Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் கொலைக் களங்கள் விவரணம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் திரையிடப்படவுள்ளது சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இலங்கையின் கொலைக்களங்கள் விவரணம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் திரையிடப்படவுள்ளது. எதிர்வரும் 12 ஆந் திகதி புதன்கிழமை, மதியம் ஒரு மணிக்கு விவரணம் திரையிடப்படும். அதனைத் தொடர்ந்து, குழுநிலை விவாதமும் இடம்பெறும். மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை, ஐவெநசயெவழையெட ஊசளைளை புசழரி ஆகிய அரச சார்பற்ற மனித உரிமை அமைப்புக்கள், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து, விவரணத்தைத் திரையிடவுள்ளன. நாற்பதாயிரம் வரையான பொதுமக்களின் கொலைகளைத் தடுப்பதில் அனைத்துலக சமுகம் தவறியமை குறித்த பாரதூரமான கேள்விகளை இந்த விவரணம் எழுப்புவதாக அந்த ந…

  2. தமி­ழர் பகு­தி­க­ளில் இன­ரீ­தி­யான பாகு­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தற்­குச் சிங்­கள அர­சு­கள் பல்­வே­று­வ­கை­யான யுக்­தி­க­ளைப் பயன்­ப­டுத்தி வந்­துள்­ளன. கிழக்கு மாகா­ணத்­தின் பர­வா­லன பகு­தி­கள் சிங்­கள மய­மாக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், தற்­போது வடக்கை நோக்கி அதன் பார்வை அகன்­றுள்­ளதை நிக­ழும் சம்­ப­வங்­கள் உணர்த்­து­கின்­றன. போருக்­குப் பின்­ன­ரான மகிந்த ராஜபக்­ச­வின் ஆட்­சிக் காலப்­ப­கு­தி­யில் அதன் தன்­மை­யின் வேகம் அதி­க­ரித்­துக் காணப்­பட்­ட­து­டன் அதற்­குப் பின்­ன­ரான நல்­லாட்­சி­யி­லும் அது தொடர்ந்து வரு­கின்­றமை தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வரை ஏமாற்­றமே. இரை­யா­கும் வவு­னியா வடக்­கைப் பொறுத்­த­வரை, குறிப்­பாக வவு­னியா மாவட்­டம் …

  3. திருகோணமலை தென்னமரவாடி பகுதியில் குடியேறியுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. 1980களில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னர் தாங்களாகவே சென்று குடியேறியதாக தெரிவித்துள்ளனர். எனினும் தங்களுக்கான எந்தவிதமான உதவிகளும் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதில்லை. பாதை வசதிகளோ, மின்சார வசதிகளோ இல்லாத நிலை தொடர்கிறது. சிங்களவர்களின் காணி சுவீகரிப்பும் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரிடம் முறைபாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும் அவர்களும் கைவிட்டுவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். http://www.…

    • 4 replies
    • 498 views
  4. இந்தியாவின் வெளியுற விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஜனவரி நடுப்பகுதியில் இலங்கை வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதன் போது அவர் இரு தரப்பினரையும் சந்தித்தித்துப் பேசவுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சர் கிருஷ்ணாவின் இந்த விஜயம் அரசு தமிழ்க் கூட்டமைப்பு இடையே நடைபெறும் பேச்சுக்கள் தொடர்பாக இந்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டை இருதரப்புக்கும் வலியுறுத்துவதாக அமையும் என அந்த வட்டாரங்கள் மேலும் கூறின. காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது குறித்த விவகாரத்தால் அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுகள் இக்கட்டான ஒரு நிலையில் உள்ளன. இனப்பிரச்சினைக்கான தீர்வில் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என அரசு பகிர…

  5. உயிரைப் பணயம் வைத்தாவது பௌத்த தர்மத்தை அரசாங்கம் பாதுகாக்கும்!- தம்புள்ளை விவகாரம் தொடர்பாக பிரதமர்! வரலாற்றுப் புகழ்மிக்க ரங்கிரி தம்புள்ளை புனித பூமி பிரதேத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் சமய புனிதஸ்தலம் சம்பந்தமான பிரச்சினை தொடர்பில் உயிரைப் பணயம் வைத்தாவது பௌத்த தர்மத்தைப் பாதுகாப்பதற்கு எமது அரசாங்கம் எப்போதும் கடமைப்பட்டுள்ளது என பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்தார். இன மற்றும் மத ரீதியான பிரச்சினைகள் எழும்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகளை பூதாகரமாக மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவ்வாறான பிரச்சினைகளின்போது சகல தரப்பினர்களினதும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்வொன்றுக்குச் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். கலகெதர பிரதேசத்தில் …

