ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
தமிழ் நாடு வலசரபாக்கத்தில் மறைவிடம் ஒன்றில் புலிகள் பதுங்கியுள்ளார்களாம். இப்போ பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றார்களாம். இது இந்திய புலனாய்வு துறையின் கண்டு பிடிப்பு. தேர்தல் காலத்தில் முக்கிய அரசியல் தலைவர்களை கொல்வதே இவர்களது நோக்கம் ஆகவே கருணாநிதி உட்பட காங்கிரஸ் காரர்களை கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர் இந்திய துறையினர். என்ன கொடுமை சார்.. என்றுதான் சொல்லவேண்டி இருக்கின்றது. ஏனென்றால் சூழ்ச்சிகளில் மட்டுமல்ல, ராணி கமிக்ஸ் கதைகளிற்கும் பேர்போனவர்கள் தாமே என நிரூபித்து வருகின்றனர் இந்திய புலனாய்வுதுறையினர். இதுதான் அவர்களது நேற்றைய கட்டுக்கதை இதுதான்; கரும்புலிகள், புலிகளின் விமான எதிர்ப்பு படை பிரிவு போராளிகள் தமிழ் நாட்டிற்குள் ஊடுருவி மறைவிடம் ஒன்…
-
- 4 replies
- 2.4k views
-
-
உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சத்தில் போற்றிடும் அன்னை பார்வதி அம்மையார் 31-வது நினைவு நாளாகிய மார்ச் 22 அன்று, தமிழ் ஈழத்திலும், தரணியில் தமிழர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும், அன்னையாரின் அந்தியேட்டி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அந்நிகழ்வு தொடர்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் சென்னையில், வங்கக்கடல் அலைகளில் மலர்களைத் தூவி நீர்க் கடன் ஆற்றும் நிகழ்ச்சி, பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற இருக்கிறது. வேலுப்பிள்ளை பிரபாகரனை தன் வயிற்றில் சுமந்த நமது அன்னை பார்வதி அம்மையாரின் ஈமச்சாம்பல், ஈழத்தில் இருந்து வந்து சேர்…
-
- 4 replies
- 1.2k views
-
-
பலத்த பாதுகாப்புடன் சற்றுமுன் மட்டக்களப்பில் தரையிரங்கிய பிரதமர் ரணில் மட்டக்களப்பு - ஆரையம்பதிக்கு சற்றுமுன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, பிரதமருக்கு சிறப்பான வரவேற்பினை வழங்கியுள்ளார். பிரதமர் மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கான புதிய இரண்டு மாடி கட்டடமொன்றை திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்க…
-
- 4 replies
- 660 views
-
-
-
புலிகளின் விமானப்படை நாட்டுக்கு பெரும் தலைவலி எப்போதும் அனர்த்தம் நேரலாம் என்ற அச்சத்தில் மக்கள் வீரகேசரி நாளேடு நாடு மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது. தேசிய பாதுகாப்பு மோசமான முறையில் கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். கட்டுநாயக்கவை அண்மித்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட விமானத் தாக்குதல் அச்சத்தினால் மக்கள் பிரதேசமெங்கும் சிதறி ஓடினர். தமது வீடுகளை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றுவதற்காக அங்குமிங்கும் ஓடினர். வெடிப்புச் சத்தங்களால் கட்டுநாயக்கப் பகுதியே அதிர்ந்தது என்று ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். அரசாங்கத்தைகொண்டு நடத்தமுடியாவிட்டால் தகுதியானவர்கள…
-
- 4 replies
- 1.7k views
-
-
குடும்பிமலை நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது புலிகள் கடும் எதிர் தாக்குதல். இன்று காலை 5-30 மணியளவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான குடும்பிமலை நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தியதில் 16 படையினர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது. Stiff resistance to SLA assault in Batticaloa, 16 troopers wounded Sri Lankan forces launched a three pronged offensive attempting to move towards Liberation Tigers of Tamileelam (LTTE) territory in Kudumpimalai jungles in Batticaloa district since 5:30 a.m. Friday. The SL forces encountered stiff resistance from Tiger forces at the Forward Defence Line in E…
