Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. karmicdestinee Joined: 02 December 2006 Last Sign In: 2 days ago Videos Watched: 820 Subscribers: 19 Channel Views: 1,001 Graduated with a B.A. in English/Literature with a minor in International Studies. Moving on to graduate school to attain a PhD in English with a concentration in Postcolonial theory and literature, preferably South Asian. Independent research interests geared towards Sri Lanka. I will continue to advocate Tamil Eelam and to inform others about the genocide SL government is committing on Tamils. This is something important to me. "Thamilan illatha Nadu illai - Thamilanuku endru Oru Nadu illai." --- "There is no state without…

  2. கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பதாக பொன்சேகா தேர்தல் ஓப்பந்தம்: இனியபாரதி தகவல் . .அம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கியதாக முழுக் கிழக்கு மாகாணத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைப்பாரென ஜெனரல் சரத் பொன்சேகா இரகசிய தேர்தல் ஒப்பந்தமொன்றை செய்திருக்கிறார். இது ஒட்டு மொத்த தமிழனத்தையும், தமிழினத்தின் இருப்பையும் கேள்விக்குறியாக்குகின்ற சதிவேலைக்கு ஒப்பானதாகும் என்று அரசதலைவர் மகிந்தவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் அமைச்சர் முரளிதரனின் கிழக்குமாகாண பொறுப்பாளருமான கு. இனியபாரதி காரைதீவு பிரதேச சபையின் பொதுச்சந்தைத் திறப்பு விழா மற்றும் 5 ஆவது வித்ய சாகித்திய விழா ஆகியவற்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்தார். எதிர்வரும் அரசதலைவர் தேர்தல் மஹிந…

  3. சரத் பொன்சேகா ஓர் யுத்த வீரர் ‐ பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை – பிள்ளையான் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஓர் யுத்த வீரராக நோக்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும், பிள்ளையான் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஜெனரல் சரத் பொன்சேகா முக்கிய பங்காற்றியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதி என்ற ரீதியில் சரத் பொன்சேகா தனது கடமைகளை செவ்வனே மேற்கொண்டுள்ளதாகவும், இறுதிக் கட்ட யுத்த காலத்தில் சிறந்த சேவையை வழங்கியதாகவும் பிள்ளையான் பாராட்டியுள்ளார். இலங்கையிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பி…

  4. முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆவணமே தடைக்கு அடிப்படை! - என்கிறது ஆங்கில வாரஇதழ். [sunday, 2014-04-06 10:14:30] இறுதிப்போரின் பின்னர் முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆவணத்தின் அடிப்படையிலேயே வெளிநாட்டு அமைப்புகளும் தனி ஆட்களும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. போரின் பின்னர் 39 பக்கங்கள் அடங்கிய இந்த ஆவணம் விடுதலைப் புலிகள் வசம் இருந்து கைப்பற்றப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது. இதன் அடிப்படையிலேயே சுமார் 400 அமைப்புக்களும் தனி ஆட்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்தது. எனினும் இது குறித்து சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை தடை செல்லுடியற்றதாகவே இருக்க…

  5. அளுத்கம தர்கா நகர் பேருவளை தாக்குதல்கள் நடைபெற்றதை சுட்டிக் காட்டியும் கோட்டா அதன் பின்னணில் இருப்பதாலும் மகிந்தவை சந்தித்த அரபு நாடுகளின் தலைவர்கள் தம்பியை (கோட்டா) கவனிக்கவும் என்று எச்சரித்துள்ளார்கள். இதில் பங்களாதேஷ்,ஈராக்,ஈரான்,எகிப்து,இந்தோனேசியா, குவைத் மலேசியா, மாலைதீவு, பாகிஸ்த்தான்,பாலஸ்த்தீனம், துருக்கி,ஐக்கிய அரபு இராச்சியம்,சவுதிஅரேபியா,கட்டார், போன்ற நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்கள் மகிந்தவிடம் இந்த விளையாட்டை நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என மகிந்தவை எச்சரித்துள்ளனர். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரணை செய்ய ஐ.நா இலங்கைக்குள் வருவதை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக அரபு நாடுகள் வாக்களித்திருந்தன. அது மட்டும…