  6. பெரியார் திக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனிச்சாமி வெட்டிக்கொலை Published By பெரியார்தளம் On Thursday, July 5th 2012. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அலேசீபம் தாளே குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (47). பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இன்று காலை 6.20 மணிக்கு இவரது வீட்டிற்கு டாடா சுமோ கார் மற்றும் 3 வாகனங்கள் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 20-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி, மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களை பார்த்ததும் பழனி தப்பி ஓடினார். ஆனால் காரில் வந்த கும்பல் அவரை விரட்டியது. அப்போது கும்பல…

  7. சர்வதேச விசாரணை முடியவில்லையென்பதை தெளிவுபடுத்தியுள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன். நடந்தது என்ன என்ற உண்மைகளைக் கண்டறியும் செயற்பாடுகளே ஐ.நா. மட்டத்தில் நடைபெற்றுள்ளன. இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன என்பதை சர்வதேச நீதிமன்றம் ஒன்றின் ஊடாக விசாரணை செய்யும் எந்த ஒரு சர்வதேச விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. சிலவேளை, எவருக்காவது, அவர்களின் கனவில் இது நடைபெற்றிருக்கலாம். ஆச்சரியம் என்னவென்றால், இவ்வாறு சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று கூறுபவர்கள், கல்வியிலும் புத்திக்கூர்மையிலும் சிறந்த எமது மக்களை அந்தளவுக்கு குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கிறார்களா என்பதுதான் என தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தின் சார்பில் எழுப்பப்பட்டிருந்த கேள…

    • 4 replies
    • 875 views
  8. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு (க.கிஷாந்தன்) மலையகத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவம்தானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நுவரெலியா – அட்டன் பிரதான வீதிகளில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/6398

  9. போர் முனையில் சிறிதளவு காயமடைந்த படைச் சிப்பாய்களைக்; கொண்டு வன்னியை வலுப்படுத்தும் படையணி என்ற இந்தப் படைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தப் படையணியினர் நேரடியாகச் சண்டையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். வன்னிக் களமுனையில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தக்கவைப்பதற்கு அதிகளவிலான படையினர் தேவைப்படுவதால் இராணுவத்தை விட்டு விலகியவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது எதிர்பார்த்தளவு வெற்றியை அளிக்கவி;ல்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே களமுனையில் காயமடைந்து நேரடியாகப் போரில் ஈடுபட முடியாத படையினரைக் கொண்டு இந்தப் பதிய படையணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கைப்ப்றப்பட்ட பகுதிகளில் இவர்கள் நடவடிக்…

  10. அமைதி, நல்லிணக்கம், தியாகம், இரக்க குணம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தார்! - ஜனாதிபதி 25 Dec, 2025 | 12:48 AM யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக இந்நாள் அமையவேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உலக மக்களால் குறிப்பாக கிறிஸ்தவர்களால் இன்று (25) கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் மேலும் அவர் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் உள்ள கிற…

  11. சரத் பொன்சேகாவால் தான் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக உணர்கிறார் கருணா: இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகங்களுக்க வெளியிட்டுள்ள கருத்துக்களால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இழிவுபடுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. ஜெனரல் சரத் பொன்சேகா வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்தி உள்ளதாக கருணா உணர்வதாக ரிஎம்விபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கருணாவால் பல வழிகளிலும் பாரியளவில் வழங்கப்பட்ட தகவல்கள் படையினர் புலிகளுக்கெதிராக போர் புரிவதற்கு பெருமளவில் உதவியுள்ளதாக ரிஎம்விபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரிஎம்விபியின் உறுப்பினர்கள் கூட புலிகளுக்கெதிராக கிழக்கு …

