களும், மாணவர்களுமே பெரும் பங்கேற்றுள்ளனர். 3கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் பங்கெடுத்துள்ள இந்த இறுதி ஊர்வலம் நீண்டுள்ளது. ஊர்வலத்தின் வழிநெடுகிலும் பொதுமக்கள் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைத்து ஊர்வலத்தில் பங்கெடுத்துள்ள தமிழுணர்வாளர்களுக்கு தாகம் தீர்க்கின்றனர். முத்துக்குமார் உடல் செல்லும் வாகனத்தில் இயக்குநர் அமீர் அமர்ந்துள்ளார். …

  2. அலெக்ஸ் கைது : ஆவாக் குழுவை முன் வைத்து நகரும் அரசியலின் பின்புலம்? 11/08/2016 இனியொரு... ஆவா குழு என்ற யாழ்ப்பாணத்தில் இயங்குவதாகக் கருதப்படும் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இலங்கை அரச பாதுகாப்புப் படை அலெக்ஸ் அரவிந் என்பவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது. இது தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக வெளிவரும் செய்திகள் பலத்த சந்தேகங்களை இலங்கை அரசியல் மட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பதாகையின் கீழ் வட மாகாணத்தில் செயற்படும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் அலுவலகத்தில் பணியாற்றும் அலெக்சின் கைது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில் இக் கைது அரசியல் நோக்கமுள்ளது என்ற வகையில் கூறியுள…

    • 4 replies
    • 524 views
  3.  'சுவாமிநாதன் பதவி துறக்கவேண்டும்' தன்னுடைய அமைச்சுப் பதவியை முறையாக செய்யமுடியாவிடின், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தன்னுடைய அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/187568/-ச-வ-ம-ந-தன-பதவ-த-றக-கவ-ண-ட-ம-#sthash.MAgADxh4.dpuf

    • 4 replies
    • 853 views
  4. தமிழக அகதிகள் முகாமில் தங்கியிருந்த இளம் ஈழத்தமிழ் பெண் ஒருவரை தமிழக காவல்துறையினர் காவல்நிலையத்திற்குள் வைத்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்க மேற்கொண்ட முயற்சியை தொடர்ந்து அவர்; தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தமிழகம் கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் அகதிகள் முகாமில் தங்கியிருந்த சாந்தகுமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 27 வயது இளம் பெண்ணின் கணவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் விசாரணைகளுக்காக சாந்தகுhரி கடந்த 7 ஆம் நாள் காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் தனது தாயாருடன் அங்கு சென்ற போதும் தாயாரை உள்ளே அனுமதிக்க மறுத…

    • 4 replies
    • 612 views
  5. சல்மான்கான்,லாராதத்தா,விவேக் ஓபராய் ஆகியோருக்கு எதிராக போராட்டம் தொடரும் – நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் அறிவிப்பு தமிழர்களின் உணர்வைப்புரிந்து iifaவிலிருந்து நடிகர் அமிதாப்பச்சன் விலகியுள்ளார். அவரது இடத்தில் நடிகர் சல்மான்கான் இப்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ளார். நடிகர் சல்மான்கானைக்கண்டித்தும் போராட்டங்கள் தொடருமென்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார். இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன்முக்கிய பங்காற்றுவதாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின்…

  6. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச உதவிகள் கிடைக்க வேண்டும்: தமிழக 'தினமணி' நாளேடு வலியுறுத்தல் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனிதாபிமான அடைப்படையில் சர்வதேச உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் 'தினமணி' நாளேடு வலியுறுத்தியுள்ளது. தினமணி நாளேட்டில் இன்று புதன்கிழமை எழுதப்பட்டுள்ள தலையங்கம்: நோர்வே அரசின் முயற்சியால் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த சமரச முயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டு பேச்சுவார்த்தை தொடர முடியாமல் போனதை அடுத்து இலங்கையில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கண்ணி வெடித் தாக்குதலில் பலர் பலி... தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் குண்ட…

  7. யாழ் விஜய் ரசிகர்களின் கூட்டம் மடை திறந்த வெள்ளம் போல செல்லா திரையரங்கின் இரு நுழைவாயில்களிலும்!!!.. http://www.jvpnews.com/srilanka/84638.html