-
- 4 replies
- 2.2k views
-
-
முன்னாள் புலி உறுப்பினரை நாடு கடத்த கனேடிய உயர்நீதிமன்றம் தடை APR 11, 2015 | 1:27by கனடாச் செய்தியாளர்in செய்திகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வரிவசூலிப்பாளராக பணியாற்றியவரை கனடாவில் இருந்து நாடு கடத்துவதற்கு, கனேடிய சமஷ்டி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான புவனேசன் துரைராஜா என்பவரை போர்க்குற்றவாளி என்று கூறி, அவரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப, கனேடிய அரசாங்கம் முடிவு செய்திருந்தது. ஆனால்,அவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்புவது ஆபத்தானது என்று கூறி, கனேடிய உயர்நீதிமன்ற நீதிபதி சீன் ஹரிங்டன் அந்த முடிவுக்குத் தடைவிதித்துள்ளார். இந்த உத்தரவு கனேடிய உயர்நீதிமன்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புவனேசன் துரைரா…
-
- 4 replies
- 667 views
-
-
உலகம் பயங்கரவாதம் என்ற மாயைக்கூடாக பெரும் பாதாள பயங்கரவாதத்திற்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அன்று கம்ய+னிசத்திற்கு எதிராக மேற்குலகங்களால் உருவாக்கி வலுவளிக்கபட் அமைப்புகளைத்தான் இன்று மேற்குலகம் பயங்கரவாதம் என்னும் போர்வை போர்த்தி கொடூரக்கொலை செய்து கொண்டிருக்கின்றார்கள.; கடாபி அமெரிக்காவால் ஆடசிக்குக் டிகாண்டு வரப்பட்டவர் அமெரிக்காவிற்கு எதிரானதால் கிளர்ச்சி மூலம் கொல்லப்பட்டார். முன்னாள் அமெரிக்காவின் ஒரு கரம் சதாம் குசேன் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டு ஈராக்கிற்கு nதிபதியாக்கப்பட்டவர். முன்னான் அமெரிக்காவின் நெருங்கிய நண்பன் அமெரிக்காவை மீறியதாலும் சொல்லுக்கு அடிபணி மறுத்ததாலும் தூக்கிலிடப்பட்டார் முபாரக் அமெரிக்காவின் நண்பர் கிளர்ச்சி மூல…
-
- 4 replies
- 1k views
-
-
கூட்டமைப்பு சார்பாக சம்பந்தர் : ஐ.நா. மனித உரிமை 19ஆவது தொடரின் 47அங்கத்துவ நாடுகளுக்கு கடிதம் -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- TNA Leader R. Sampanthan has written a letter dated February 27th 2012 to all 47 member countries in the UN Human Rights Council. UN HUMAN RIGHTS COUNCIL – 19TH SESSION, GENEVA, MARCH 2012 27th February 2012 I write to you as the leader of the Tamil National Alliance (TNA), the principal elected representative of the Tamil people in the North and East of Sri Lanka, to extend my gratitude for …
-
- 4 replies
- 743 views
-
-
திருமலை 5 மாணவர் கொலை, மூதூர் 17 தொண்டர்கள் கொலை விசாரணைகள் மீள ஆரம்பமாகும் 2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம், மூதூரில் தொண்டு நிறுவனமொன்றின் 17 ஊழியர்கள் கொல்லப்பட்டமை ஆகிய சம்பவங்கள் குறித்து மீள் விசாரணை நடத்துவதாக சர்வதேச சமூகத்திற்கு கடந்த வாரம் ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இலங்கை விவகாரத்தில் ஆர்வம் கொண்ட தரப்பினரின் பிரதிநிதிகளுக்கும் ஜெனீவாவுக்குச்சென்ற இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் இவ்வுறுதிமொழியை வழங்கினார். 2006 ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்களுக்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் கேள்வி…
-
- 4 replies
- 1.1k views
-
-
