ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
திருகோணமலை துறைமுகப்பகுதியில் வெளிநாட்டுப் பிரஜை உயிரிழந்தார். 20.02.2008 / நிருபர் எல்லாளன் திருகோணமலை துறைமுகப்பகுதியின் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தவறுதலாக கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி இறந்துள்ளதாக சிறிலங்கா பொலிசார் தெரிவித்துள்ளனர். http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறீலங்காஅரசு தமிழீழ கடற்பகுதியில் எண்ணெய் ஆய்வு முயற்சி யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பகுதியில் எண்ணெய் ஆராய்ச்சியை மேற்கொள்ள, சிறீலங்கா அரசு திட்டமிட்டிருப்பதாக, ஊடகத்துறை அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா இன்று தகவல் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டின் வடபகுதியில், தமீழீழ கடற்பரப்பிற்கும் இந்திய கடற்பரப்பிற்கும் இடையே தமீழீழத்திற்கு சொந்தமான கடற்பரப்பில் எண்ணெய் ஆராய்ச்சியை மேற்கொள்ள சிறீலங்கா அமைச்சரவை, பெற்றோலிய எரிபொருள் அமைச்சுக்கு அனுமதி அளித்துள்ளது. கடற்பகுதியிலும் மற்றும் தரைப்பகுதியிலும் எண்ணெய் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு, எண்ணெய் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேச எண்ணெய் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ். கிளாலி, முகமாலைப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர அதிரடித்தாக்குதல்கள் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்றே மகிந்தராஜபக்ஷவை தண்டித்திருந்தால் இன்று இந்த அவலம் வந்திராது ஆழிப்பேரலை அனர்த்த காலத்தில் நடைபெற்ற ஹெல்பிங் அம்பாந்தோட்டை நிதி மோசடி வழக்கில் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால், அன்றே அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பார். இதில் கேள்விக்கே இடமில்லை. நான் எடுத்திருக்கும் தீர்மானங்களிலேயே தவறான ஒன்றாக “ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ வழக்கைக் கருதுகிறேன். நாட்டின் இந்தக் கேடுக்கு நான்தான் காரணம் என்று பலர் என்னிடம் நேரடியாகவே தெரிவிக்கின்றனர். இவ்வாறு பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா. நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தமக்கெதிராகச் சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குற…
-
- 0 replies
- 1.2k views
-
-
TMVPயின் தலமைப் பொறுப்பு தொடர்பில் முரண்பாடு வலுக்கிறது – தற்கொலையாளிகள் தன்னிடம் இல்லை கருணா: http://www.globaltamilnews.net/tamil_news....=3023&cat=1 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பில் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் நந்தகோபன் அண்மையில் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ரி.எம்.வி.பி கட்சியின் தலைவராக பதிவுசெய்வதில் கருணாவும் பிள்ளையானும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறில்லாது போனால், தமக்கு நெருங்கிய ஒருவரை தலைவர் ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
[25 - February - 2007] [Font Size - A - A - A] அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு சில வாரங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்த அறிக்கை மீதான விவாதம் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் இருநாட்கள் நடைபெற்றது. அரசாங்க நிறுவனங்களில் தலைவிரித்தாடுகின்ற படுமோசமான ஊழல் மோசடிகள் மற்றும் முறை கேடுகள் குறித்த விபரங்களை வெளியிட்ட அந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தரப்பினரும் எதிரணியினரும் மாறி மாறி குற்றச் சாட்டுகளைச் சுமத்தியவண்ணம் இருந்ததைக் காணமுடிந்தது. ஊழல் மோசடிகள் இடம்பெற்ற காலகட்டம் குறித்து அறிக்கையில் எதுவுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்ல
-
- 0 replies
- 1.2k views
-
-