    • 4 replies
    • 2.9k views
  12. ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான யோசனையொன்றை இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவிடம் முன்வைத்துள்ளார். சில கட்டுப்பாடுகளின் கீழ் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அனுமதி பத்திர நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க தான் யோசனை முன்வைத்ததாகவும் அவர் கூறுகின்றார். இந்த அனுமதி பத்திர நடைமுறையானது, நாட்டு படகுகளுக்கு மாத்திரமே செலு…

  13. ஜூலை 4 டில்லிக்கு விரைகிறார் பஸில்; மேனனின் வருகைக்குமுன் இந்தியா அவசர அழைப்பு இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே இராஜதந்திர ரீதியிலும், இராணுவ ரீதியிலும் முறுகல் நிலை வலுவடைந்துள்ள இந்த நேரத்தில் இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரில் ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ எதிர்வரும் 4 ஆம் திகதி புதுடில்லிக்குப் பயணமாகிறார் எனத் தெரிய வருகிறது. அரசமைப்பின் "13' ஆவது திருத்தம் மற்றும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் என்பன தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாட்டை இந்தியாவுக்குத் தெளிவாக விளக்குவதற்கே பஸில் அழைக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை இல்லாதொழிப்பதற்கு இலங்கை அரசு முயற்சிகளை ம…

  14. இலங்கையில் ஜனநாயகக் கட்டமைப்பு முறைமை திடீரெனக் குழப்பமடையுமானால் இந்தியா எப்படி நடந்துகொள்ளும் என்பது குறித்து புதுடில்லியின் கருத்தை உத்தி யோகப்பற்றற்ற முறையில் உரைத்துப் பார்த்து அறிந்து கொண்டிருக்கின்றது கொழும்பு. நாட்டின் பாதுகாப்புத் துறைக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப் பதற்றமான சூழலில், ஜனநாயகக் கட்டமைப்பு முறைமை திடீரெனப் பாதிக்கப்படலாம் என்ற பீதி பரவியுள்ள பின்னணியிலேயே இவ்வாறு புது டில்லியின் கருத்தைக் கொழும்பு தட்டிப்பார்த்திருப்பதாகக் கொழும்பு ஆங்கிலவார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் தமது பணி முடிந்து வெளியேறும் கொழும்புக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்துக்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்…

  15. இந்தியாவும் இலங்கையும் பெளத்த மதம் தொடர்பில் பொதுவான கொள்கையொன்றை பகிர்ந்து வருவதன் மூலம் அவை எவராலும் முறிக்கமுடியாத வரலாற்று ரீதியான பந்தப் பிணைப்பினைக் கொண்டு விளங்குவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் இந்திய கலரியொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா. இந்திய துணைக் கண்டத்தினதும் இந்தியாவினதும் தவப் புதல்வனாம் புத்த பகவான் எமது இரு நாடுகளையும் பின்னிப்பிணைய வைத்துள்ளார். எமது சமய , இனம் சார்ந்த மற்றும் மொழிசார்ந்த தொடர்புகள் உலகின் எப்பாகத்திலும் இல்லாதவாறு ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன.இலங்கைக்கு பெளத்த மதத்தைக் கொண்டு வந்திருந்த மஹிந்த தேரர் பீஹா…

  16. காலி முகத்திடலில்... உதயமானது, ‘கோட்டா கோ கிராமம்‘ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் இன்று(மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு “கோட்டா கோ கிராமம்“ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலி முகத்திடல் வளாகத்தில் தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2022/1276203

  17. கருணாநிதியின் உண்ணாவிரத சமயத்தில் நடந்தது என்ன?: கோத்தபாய வெளியிடும் தகவல்! யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த இராணுவத்தினர்தான் முன்னைய ஆட்சிக்காலங்களிலும் பணியாற்றினார்கள். ஆனால் அவர்களால் சிறப்பாக செயற்பட முடியவில்லை. சரத் பொன்சேகா கூட 38 வருட சேவையை நிறைவு செய்தவர்தான். ஆனால் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்ததன் பின்னர்தான் அனைத்தும் சிறப்பாக நடந்தன என கூறியுள்ளார் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச. இலங்கை – இந்­திய சமு­தா­யப்பே­ர­வையின் ஏற்­பாட்டில் பாது­காப்புச் செய­லா­ள­ருக்கு ஹோட்டல் ஹில்­டனில் அளிக்­கப்­பட்ட விருந்­து­ப­சார வைப­வத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இதனை தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்…