    • 4 replies
    • 1.1k views
  6. நான்கு வருட போர் நிறுத்தம் புலிகளை பலமுள்ள போர்ப்படையாக்கிவிட்டது! அமெரிக்காவில் இலங்கை இராணுவத் தளபதி தெரிவிப்பு. வாஷிங்டன் வந்திருந்த இலங்கையின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, கடந்த செவ்வாய்க்கிழமை, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸ் உட்பட சிரேஷ்ட அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலரைச் சந்தித்துப் பேசி, இலங்கையின் நிலைவரங்களை, குறிப்பாக பாகாப்பு மற்றும் அரசியல் நிலைவரங்களை எடுத்துக்கூறினார். தனிநாடு கேட்டுப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள்மீது சமீப சில காலமாக கடும்போக்கை வெளிப்படையாகவே தெரிவித்துவரும் நிக்கலஸ் பேர்ன்ஸுடன் இராணுவத் தளபதி நடத்திய பேச்சுகள் மிக ஆக்கபூர்வமாக இருந…

    • 4 replies
    • 1.4k views
  7. இலங்கை ரூபாய்க்கு வரவிருக்கும் கடினமான காலங்கள்; ஆய்வாளர்களின் அதிர்ச்சி கணிப்பு இலங்கை ரூபாய்க்கு கடினமான காலங்கள் வருமென ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றமை மற்றும் கடனை திருப்பி செலுத்துவது போன்ற காரணங்களாலே இம் மாற்றம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 290 ரூபாயாகக் காணப்படும் அமெரிக்க டொலரின் பெறுமதி டிசெம்பர் மாத இறுதிக்குள் 350 ரூபாயாக உயர்ந்து இலங்கை ரூபாயின் பெறுமதி குறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதாலும், பிணை முறிச் சந்தையின் வரத்து ஆகியவற்றாலும் இலங்கை நாணயத்தின் ஆதாயம் உலகளவில் வருமானத்தைக் கண்டதாகவும் சுட்டிக்காட்டப்…

    • 4 replies
    • 810 views
  8. Published By: VISHNU 23 FEB, 2025 | 09:06 PM யாழ்.மாவட்ட செயலரின் மகன் செலுத்திச் சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது. விபத்தில் வாகனத்தை செலுத்திச் சென்ற மாவட்ட செயலரின் மகன் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த அவரின் நண்பர் கடும் காயங்களுக்கு உள்ளானதுடன் , அவரது கால்கள் வாகனத்தினுள் சி…

  9. பதுளையில் விமானப்படை விமானம் விபத்து – நான்கு பேர் பலி January 3, 2020 (க.கிஷாந்தன்) பதுளை மாவட்டம் ஹப்புத்தனை பிரதேசத்தில் இன்று (03.01.2020) காலை 9.20 மணியளவில் விமான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்து ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீரவில பகுதியில் இருந்து ரத்மலான நோக்கி 4 பேருடன் பயணத்தை ஆரம்பித்த இலங்கை விமான படைக்கு சொந்தமான Y-12 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஹப்புத்…

  10. சிறீலங்காப் படையினரின் உயிர்கள் ஆபத்தில் இருந்தாலும் எதிர்காலத்தி வெற்றி பெறுவோம் என சிறீலங்கா தரைப் படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை சிறீலங்கா படையினரின் 59 ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை படையினருக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்தது. மாவிலாறு ஆரம்பித்த வெற்றி கிழக்கு மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி என வியாபித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் எமக்கு மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எமது படையினருக்கு உயிர் ஆபத்துக்கள் ஏற்பட்டாலும் நாம் பெற்றிவெறுவோம் என அவர்…

    • 4 replies
    • 1.4k views
  11. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்தை மூடிவிடுமாறு கோரி இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதி 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணனிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜயகொடி தெரிவித்திருந்தார். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொ…

  12. இந்த இணையத்துக்கு சொல்லவும் (அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம்) http://citizensbriefingbook.change.gov/sea...p;search=Search Halt Tamil Genocide in Sri Lanka <--- அதில் தற்போது 3 தொடர்பு பட்ட செய்திகள் வருகின்றன ஒவ்வொன்றையும் டபிள் கிளிக் செய்து திறக்கவும் பின் ஒவ்வொரு தலைப்பிலும் VOTE UP என்பதனை கிளிக் செய்யவும் விரும்பியவர்கள் பதில் போடலாம். இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி வாக்களிக்க செய்யுங்கள். இது ஓபாமா அவர்களின் அலுவலகர்களுக்கு போய் சேரும் !!!!