டெசோ மாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணி கலந்து கொள்ளாது திராவிட முன்னேற்ற கழகத்தினால் சென்னையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த மாநாட்டில் கலந்துகொள்வது இல்லை என்ற முடிவை, மிகுந்த மனவருத்தத்துடன் ஜனநாயக மக்கள் முன்னணி எடுத்துள்ளது என முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு கூட்டம், முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இன்று கொழும்பில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. அரசியல்குழு உறுப்பினர்களுடன், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் முகமாக வ…
-
- 4 replies
- 1.2k views
-
-
வன்னியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்குக்கில் அகப்பட்ட பொதுமக்களை உயிரைத் துச்சமென மதித்து களத்தில் இறங்கி காப்பாற்றிய படையினருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. படையினர் தொடர்பாக மக்கள் தற்போது பெரும் மனமாற்றத்தில் இருப்பதாகவும் படையினர் தமது பிரதேசத்தில் தொடர்ந்து கடமை புரிய வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர் ஆமி எங்களுக்கு வேண்டும்!! கூறுவது யார்?கூறவைப்பது யார்? வன்னியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்குக்கில் அகப்பட்ட பொதுமக்களை உயிரைத் துச்சமென மதித்து களத்தில் இறங்கி காப்பாற்றிய படையினருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. படையினர் தொடர்பாக மக்கள் …
-
- 6 replies
- 1.2k views
-
-
ஜெனிவாப் பேச்சு யாருக்கு வெற்றி? இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஜெனிவாப் பேச்சுகள் முன் நகர்வு ஏதுமின்றி பயனேது மின்றி தோல்வியில் முடிவடைந்துவிட்டன என்பதே பொது வான அபிப்பிராயம். அப்படித்தான் நடுநிலையாளர்கள் கருத்து வெளியிடுகின்றார்கள். பொது மக்களின் கருத்தும் அதுதான். சர்வதேச சமூகத்தின் புரிதலும் அதுவே. ஆனால், பேச்சுகளில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பேச்சு மூலம் ஆக்கபூர்வமான பெறுபேறுகள் எட்டப்படாமையை ஒப் புக்கொண்டு அதற்கான குற்றச்சாட்டுகளை மறுதரப்பு மீது சுமத்து கின்றார்கள். அதேவேளை, தங்களைப் பொறுத்தவரை "ஜெனிவா 2' பேச்சுகள் தங்களுக்கு முழு வெற்றி என்று குறிப்பிடவும் அவர்கள் தவறவில்லை. பேச்சு முடிந்து நாடு திரும்பிய அரச பேச்சுக் குழுவின் தலைவர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
In இலங்கை April 19, 2020 7:35 am GMT 0 Comments 1060 by : Benitlas மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மடுக்கரை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பூசணிக்காய் பயிர்ச்செய்கையினால் அதிக விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் பூசணிக்காயை விற்பனை செய்ய முடியாமல் ஏழை விவசாயி ஒருவர் தவித்து வருகிறார். சுமார் 4 ஆயிரம் கிலோ பூசணிக்காயை குறித்த விவசாயி அறுவடை செய்துள்ளார். குறித்த விவசாயிக்கு பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். தோட்டச் செய்கையை வாழ்வாதாரத் தொழிலாக செய்து வரும் இவர் ஏற்கனவே கடனைப் பெற்று பூசணி செய்கையை மேற் கொண்டுள்ளார். தனது தோட்டத்தில் விளைந்து அறுவடை செய்து வைத்துள்ள சுமார் 4 ஆயிரம் கிலோ பூச…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 14, 2011 திருகோணமலை,மூதூரிலுள்ள கடற்படை முகாம் மீது பொதுமக்கள் இன்று காலையில் நடத்திய தாக்குதல் காரணமாகக் கடற்படை முகாமுக்குச் சேதமேற்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறீஸ் பூதம் ஒன்று குறிப்பிட்ட கடற்படை முகாமுக்குள் நுழைவதனை அவதானித்த பொதுமக்கள் கடற்படை முகாமைச் சூழ்ந்து கொண்டு சரமாரித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் முகாமுக்குச் சொந்தமான நீர்த்தாங்கி ஒன்றும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. . நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள்; கொண்டு வருவதற்கு அங்கு விரைந்த பொலிஸார் முயற்சித்த போதும் அவர்கள் மீதும் பொதுமக்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன் காரணமாக பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார் என்றும் பொலி…
