ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143663 topics in this forum
-
'இந்திய மத்திய அரசு விரும்பினாலும் இலங்கை அரசாங்கத்தை கண்ணை மூடிக்கொண்டு காப்பாற்ற முடியாது' இலங்கை போர் குற்றச்சாட்டு தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் சர்வதேச விசாரணையை நிராகரித்துள்ளது. இதன் அர்த்தம், சர்வதேச விசாரணை வேண்டாம் என்றால் உள்நாட்டில் விசாரியுங்கள் என்பதாகும். இந்தியாவிலும், ஐரோப்பாவிலும், இருக்கின்ற அரசாங்கங்களை சாராத மனித உரிமை அமைப்புகள் இலங்கை பிரச்சினையை தமது கரங்களில் எடுத்துள்ளன. எனவே இனிமேல் இந்தியாவின் மத்திய அரசாங்கம் விரும்பினாலும் கூட கடந்த காலங்களை போல இலங்கை அரசாங்கத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து காப்பாற்ற முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, இறுதிக்கட்ட போ…
-
- 4 replies
- 2.3k views
-
-
அது இல்லாவிட்டாலும் கோட்டா வென்றிருப்பார் கத்தோலிக்க வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்தில் தான் சனல்-4 ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள புனையப்பட்ட காணொளி தொடர்பில் சர்வவேச விசாரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோருவதாகவும், குறித்த நிறுவனம் கோட்டாபயவுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த சிங்கள, பௌத்தத்துக்கு எதிராகவே பொய்பிரசாரம் செய்வதாகவும் தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயவுக்கு அளிக்கப்பட்ட 69 இலட்சம் வாக்குகளில் 9 இலட்ச வாக்குகள் மட்டுமே கத்தோலிக்க வாக்குகளாக உள்ள நிலையில் அந்த வாக்குகள் கிடைக்காது விட்டிருந்தால் கூட அவர் வெற்றி பெற்றிருப்பார் என்பதை…
-
- 4 replies
- 812 views
-
-
செவ்வாய் 15-05-2007 04:16 மணி தமிழீழம் மயூரன்ஸ விடுதலைப்புலிகளுடன் அமெரிக்கா நேரடியாக தொடர்பு ஏற்படுத்தியிருப்பின் அது பயனுடையதாக அமைந்திருக்கும் - முன்னாள் அமெரிக்க தூதுவர் 2003 ம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்கா விடுதலைப்புலிகளுடன் நேரடித்தொடர்புகளை ஏற்படுத்தும் சாத்தியத்தை பயன்படுத்தியிருப்பின் அது அநுகூலமாக அமைந்திருக்கும் என முன்னாள் அமெரிக்க தூதுவர் திரு.லங்செட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நேரடித்தொடர்பு விடுதலைப்புலிகளை ‘பயங்கரவாத’ போக்கில் இருந்து விடுவித்திருக்கக்கூடிய அதேசமயம் அவர்களை வெளிநாட்டு பயங்கரவாத பட்டியலில் இருந்தும் விடுவித்திருக்கும் என்று கூறியுள்ளார். சிறீலங்காவிற்கு பாரிய இராணுவ உதவிகளை அமெரிக்கா செய்யாதிருப்பதை சுட்டிக்க…
-
- 4 replies
- 967 views
-
-
11 OCT, 2023 | 05:22 PM உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பதவியிழந்த முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு செய்யது அலி ஸாஹிர் மெளலானாவின் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹிர் மெளலானா : வர்த்தமானி வெளியானது! | Virakesari.lk
-
- 4 replies
- 466 views
-
-
ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா தமக்கு ஆதரவளிக்கும் என இலங்கைத் தரப்பினர் தெரிவித்திருக்கும் பின்னணியிலேயே முதலமைச்சர் ஜெயலலிதா விஷேட கடிதம் ஒன்றின் மூலம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக சென்னைத் தகவல்கள் தெரிவித்தன. இதற்கு முன்னதாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, மறுமலர்ச்சி தி.மு.க. தலைவர் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பஇநெடுமாறன் ஆகியோரும் இதே கோரிக்கையை மத்திய அரசிடம் மு…
-
- 4 replies
- 693 views
-
-
BATTICALOA MUNICIPAL COUNCIL POLITICAL PARTY/ INDEPENDENT GROUP Votes Obtained Percentage Seats UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE 14,158 53.77% 11 INDEPENDENT GROUP I 9,601 36.46% 6 SRI LANKA MUSLIM CONGRESS 1,788 6.79% 1 EELAVAR DEMOCRATIC FRONT 427 1.62% 1 JATHIKA SANGWARDENA PERAMUNA 291 1.11% - INDEPENDENT GROUP III 43 0.16% - INDEPENDENT GROUP II 23 0.09% - Valid Votes 26,331 90.32% Rejected Votes 2,822 9.68% Total Polled 29,153 Registered Electors 54,948 KATTANKUDI URBAN COUNCIL POLITICAL PARTY/ INDEPENDENT GROUP Votes Obtained Percentage Seats INDEPENDENT GROUP VI 8,909 55.62% 6…
-
- 4 replies