    • 4 replies
    • 2.8k views
  13. அம்பாறை மாவட்டம்- திருக்கோவில் பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுச் சந்தைக் கட்டிடம் இன்று கருணாவினால் திறந்துவைக்கப்பட்டு பிரதேசசபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் அம்பாறை மாவட்ட மகிந்தவின் இணைப்பாளரும் கருணாவின் தளபதியுமான இனியபாரதியின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு கெடுபிடிக்குள்ளாகியிருந்தன

  14. வடக்கு மக்கள் முன்னரைவிட தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் இராணுவத்தினர் அங்கிருந்து செல்லவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அத்துடன் இலங்கை விடயத்தில் இந்தியாவோ தமிழகமோ தலையிடக்கூடாது என்றும் வடக்கு மக்கள் கேட்டனர் என்று இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பாலா பாஸ்கர் தெரிவித்தார். இந்தியாவின் சிறிய எண்ணிக்கையான தமிழகத்தின் ஒரு பிரிவினர் இலங்கையை எதிர்க்கின்றனர் என்பதற்காக முழு இந்தியாவும் இலங்கையையோ அல்லது மக்களையோ எதிர்ப்பதாக கருதக்கூடாது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சிறந்த நெருக்கமான உறவு காணப்படுகின்றது. தமிழகத்தின் ஒரு சிறு எண்ணிக்கையான பிரிவினரே குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். அது இந்தியாவின் பிரதிபலிப்பு அல்ல என்றும் அவர் கூறினார். இலங்கைக்கு சுற்…

    • 4 replies
    • 720 views
  15. கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து... மீள்வதற்கு, இலங்கை... அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் – எஸ்.ஜெய்சங்கர்! இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து வௌியேறுவதற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டு வர, உரிய காலத்திற்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது காணப்படும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை மந்த கதியிலேயே செயற்படுவதாகவும் அவ…

    • 4 replies
    • 454 views
  16. வளங்களைச் சுரண்­டி­னால் இந்தியாவை மக்கள் எதிர்ப்பர் -மகிந்த இந்­தி­யா­வா­னது இலங்­கை­யின் வளங்­களை வாங்­கு­வதை உட­ன­டி­யாக நிறுத்­திக் கொள்­ளா­விட்­டால் இலங்கை மக்­கள் இந்­தி­யா­வுக்கு எதி­ராகத் திரும்­பும்­நிலை உரு­வா­கும் என்று எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச. இது தொடர்­பில் ஜப்­பா­னில் இருந்­த­படி மகிந்த ராஜ­பக்ச மேலும் தெரி­வித்­த­தா­வது: நாங்­கள் இங்கே சிர­மப்­பட்டு செய்த திட்­டத்தை இந்­தியா இல­கு­வில் எடுத்­துக்­கொண்டு செல்ல முயல்­கி­றது. இது நீதி­யல்ல. அவர்­கள் எங்­க­ளு­டன் இது­பற்­றி­யெல்­லாம் பேசு­வ­தில்லை. எமது நாட்­டில் உள்­ள­வற்றை விலைக்கு வாங்க இந்­தியா மு…

  17. இராணுவம் அச்சுறுத்தல்!- தியாகி திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம் இராணுவத்தினரின் அச்சுறுத்தலை தொடர்ந்து யாழ். நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வந்த தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) சிவில் உடையில் வந்த இராணுவத்தினர், ‘வெளியில் சந்தோஷமாக வாழ ஆசையில்லையா?’ என கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர சபை ஊழியர்கள், அச்சத்தில் வேலையை கைவிட்டு திரும்பியவுடன், தாம் அங்கு பணியில் ஈடுபடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து யாழ்…