மனோவால் முடியுமென்றால் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முடியவில்லை - வரதராஜப் பெருமாள் கேள்வி அரசியல் கைதிகளின் விடுதலை தெடர்பில் மனோ கணேசனால் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமாக இருந்தால் 13 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றது. ஏன் அவர்கள் சென்று அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை. மேலும், அமைச்சரவைப் பத்திரம் போடுவது இருக்கட்டும், பிரதமர் இது தொடர்பாக என்ன கூறுகின்றார். அவருடைய சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் என்ன கூறுகின்றார். நீதியமைச்சர் என்ன கூறுகின்றார். அவர்கள் எவருமே இது சம்பந்தமாக வாய் திறக்கவில்லை. ஆகவே மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் ஏமாற்றப்படப் போகின்றார்கள். என தமிழர் சமூக ஜனநா…
-
- 4 replies
- 738 views
-
-
இந்தியாவின் ரோ ஒத்து சேவையைச்சேந்த 400பேருக்கும் அதிகமானவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதை தேடிபார்க்க வேணடும் - துமிந்த நாகமுவ Published By: VISHNU 13 JAN, 2025 | 04:22 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இந்தியாவின் ராே ஒத்து சேவையைச்சேந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என மக்கள் போராட்ட குழுவின் அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவி…
-
-
- 4 replies
- 300 views
- 1 follower
-
-
லண்டன் சென்று நிம்மதியாக சுதந்திரமாக ஒரு இடத்திற்கு செல்ல முடியாமல் கூட்டத்தில் பேச முடியாது அவதிப்பட்ட மகிந்த ராசபக்ச ஒருவாறு தப்பி பிழைத்து இன்று காலை கொழும்பை சென்றடைந்தார். பிரித்தானிய மகாராணி எலிசபத் பதவி ஏற்ற வைரவிழா கொண்டாட்டங்களுக்காக மஹிந்த கடந்த 4ஆம் திகதி பிரித்தானியாவிற்கு விஜயம் செய்தார். விமான நிலையத்தில் சென்று இறங்கியது தொடக்கம் அங்கிருந்து புறப்படும் வரை ஓழித்து ஓடியத்திரிய வேண்டிய அவலநிலையிலேயே அவர் காணப்பட்டார். வழமையாக எந்த ஒரு நாட்டின் அதிபரும் வெளிநாடு சென்றால் அங்கு காரில் பயணம் செய்யும் போது அக்காரில் தேசியக் கொடி பறக்கும். ஆனால் மகிந்த லண்டனில் போய் இறங்கியது தொடக்கம் லண்டனை விட்டு புறப்படும் வரை சிறிலங்கா கொடியை தூக்கி வீசிவிட்டே ஒழித்து திரி…
-
- 4 replies
- 1.7k views
-
-
[size=4]சுமார் 150 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் புறப்பட்ட படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை கவிழ்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிடுகையில்,[/size] [size=4]"இன்று அதிகாலை சுமார் 150 பேருடன் வந்த படகொன்று கிறிஸ்மஸ் தீவின் வடக்குமப் பகுதியில் கவிழ்ந்துள்ளது. தற்சமயம் 2 வணிகக் கப்பல்களும் எமது மீட்புக் கப்பல்கள் இரண்டும் விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தற்சமயம் உறுதியாக குறிப்பிட முடியவில்லை" என்று குறிப்பிட்டனர்.[/size] [size=4]http://www.seith…
-
- 4 replies
- 648 views
-
-
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இம் மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். பெரும்பாலும் இம் மாதத்தின் இரண்டாம் வாரம் அளவில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, அவர் மேற்கொள்ளும் இரண்டாவது விஜயமாக இது அமைந்துள்ளது. கடந்த மாதம் சீனத் தூதுவர் மூலம் சீனாவுக்கு வருமாறு அந் நாட்டு ஜனாதிபதி ஜின்பிங் விடுத்த அழைப்புக்கு இணங்கவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலும் பரஸ்பட விடயங்கள், முதலீட்டு நடவடிக்கைகள், சுற்றுலா மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும…
-
- 4 replies
- 1k views
-
-