- 2.5k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் விரிசல் விழுந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.5k views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தலில் முன்னோடியாக செயற்பட்டு வந்தமையினாலேயே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை செய்யப்பட்டார் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார். அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பாராளுமன்றம் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. வழமையான தின பணிகள் முடிவடைந்ததும் மேற்படி பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவித்ததாவது : தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் ஒரு பயங்கரவாதி. அவரது செயற்பாடுகளை தடுக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை…
-
- 4 replies
- 1.6k views
-
-
06 Feb, 2025 | 04:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சபையில் அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனை படைக்கல சேவிதர்களைக் கொண்டு சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி கடுமையாக எச்சரித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (06) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமரிடத்தில் கேள்வியெழுப்பி உரையாற்றும் போது, சபாபீடத்தை அவமதிக்கும் வகையில் அவர் வசனமொன்றை வெளியிட்டதால் ஏற்பட்ட சர்ச்சையின் போது அர்ச்சுனா எம்.பி அமைதியற்ற முறையில் நடந்துகொண்டமையினால் சபாநாயகர் இவ்வாறு எச்சரிக்கையை விடுத்தார். எதிர்க்கட்…
-
-
- 4 replies
- 368 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் - அராலி பிரதேசத்தில் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்ட இளைஞனை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர் ஒத்துழைக்காமையினால் குறித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் கொட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 30 வயதான நாகேந்திரன் புஸ்பராசா என்பவரே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் 1 1/2 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நிலையில், தேக ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளினிக் சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீர் உடல்நலக்…
-
- 4 replies
- 972 views
-
-
போர்க்குற்ற ஆதாரங்கள் கடும் அச்சத்தில் இலங்கை; ஐ.நாவுடன் பேச முயற்சி. சிறீலங்கா | ADMIN | OCTOBER 30, 2012 AT 08:52 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது என்றும் மாநாடு தொடர்பில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்றும் தெரியவருகிறது. இந்த மாநாட்டின்போது இறுதிப்போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன் அரச படையினரின் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய காணொலி ஆதாரங்கள் இந்த மாநா…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்! “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார். கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சப…
-
-
- 4 replies
- 292 views
-
-
தமிழ் மக்களது 400 ஏக்கர் காணியில் சிங்கள குடியேறுற்றத்தினை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுரம் கிராம வீட்டுத்திட்டத்திலேயே காணி அபகரிப்பு நடைபெறுகிறது. 1995ஆம் ஆண்டு வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 400 தமிழ்குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார தேவைக்கென ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு ஏக்கர் வீதம் 400 ஏக்கர் காணிகள் அனுமதிப்பத்திரத்துடன் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவவிஜயசிங்க தலைமையில் கிராம அபிவிருத்திச்…
-
- 4 replies
- 428 views
-
-
தனிநாட்டுக்கான கோரிக்கை இன்னும் தீவிரமடையப் போகிறது - பொஸ்ட்டன் குளோப் "கடந்த கால்நூற்றாண்டு காலமாக தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கான சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுப்பதன் மூலம் தமிழர்களுக்கு தனிநாட்டுக் கோரிக்கையைக் கைய்யிலெடுப்பததைத்தவிர வேறு எந்த மார்க்கத்தையும் தொடர்ச்சியாக வந்த சிங்கள அரசுகள் விட்டு வைக்கவில்லை" என்று கடந்த சனிக்கிழமை பிரசுரமான பொஸ்ட்டன் குளோப் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது." புலிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் மகிந்த சகோதரர்கள் முன்னெடுக்கும் போரில் பாதிக்கப்பட்ட பெரும்பானமையானவர்கள் தமிழ்ப் பொதுமக்கள்தான்" என்றும் அது கூறுகிறது. அக்கட்டுரையின் முழுவடிவமும் கீழே தரப்படுகிறது. சிறிலங்க…