  18. சிறிலங்காவுக்கான நிதி உதவியை நிறுத்த அகாசியிடம் த.தே.கூ. வலியுறுத்தல் [சனிக்கிழமை, 9 யூன் 2007, 10:02 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்காவுக்கான நிதி உதவியை நிறுத்த வேண்டும் என்று ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தங்கேஸ்வரி ஆகியோரை உள்ளடக்கிய குழு அகாசியை சந்தித்தது. அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறியதாவது: கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் வடக்கு - கிழக்கிலும் தமிழர்கள் கடத்தப்படுகின்றார்கள், காணாமல் போகின்றார்கள்…

    • 4 replies
    • 1.1k views
  19. [ ஞாயிற்றுக்கிழமை, 04 செப்ரெம்பர் 2011, 09:20 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கு நாடுகள் செய்யும் விமர்சனங்களால் சிறிலங்கா, சீனாவை நோக்கித் தள்ளப்பட்டு விடும் என்று இந்திய கவலை கொண்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்குப் பரிமாற்றப்பட்ட இரகசிய குறிப்புகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்திக்குறிப்பு ஒன்றிலேயே, இந்தியாவின் கவலை தொடர்பாக கூறப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவரே அமெரிக்க இராஜதந்திரிகளிடம் இவ்வாறு கூறியுள்ளார். போர் முடிவுக்கு வந்த பின்னர் ம…

  20. புதிதாக அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையின் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐதேகவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பேச்சுக்களில் இன்னமும் இழுபறிகள் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இழுபறிகளால் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிக்கும் என்ற கூறப்படுகிறது. ஐதேகவைச் சேர்ந்த 33 பேரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 18 பேரும் அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது. மேலும் 40 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவ…

    • 4 replies
    • 899 views
  21. இந்த மண்ணில் வாழ்பவர்கள் எமது இரத்த உறவுகள். நாங்கள் சிலவற்றை பிள்ளை என்று அழைப்போம் கிளிப்பிள்ளை,கீரிப்பிள்ளை தென்னம் பிள்ளை போன்றே கிளிநொச்சி மக்களும் எங்களுடைய கிளிப்பிள்ளைகளே எனத் இந்திய துணைத்தூதுவர் ஆறுமுகம் நடராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் கவின் கலை விழா 2015இல் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்திய அரசாங்கம் வழங்கிவரும் கலைத்துறை சார்ந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாணவர்களையும் இந்தியாவிற்கு அனுப்பி கலைத்துறை உயர் கல்வியை கற்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்த அவர் மாணவர்கள் …

  22. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் மடு மாதா ஆலய ஆடிப் பெருநாளுக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வருகை தரவில்லையென ஆயர் கூறியுள்ளார். மடு மாதா திருத்தலத்தின் இவ்வருட ஆடி மாதப் பெருநாள் கடந்த யூன் மாதம் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. யூலை மாதம் 2 ஆம் திகதி மடுத்திருப்பதியின் இறுதி நாள் உற்சவம் ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது. பெருநாளை முன்னிட்டு மடு ஆலயப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆலய வழிபாட்டிற்கு வந்த மக்களைய…

    • 4 replies
    • 969 views
  23. தேசிய மக்கள் சக்தி கட்சிக்குள் தற்கொலைப் போராளிகள் ஊடுருவியுள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். யூடியுப் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தற்கொலைப் போராளிகளைக் கொண்ட கடும்போக்குவாத தரப்புக்கள் தற்போதைய அரசாங்கத்துடனும் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆதாரங்கள் இந்த விடயம் தொடர்பிலான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய கடும்போக்குவாத அமைப்பான இந்த அமைப்பிடமிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கடும்போக்குவாத இயக்கம் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமையை நிரூபணம் செய்யும்…

      • Like
    • 4 replies
    • 422 views
  24. சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ள முதலாவது, ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. வாஸ்கோவில் உள்ள கோவா கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடந்த இந்த நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன மற்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். ‘சயுரால’ என்று சிறிலங்கா கடற்படையினரால் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலை, சிறிலங்கா கடற்படையின் மரபுகளுக்கு அமைய, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவியான வசந்தா குணவர்த்தன, வைபவ ரீதியாக இயக்கி வைத்தார். இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் …

    • 4 replies
    • 363 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.