பிரபாகரன் போன்று ஒருவர் இனியும் வரவே முடியாது இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம் மீண்டும் வருவார்கள் என்பதுபோலவும், உலகம் நெருப்பால் மூடப்படும் அல்லது இந்த ஆண்டுடன் உலகம் அழியும் என்ற சிலரின் கற்பனை எதிர்வுகூறலைப் போன்றதே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கருத்து. பிரபாகரன் போன்ற ஒருவர் இனிமேல் தலைதூக்கவே முடியாது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார். ஊடகங்களில் கூறுவதைப்போல வடக்கில் குற்றசெயல்கள் அதிகரிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப் பில் கலந்துகொண்டிருந்த போதே வடமாகாண ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இத…
-
- 4 replies
- 865 views
-
-
மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள மீனகம் அலுவலகம். இங்கேயே ரி.எம்.வி.பியினரின் தமிழ் அலை எனப்படும் மாதாந்த பத்திரிகை கடந்த இரண்டு வருடங்களாக வெளியிடப்பட்டு வருகிறது. முன்னர் கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பத்திரிகை கருணா லண்டன் சென்றபின்னர் பிள்ளையானின் கைகளுக்கு மாறியது. அன்றிலிருந்து பிள்ளையானின் பிரச்சார ஊதுகுழலாகவும் பிள்ளையானின் புகழ்பாடியும் இப்பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. கருணா தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்துகொண்ட கருணாகுழு உறுப்பினர்கள் கருணாவின் தளபதி இனியபாரதியின் ஆலோசனையின்படி கருணாகுழு சிரேஸ்ட உறுப்பினராகிய ரஞ்சனின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் மேற்படி மீனகம் அலுவலகத்துக்குள் அத்துமீறி உட்ப…
-
- 4 replies
- 1.6k views
-
-
தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்! adminJanuary 2, 2026 தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் தவறான தகவல்கள் பரப்ப படுவதனால், சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த சிங்கள மொழியில் தென்னிலங்கை ஊடகங்களில் விளம்பரங்களை பிரசுரிக்க வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற போதே குறித்த விடயம் முன்வைக்கப்பட்டது. தையிட்டி விகாரை காணி வரைபடங்களை சிங்கள ஊடகங்களில் தெளிவாக பிரசுரித்து விளம்பரங்களை போட சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. https://globaltamilnews.net/2026/225479/
-
-
- 4 replies
- 366 views
-
-
எதற்காக இருதரப்பினருக்கிடையே புதிதாக பேச்சுவார்த்தைகள் : வாசுதேவ நாணயக்கார இலங்கையின் ஒற்றையாட்சியை கைவிடுவது தொடர்பில் அரசாங்கமும் தமிழ்த் தேசிய்க கூட்டமைப்பும் இணகக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ள நிலையில் எதற்காக இருதரப்பினருக்கிடையே புதிதாக பேச்சுவார்த்தைகள் எனக் கேள்வியெழுப்பும் மஹிந்த ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார, இந்தியாவை மீறி புலம்பெயர் அமைப்புக்களின் தேவையை நிறைவேற்ற கூட்டமைப்பு முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுடன் ரணில் விக்கிரமசிங்கவுடனும் இரகசியமான பேச்சுவார்த்தைகளை தமிழ்த் தேசிய…
-
- 4 replies
- 672 views
-
-
Published By: Digital Desk 3 09 Mar, 2026 | 12:56 PM மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு வெற்றிலை மென்று கொண்டு வெதுப்பக வண்டியில் வெதுப்பக உணவுப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் குறித்த வண்டியின் சாரதி மருத்துவ சான்றிதழையும் பெற்றிருக்கவில்லை எனவும் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிக்கின்றார். இந்நிலையில் வெதுப்பக வண்டிகளில் சினிமா பாடல்களை பெரும் சத்தமாக ஒலி எழுப்பிச் செல்வதனால் அதிக சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதனால், வெதுப்பக வண்டிகளுக்கென பிரத்தியேகமானதொரு ஒலியை ஏற்கனவே வழங்கியிருந்த போதிலும் அதன…