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் காளான் செய்கை தொடர்பான பயிற்சி எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், சனிக்கிழமை(15) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் தற்போது காளான் கொள்வனவுக்குரிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன் காளான் உற்பத்தி தொழில்நுட்பம் மிக இலகுவானதாக காணப்படுகின்றது. காளானை உற்பத்தி செய்ய பலர் ஆர்வம் காட்டுவதால் இதற்குரிய பயிற்சிகளை வழங்கும் படி கோரியிருந்தனர். அதற்கமைவாக வருகின்ற 18 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி முழு நாள் பயிற்சி வகுப்பு இடம்பெறும். 50ற்கும் மேற்பட்டவர்கள் இப் பயிற்சி நெ…
-
- 7 replies
- 1.2k views
-
-
சென்றடைந்தார்... ஐக்கிய நாடுகளின் 70ஆவது பொதுச்சபையில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு நேற்று புதன்கிழமை (23) பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று வியாழக்கிழமை (24) காலை, நியூயோர்க்குக்கு சென்றடைந்தார்.(படங்கள்: ஜனாதிபதி செயலகம்) - See more at: http://www.tamilmirror.lk/154944/ச-ன-றட-ந-த-ர-#sthash.9u7BwzV1.dpuf
-
- 1 reply
- 1.2k views
-
-
j.v.p தலைவர் சோமவன்சா சிறீலங்காவை விட்டு வெளியேறி லண்டன் சென்றுள்ளார். சிறீலங்கா அரசிற்கு எதிராக சதி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்ற சிறீலங்கா புலனாய்வுதுறை அறிக்கை வெளியிட்டதை அடுத்தே தனது பாதுகாப்பு கருதி சோமவன்சா வெளியேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 1.2k views
-
-
சுதந்திரக் கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐ.தே.கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இதுதொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகினால் உடனடியாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு இவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்து வரும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமனற் உறுப்பினர் எம்.எ சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரை எமது செய்திசேவை தொடர்புகொண்ட போதும் அது பயனளிக்கவில்லை. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வீட்டிற்கு இது தொடர்பில் எமது செய்திச்சேவை தொடர்பு கொண்ட போது அவரது மகன் கருத்து தெரிவித்திருந்தார். “சம்பந்தன் அவர்களை வழமையாக வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் அவரது உடல்நிலை பலவீனப்பட்டுள்ளமையால் அவரை கட்டாயம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். எனவே ஐயா தற்போது கொழும்பில் தனியார் வைத…
-
- 11 replies
- 1.2k views
- 2 followers
-
-
28.12.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 15. http://www.yarl.com/videoclips/view_video....aae0091fa301e61
-
- 0 replies
- 1.2k views
-
-
தேடிய உடைமைகளைக் கைவிட்டு வெளியேறுகின்றனர் வாகரை மக்கள் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களி னால் அங்குள்ள மக்கள் தமது சொந்தபந் தங்கள், சொத்துக்களையும் கைவிட்டு விட்டு இடம்பெயர்ந்து வருகின்றார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரி விக்கின்றன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டி லுள்ள வாகரை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக கிபீர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருகின்றன. இரா ணுவ முகாம்களில் இருந்து அவ்வப்போது ஏவப்படும் எறிகணைகள் மக்கள் குடியி ருப்புப் பகுதிகள் மீது வீழ்ந்து வெடிக்கின் றன. இதனால் அந்தப் பகுதி மக்கள் கையில் அகப்பட்ட பொருள்களை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக இராணுவக் கட் டுப்பாட…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆயிரமாயிரம் ஆண்;டுகளாயினும் செத்து விடாது தாயகக் கனவு - தொல்காப்பியன் - தமிழ் மக்களின் விடுதலைக்காக இராணுவ ரீதியாக நடத்தப்பட்ட போராட்டம்- ஈழத்தமிழர் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பேரழிவுகள்- அவலங்களுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. புலிகளின் மரபு ரீதியான போரிடும் திறனை, சதிச்செயல்கள் மூலம் அரச படைகள் முற்றாகச் சிதைத்திருக்கின்ற நிலையில்- தமக்கு ஏற்பட்ட இராணுவத் தோல்வியை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. வெற்றியைக் கொண்டாடிய புலிகள் இயக்கம், இன்று ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக் கொண்டிருப்பது அதன் யதார்த்தமான நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருப்பதை இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத…