    • 4 replies
    • 1k views
  8. பிரித்தானிய பிரஜைகள் மீது மாலக சில்வா தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து உயர்ஸ்தானிகராலயம் கவனம் பிரித்தானிய பிரஜைகள் மீது அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு டுப்ளிகேசன் வீதியில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் மாலக சில்வாவும் அவரது நண்பர்களும் பிரித்தானிய தம்பதியினரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் பிரித்தானிய பிரஜைகளின் தலை மற்றும் முகப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதலுக்கு இலக்கானவர்களை இன்னமும் சந்திக்கவில்லை எனவும் அவர்களை சந்தித்ததன் பின்னரே கருத்து வெளியிட முடியும் எனவும்…

  9. ’அமெ. பிரஜாவுரிமையை 2 மாதங்களில் இரத்துசெய்ய முடியும்’ இரண்டு அல்லது மூன்று மாதங்களில், அமெரிக்கப் பிரஜாவுரிமையைத் தன்னால் இரத்து செய்துகொள்ள முடியுமென, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (25) தெரிவித்தார். டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்த, பொலிஸ் நிதிப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்காக, வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொடுக்கச் சென்ற கோட்டாபய, சுமார் 3 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்த பின்னர், சற்று முன்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறிய அவரிடம், அமெரிக்…

  10. நாடுகடந்த அரசின் ஜனநாயக அணியுடன் ஒரு நேர்காணல் Posted by: on May 1, 2011 சமகால நிலவரம் எனும் நேர்காணல் ஊடாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கேள்வி – போர் குற்றவியல் ஆதாரங்களைச் சேகரிப்பதில் முக்கிய பங்கு வகித்த நீங்கள் அண்மையில் நிபுணர் குழு அறிக்கை வெளிவந்துள்ளதை அறிவீர்கள் அது பற்றி உங்கள் கருத்து என்ன? ஓவ்வொரு நாடுகளிலும் உள்ள அனைத்துத் தமிழர் அமைப்புக்களோடும் TGTE ஐனநாயக அணியும் இணைந்து செயற்பட்டு ஐநா நிபுணர் குழுவுக்கு மிக முக்கிய சாட்சியங்களை நெறிப்படுத்தினோம். அன்றும் போல் இன்றும் எமது தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான பணிகள் நிறைய இருக்கின்றன என்பதை நன்கு அறிவோம். நிபுணர் குழு அறிக்கையின் அடிப…

  11. [Wednesday March 28 2007 10:52:42 AM GMT] [யாழ் வாணன்] பிரிட்டன் பாராளுமன்ற அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தல் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வை காண்பதற்கு பிரிட்டன், இலங்கை அரசாங்கத்துக்கு உறுதியான ஆதரவை வழங்கவேண்டுமென வலியுறுத்தியுள்ள பிரிட்டன் பாராளுமன்றத்தின் அனைத்துக்கட்சி குழு, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பிரிட்டன் பாராளுமன்றத்தின் அனைத்துக்கட்சிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். இது பாரதூரமானது. சமாதான செயல்முறையை ஆரம்பிப்பதிலும…

  12. புதிய அரசியலமைப்பின் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையே சுமந்திரன் மேற்கொண்டுவருகின்றார். இவரின் நடவடிக்கைகள் பிரபாகரன் மேற்கொண்டுவந்த பிரசாரங்களையும் விட ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்லேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி…

  13. காணாமல்போய்விட்ட எமது உறவுகளுக்காக குரல் கொடுக்க நாளை நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள் [31 - July - 2007] *மனோ கணேசன் அழைப்பு கடத்தப்பட்டு காணாமல்போனோர் தொடர்பாக நாளை புதன்கிழமை காலை கொழும்பு பிறைற்றன் ஹோட்டலில் நடைபெறும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் 2 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு மேலக மக்கள் முன்னணி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஆமர் வீதிச் சந்திக்கு அருகிலுள்ள இந்த ஹோட்டலில் நடைபெறும் மேற்படி மாநாடு தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் கடத்தல், காணாமல் போதல் தொடர்பில் பெருந்தொகையானோர் புகார் செய்துள்ள நிலையில் இன்னும் கணிசமாகப் பாதிக்கப்பட்டோர் நடை…