    • 4 replies
    • 983 views
  18. யுத்த காலத்தில் அண்டை நாடுகள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து கரிசனை காட்டவில்லை – ஐ.நா 10 டிசம்பர் 2014 யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அண்டை நாடுகள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குpறத்து உரிய கரிசனை காட்டவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இனச்சுத்திகரிப்பு எதிர்ப்பு தொடர்பான விசேட பிரதிநிதி அடமா டெயிங் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் குறிப்பாக அண்டை நாடுகள் உரிய கவனம் செலுத்தாமையே ஆயிரக் கணக்கான அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டமைக்கான பிரதான ஏதுவெனக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையை அனுபவமாகக் கொண்டே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதனை தடுக்க ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ச…

  19. யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு எதிராக ஈபிடிபி ஆர்ப்பாட்டம் – சிறிதரனின் கொடும்பாவி எரிப்பு! [saturday 2014-12-20 08:00] யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈபிடிபியினர் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டமைப்பினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு யாழ் பேரூந்து நிலையத்திலிருந்து பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கொடும்பாவியையும் எரித்துள்ளனர். மேலும், பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய கூட்…

  20. ஜேவிபியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் வடக்கிலும் தெற்கிலும் அரசாங்கங்களால் ஒடுக்குமுறைக்குட்படுத்தப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் இரு கட்சிகளுக்கும் மக்களது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக இணைந்து போராடவேண்டிய கடமை காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் இந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளும் கொள்கையின் அடிப்படையில் செயற்படுவதாகவும் இவ்வாறான செயற்பாட்டினைக் கொண்டுள்ள கட்சிகள் இணைந்து செயற்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சில விடயங்களி…

  21. கமரா பொருத்தப்பட்ட 'ட்ரொன்' விமானம் ஒன்று கொழும்பு கோட்டை பகுதியில் பறக்கவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வேளையில் அந்த விமானத்தை 5 சீனர்களும் இலங்கையர் ஒருவரும் கீழிருந்து இயக்கியுள்ளனர். இந்த விமானத்தின் மூலம் நகரை படம்படிக்க அனுமதி கோர வேண்டும் என தமக்கு தெரியாது என அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் தேவையான ஆவணங்களை பொலிஸில் சமர்பித்ததால் விடுவிக்கப்பட்டுள்ளனர். நவீன இயந்திரங்கள் தொடர்பில் செயற்பட வேண்டிய விதம் குறித்து சட்டம் இயற்றி மக்களை தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக இது குறித்து எம்மிடம் கருத்து தெரிவித்த சட்டத்தரணி குறிப்பிட்டார். அதன்மூலம் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்…

  22. நான் நிரபராதி என்று கத்தும்போதே என் குரல்வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?- பேரறிவாளன் வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19, 2011, 12:48 [iST] சென்னை: நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் போதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, பேரன்புமிக்க அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளே, வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கட…

  23. இலங்கையின் இன நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்கு வேண்டிய அழுத்தத்தை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கொடுக்குமாறு கனடியப் பிரதமர் ரீவன் ஹார்ப்பரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  24. வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் கடத்தல் வெள்ளவத்தையில் தமிழரொருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று மாலை 3.45 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோஹண வீரகேசரி இணையதளத்திற்குத் தெரிவித்தார். வெள்ளவத்தை கெனல் ஒழுங்கையைச் சேர்ந்த 42 வயதுடைய ராமசாமி பிரபாகரன் என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அவரது மனைவி 4.20 மணியளவில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார். கடத்தப்பட்ட நபர் பிரபல வர்த்தகரென்றும் தெரிய வருகின்றது. ___ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=36652

  25. இலங்கை அரசை இந்தியா ஆதரிக்க கூடாது . இலங்கையை ஐ நா சபை மனித உரிமை கூட்டத் தொடரில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு போராட்டம் சென்னையில் நடந்தது. போர்க்குற்ற விசாரணையை ஐநா மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், ஜெனீவா கூட்டத்தொடரில் இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னையில் கடந்த சனிக்கிழமை எழுச்சியுடன் நடந்த கோரிக்கை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமானின் தலைமையில் இனமான இயக்குனர் அய்யா மணிவண்ணன் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்: நன்றி – முரளி, மருத்துவர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.