-
- 4 replies
- 2k views
-
-
தமிழ் இனப் படுகொலையை இந்தியா ஊக்குவித்தது இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் குற்றம் சாட்டியுள்ளது. இந்திய தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்பியது போரை நிறுத்துவதற்காக அல்ல என்றும், தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்கள அரசைப் பாராட்டுவதற்காகத்தான் என்றும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் றிச்சர்ட் டிக்சன் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மனித உரிமை ஆர்வலருமான றிச்சர்ட் டிக்சன் பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் இலங்கை இனப்படுகொலை குறித்தும், அதனை தடுக்க உலக நாடுகள் தவறிவிட்டன குறித்தும் கட்டுரை …
-
- 4 replies
- 1.4k views
-
-
இவ் வருடம் மே மாதம் இறுதிப் பகுதியில் பியசேன தான் மகிந்தவுடன் சேரவிருப்பம் எனத் தெரிவித்து எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பியசேன கையெழுத்தும் அவர் அலுவலக முத்திரையும் போடப்பட்டுள்ளது. அவர் சுமார் 4 மாதத்திற்கு முன்னரே மகிந்தவுக்கு எழுதிய கடிதம் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னரே சிலர் தகவல் கொடுத்துள்ளனர்இ இருப்பினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்பீடம் இதுகுறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இக் கடிதத்தை இலங்கையில் இருக்கும் நபர் ஒருவர் இணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து பியசேன சரியான விளக்கம் எதனையும் கொடுக்க மறுத்துவிட்டார். கடந்த சில மாதங்களாகஇ கூட்டமைப்பின் உள்ளக செயல் திட்டங்களையும்இ நிகழ்ச்சி நிர…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கையில் சீன இராணுவத்தின் அதிக பிரசன்னம் - தமிழ்நாடு கவலை By Rajeeban 17 Oct, 2022 | 10:51 AM - கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர் - இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழ்நாடு கரிசனை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மாநில புலனாய்வு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அயல்நாட்டில் சீனாவின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை…
-
- 4 replies
- 359 views
-
-
கங்காணி இயக்கங்களோடும் கீரைப்பாத்தி கட்சிகளோடும் இந்தியா பேச்சு நடத்துவதா?: மூத்த தமிழக ஊடகவியலாளர் சோலை சாடல் தமிழீழ மக்களால் புறக்கணிக்கப்பட்ட கங்காணி இயக்கங்களோடும் கீரைப்பாத்தி கட்சிகளோடும் இந்திய அரசாங்கம் பேச்சு நடத்துவதா என்று தமிழ்நாட்டில் மூத்த ஊடகவியலாளர் சோலை சாடியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலோசகர்களில் ஒருவராக இருந்த சோலை குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்டர்" இதழில் எழுதியுள்ள கட்டுரை விவரம்: இலங்கை நாடாளுமன்றத்தின் ஈழப் பிரதிநிதிகள், பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்க நெடுநாள் தவம் இருந்தனர். கடைசியில், அவர்களை அழைத்துப் பேச வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசும், ம.தி.மு.க…
-
- 4 replies
- 1.6k views
-
-
: சீனாவின் தென்பகுதி கடலில் இலங்கையும், சீனாவும் இணைந்து கூட்டுஓத்திகையொன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் மக்கள் இராணுபொலிஸ் பிரிவும், இலங்கை இராணுவமும் இணைந்து பட்டுப்பாதை ஓத்துழைப்பு என்ற ஓத்திகையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு தரப்பும் ஓருவரிடமிருந்து மற்றவர் பரஸ்பரம் அறிந்துகொள்வதற்கும், திறiமைகளை வளர்த்துக் கொள்வதற்காகவுமே இந்த கூட்டு ஒத்திகை இடம்பெற்றதாக சீனாவின் அரச இராணுவ வெப்தளம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பயிற்சி மற்றும்,தந்திரோபாய பயிற்சிகள் என்பவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.கட்டிடங்களுக்குள் தேடுதல் நடத்துதல்,விமானக்கடத்தல்களின் போது நடவடிக்கையெடுத்தல்,போன்ற விடயங்கள் குறித்தே இந்த கூட்டு…
-
- 4 replies
- 456 views
-
-
தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்கியே தீருவோம் - சஜித் இன பிரச்சினையாலும் ஆயுதப் போராட்டத்தினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை நாம் வழங்கியே தீர்வதுடன், அந்தத் தீர்வு நாட்டின் மூவின மக்களும் ஏற்கும் தீர்வாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், சர்வாதிகாரத்துக்கு எதிரான எமது ஜனநாயக போராட்டமானது நீதித்துறையினூடாக இன்று வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம் நன்றித் தெரிவிக்கின்றேன். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக ப…
-
- 4 replies
- 937 views
-
-
யுத்தமும் அபிவிருத்தியும் சமநேரத்தில் முன்னெடுக்கப்படும்: மகிந்த ராஜபக்ச. யுத்த முன்னெடுப்புக்களும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் சமநேரத்தில் முன்னெடுக்கப்படும் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஊடகவியலாளரிடம் மகிந்த ராஜபக்ச இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு எதிராக தமது அரசு ஒருபோதும் செயற்படமாட்டாது எனவம் எந்தவொரு வகையிலும் தமிழர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் எனவும் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தினாலே அரசியல் தீர்வு சாத்தியம்: கோட்டபாய ராஜபக்ச. இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளைப் பலவீனப் படுத்தும் வரை நீண்ட …
-
- 4 replies
- 1.6k views
-
-
உலகிலே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு: 15,000 கோடி ரூபா பெறுமதி. உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையின் பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இதன் பெறுமதி சுமார் 802 கிலோ எடைகொண்ட இந்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாதிரியானது இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது. கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தினகல் வகைகளில் ஒன்றாகும். உலக வளங்களில் கொருண்டம் குடும்பத்தின் மிகப்பெரிய நீல கொருண்டம் இதுவாகும். அதேவேளை…
-
-
- 4 replies
- 410 views
- 1 follower
-
-
ஜெனிவா ஐ.நா. மனித உரிமைக் கூட்டம் தொடரில் கலந்துகொள்வதா இல்லையா என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உருவாகியிருக்கும் குழப்ப நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்குடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்வரும் 2ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 27ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமைக் கூட்டத்தொடரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாததையிட்டு புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் தாயக தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள குழப்பநிலை த…
-
- 4 replies
- 938 views
-
-
இந்தியாவிற்கும்; சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்குப்படுவதற்கு இலங்கை விரும்பவில்லை என புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் வலுவான சுயாதீன வெளிவிவகார கொள்கை என்ற அணுகுமுறைக்கான விருப்பத்தை அவர் வெளியிட்டுள்ளார். சர்வதேச சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் புவிசார் அரசியல் மோதல்களில் இருந்து விலகியிருப்பதற்கான தனது அரசாங்கத்தின் விருப்பத்தினை அனுரகுமாரதிசநாயக்க வெளியிட்டுள்ளார். அவரது தலைமைத்துவத்தின் கீழ் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையின் இரண்டு நெருங்கிய அயல்நாடுகளான சீனா இந்தியாவுடன் சமநிலையான உறவுகளை பேண முயலும் என குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்ட ஒரு நாட்டுடன் தன்னை இணைத்துக்கொள்ள முயலாது என தெர…
-
-
- 4 replies
- 428 views
-
-
இரு ஆண்டுகளுக்குள் இரண்டாகும் இலங்கை ஐ.நா. படை இதை அரங்கேற்றும்; எதிரணிக் கட்சிகள் எச்சரிக்கை ஜெனிவாத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும், அரசியல் தீர்வை வழங்குவதற்கும் அரசு தவறினால் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நாடு இரண்டாகப் பிளவுபடும் சூழ்நிலை ஏற்படும். ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வடக்கு, கிழக்கிற்குச் சென்று இதனை அரங்கேற்றும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நவசிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா இது தொடர்பாகத் தெரிவித்ததாவது: ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரியும், அரசியல்…
-
- 4 replies
- 1.1k views
-