  14. செவ்வாய் 06-11-2007 01:42 மணி தமிழீழம் [சிறீதரன்] பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மாவீரர்களுக்கும் அடேல் பாலசிங்கம் வீரவணக்கம் பிரித்தானிய தலைநகர் இலண்டனின் வடமேற்கேயுள்ள ஹரோ லெசர் சென்ரர் மண்டபத்தில், இன்று மாலை இடம்பெற்ற வீரவணக்க நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டு, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் உட்பட, ஆறு வீரமறவர்களுக்கும் தலைசாய்த்து வீரவணக்கம் செலுத்தியுள்ளனர். தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார், மதிப்பிற்குரிய திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள், இன்றைய வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு, கடந்த இரண்டரை தசாப்தங்களாக விடுதலைப் பயணத்தில் தன்னோடு பயணித்த, பிரிக…

    • 4 replies
    • 2.3k views
  15. தப்பியோடிய புலிகளின் 200 வரையான தற்கொலை குண்டுதாரிகள் மக்கள் மத்தியில என்கிறது அரச சார்பு இணையம்:- போர் நடைபெற்ற போது, மறைந்து, தப்பியோடிய விடுதலைப்புலிகளின் சுமார் 200 தற்கொலை குண்டுதாரிகள் மக்கள் மத்தியில் பல்வேறு முகங்களில் சுற்றித்திரிவதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அரச சார்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்த நபர்கள் தம்மை, முஸ்லீம்கள் போன்றும் இந்து பக்தர்கள் போன்று அடையாளப்படுத்தி நடமாடி வருவதாகவும் அண்மையில் கைதுசெய்யப்பட்ட இவ்வாறான தற்கொலை குண்டுதாரிகள் சிலர், இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப்புலிகளின் சுமார் 100 பேர், சுவிஸர்லாந்து, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். …

  16. விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கருணாநிதி ஏன் தடுமாறுகின்றார்? [04 - March - 2008] * தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதியதற்குக் காரணம் அந்த மரணம் அவர் மனதை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்க வேண்டும். அவருக்குத் தமிழ்ச்செல்வனிடம் மனதளவில் ஒரு நெருக்கம் இருந்திருக்க வேண்டும். அந்த நெருக்கம் தமிழ்ச்செல்வன் சார்ந்திருந்த இயக்கத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக இருந்திருக்கலாம். `தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றமாகாது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஒரு வரி வெளியாகியிருக்கிறது' என்ற கருணாநிதியின் கூற்றையும் அந்தக் கூற்று தவறு எனச் சொல்லும் ஜெயலலிதாவின் பேட்டியையும் அதற்கு கருணாநிதி ஆற்றியுள்ள எதிர்வினையையும் கவனித்து வந்திருக்கும் நடுநிலை…

    • 4 replies
    • 2.1k views
  17. (ஆர்.யசி) தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையில் உச்சபட்ச தீர்வுகளை வழங்குவதாக வாக்குறுதிகளை வழங்கிய அரசாங்கம் இப்போதாவது சர்வதேச குரல் மற்றும் தமிழ் மக்களின் நிலைகளை கருத்தில் கொண்டு 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் கூறினார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இந்திய…

  18. கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களின் வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை என கூறி குறித்த இலங்கையர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர். இலங்கை மாணவர்கள் உட்பட 208 பேர் பிரித்தானியாவில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். குறித்த குழுவில் பலர் பணம் செலுத்தும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு சென்றுள்ளனர். நீர்கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல்களில் …

    • 4 replies
    • 671 views
  19. தேயிலை இறப்பர் மற்றும் பொருட்களுக்கு அமெரிக்காவின் வரிச்சலுகை ரத்து ஆதாரம் வீரகேசரி

    • 4 replies
    • 1.5k views
  20. ம.தி.மு.க வினால் இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றம் திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013 21:51 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவினால் இலங்கைக்கு எதிராக 'சுதந்திரத் ஈழம் – பொது வாக்கெடுப்பு' மற்றும் 'தமிழக மீனவர்களைக் காக்கத் தவறும்-மத்திய அரசுக்குக் கண்டனம் 'ஆகிய இரண்டு தீர்மானங்களும் இன்று திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுக் கூட்டம் இன்று திங்கட் கிழமை காலை தொடங்கி மாலைவரை கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இதன்போது 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இரண்டு தீர்மானங்கள் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டதுடன் ஈழத்தமிழ் சிறப்பு அகதிகள் முகாம்களை மூடுக! என்ற தீர்மான…