-
-
- 4 replies
- 389 views
- 1 follower
-
-
யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு Mar 28, 2026 - 11:01 AM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர். இதன்போது, உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்த மோதலில் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பிரட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்…
-
- 4 replies
- 276 views
- 1 follower
-
-
(தி.சோபிதன்) தமிழரசுக் கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்துள்ள கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (07.08.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் நாம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளோம் என்பது உன்மை. தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைவர், செயலாளர் தோற்றிருக்கிறார்கள். எமது கட்சியின் தலைமையும் நிர்வாக கட…
-
- 4 replies
- 861 views
- 1 follower
-
-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உயர்மட்டக் குழுவுடன் சந்திப்பைத் தவிர்த்தார் மஹிந்த! இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மூவரடங்கிய அமெரிக்க இராஜதந்திரிகள் குழுவினருடனான நேற்றைய சந்திப்பை சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர்களான ஜேம்ஸ் மூர், ஜேம் ஸிம்பர்மன் மற்றும் துணை பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் சிங் ஆகியோர் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தனர். இந்தக் குழுவினர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பர் என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும் இந்தச் சந்திப்பை மஹிந்த ராஜபக்ஷ தவிர்த்துள்ளார். இதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்ப…
-
- 4 replies
- 429 views
-
-
யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் புகைப்படங்களை விநியோகித்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ''மாவீரர்'' என அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரமொன்றை இவர்கள் பிரதேசத்தில் விநியோகித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாளர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ள போதிலும் அதனை கூட்டமைப்புத் தரப்பு உறுதிப்படுத்தவில்லை. அரசாங்கத்தரப்பினரின் திட்டமிட்ட சம்பவமாக இது இருக்கக்கூடும் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்பின்னணியில் தமிழ்…
-
- 4 replies
- 1.3k views
-
-
1956 கலவரத்தின் பின் ஈழத் தமிழன் கல்வியில் சிகரங்களைத் தொட்டான் ! 1983 கலவரங்களின் பின் ஈழத் தமிழன் பொருளாதாரத்தில் சிகரங்களைத் தொட்டான் ! 2009 பேரழிவிற்குப் பின் உலகத்தின் உன்னதங்களை தொடுவான் ! உலக சரித்திரத்தில் ஒவ்வொரு இனத்திற்கும் மறக்க முடியாத சோகமான ஆண்டுகளாக சில ஆண்டுகள் இருக்கும். அந்தவகையில் 2009 ஈழத் தமிழினத்தின் மனத்தில் இருந்து அழிக்க முடியாத காயங்களை ஏற்படுத்திய ஆண்டாகும். 1956, 1983 ஆகிய இரு ஆண்டுகளும் சிங்கள இனவாதிகளின் கொடுந்தாக்குதலால் துயர் சுமந்த ஆண்டுகளாக பதிவு பெற்றது போல 2009ம் பதிவு பெறுகிறது. இந்த ஒவ்வொரு நிகழ்வும் சுமார் 26 ஆண்டு கால இடைவெளியில் ஏற்பட்டு வருகிறது. எனினும் இந்த மூன்று கலவர ஆண்டுகளும்தான் ஈழத் தமிழருக்கு உலக முக்கியத்துவத…
-
- 4 replies
- 664 views
-