    • 4 replies
    • 595 views
  21. மூத்த சிங்கள மொழி இசையமைப்பாளர் காலமானார் மூத்த சிங்கள மொழிப் பாடகரும் இசையமைப்பாளருமான பண்டித் டபிள்யூ. டி. அமரதேவ தனது 88 ஆவது வயதில் காலமானார். திடீரென சுகயீனம் ஏற்பட்டதால் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தநிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/article/13079

  22. பிரிட்டிஷ் எம்.பிக்களின் ஆர்ப்பாட்டம் அசைக்குமா, என்ன……? பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு பிரிட் டனில் முகிழ்த்திருக்கிறது. அதற்கான முன்னறிவித் தல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட் டிருக் கின்றது. அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பி னர் சர்மா விரேந்திரக்குமார் விரைந்து விவாதிக்கப் பட வேண்டிய பிரேரணை (Early Day Motion) என்ற வரிசையில் நேற்றுமுன்தினம் அந்தப் பிரேரணை யைச் சமர்ப்பித்திருந்தார். இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தம் செய்வ தற்கு ஒப்புதல் தெரிவித்து நடைமுறைப்படுத்தும் வரை, பொதுநலவாய அமைப்பிலிருந்து (Commonwealth) அதனை இடைநிறுத்தி வைக்கவேண்டும் என்பதே அந்தப் பிரேரணையின் கருவாகும். சர்மா விரேந்திரக்கும…

    • 4 replies
    • 1.2k views
  23. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையில் எதிர்க்கட்சி என்ற பாத்திரத்தை ஏற்றுள்ளதாகவும் அது தடிமன் ஏற்பட்டாலும் அதை கண்டித்து அறிக்கைவிடும் எனவும் அமைச்சர் விமல் வீரசன்ஸ இன்று குற்றஞ்சாட்டியுள்ளார். 'ரதுபஸ்வல சம்பவத்தை நாம் சரியொன கூறவில்லை. இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை பிள்ளை வருகின்றார். ஒரு பூச்சி பக்கத்தில் பறந்தாலும் ஐக்கிய அமெரிக்க அறிக்கை விடுகின்றது' என மாத்தளையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் தெரிவித்தார். இந்த வெளிநாட்டு அவதானிகள் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்றை அமைப்பதில் முழு மூச்சமாக உள்ளனர். அவர்கள் நாட்டை இன அடிப்படையில் பிரிக்க முயல்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். "மேற்கத்…

    • 4 replies
    • 489 views
  24. கொழும்பு மாநாட்டிற்கு இந்தியா செல்வதா தமிழ்நாட்டில் விவசாயி தீக்குளிப்பு! கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்லப் போவதாகக் கூறியதை அடுத்து அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தியாவின் சார்பில் யாரும் காமன்வெல்த் மாநாட்டின் கலந்துகொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி விவசாயி ஒருவர் இன்று (28-10-2013) திடீரென தீக்குளித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் (43) இன்று காலை திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். அப்போது அவர் இலங்கைக்கு இந்தியாவின் சார்பில் யாரும் செல்லக் கூடாது என்றும் கிருஷ்ணகிரி க…

  25. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கிளிநொச்சியில் தமிழில் உரை கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டத்தை நடத்தியமையை போன்று அபிவிருத்தியையும் இந்த பிரதேசத்தில் முன்னெடுக்க தயாராகவுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பின் போது தமிழில் உரையாற்றிய அவர் இந்த கருத்தை வெளியிட்டார் இன்று காலை கிளிநொச்சியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்தே கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை. ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்கள், மிகவும் வறுமையான பிரதேசங்கள் என்ற தோற்றம் இருந்தது எனவும் எனினும் இனிமேல் அவ்வாறான நிலைமை இருக்காது என ஜனாதிபதி குறிப்பிட்டார் தமக்கு நாட்டு மக்கள்…

    • 4 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.