-
- 1 reply
- 1.2k views
-
-
நாமல் சின்ன பையன் - மாவை சேனாதிராஜா August 2, 2019 தோ்தல் வந்தவுடன் வடக்கிற்கு வந்து மக்கள் மத்தியில் பொய்களை கூறிவரும் நாமல் ராஜபக்ஸவுக்கு தமிழா்களின் வரலாறு தொியாது. அவா் ஒரு சிறு பையன் என பாராளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கூறியுள்ளாா். யாழில் நேற்று நடைபெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதுவும் செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறுகின்றார். உண்மையில் அவருக்கு எமது வரலாறு தெரியவில்லைபோல் இருக்கின்றது. அவர் ஒரு சின்னப் பையன். புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது நாடு பிளவுபடப் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிஸ் விரைவில், கொழும்பிலிருந்து மாற்றலாகிச் செல்லவுள்ளதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. விரைவில் சிறிலங்காவில் இருந்து மாற்றலாகிச் செல்லவுள்ள புரெனிசுக்குப் பதிலாக மைக்கல் ஜே.சிசன் [Michele J. Sison] கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார். அமெரிக்க சிறிலங்கா உறவுகள் பலவீனமான கட்டத்தை அடைந்திருந்த சூழலில் பற்றிசியா புரெனிஸ் சிறிலங்காவில் தூதுவராகப் பணியாற்றியுள்ளார். சிறிலங்காவுடனான உறவுகள் தற்போது இறுக்கமான நிலையிலேயே இருப்பதாக அவர் சில நாட்களுக்கு முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தூதுவரை நியமிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவித்தலை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சிறி…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்துக்கு வரவேற்பு: திமுக ஆட்சியில் பல நன்மைகள்: கலைஞர் தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது வரவேற்கப்பட வேண்டிய திட்டம்தான். இதனால் மாதம் ஒன்றுக்கு 55 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் கலைஞர் கூறியிருப்பதாவது, கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பல் மூலமாக முதல் கட்டமாக 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை,…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசு கட்சியில் சங்கமித்தது… ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசு கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது தமிழரசு கட்சி , ரெலோ மற்றும் புளேட் ஆகிய கட்சிகளே தற்போது பங்காளி கட்சிகளாக உள்ளன. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் , தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீட்டில் ஜனநாயக போராளிகள் கட்சியை சார்ந்தவர்களும் தேர்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் தமிழ் பொது வேட்பாளர் குறித்த சாதகத் தன்மைகள் குறித்தும், ஈழத்தமிழர்கள் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள தென்னாபிரிக்கா, ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப் படுகொலைக்கும் சர…
-
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
Friday, March 18th, 2011 | Posted by thaynilam புலிகளின்குரல் ஒலிபரப்புக் கோபுரத்தில் இருந்து அரசின் தொலைக்காட்சி புலிகளின்குரல் வானொலி ஒலிபரப்பாகிவந்த கொக்காவில் தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து அரசசார்பு தனியார் தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சி செயற்பட ஆரம்பித்திருக்கின்றது. போர் மூலம் கொக்காவில்ப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதன் பின்னர், 270 மில்லியன் ரூபா செலவில் கொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் அரசினால் புனரமைக்கப்பட்டது. இந்தத் தகவலை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பெலபிட்ட உறுதிப்படுத்தியிருக்கின்றார். 172 மீற்றர் நீளமான கொக்காவில் தொலைதொடர்பு கோபுரம் இலங்கையின் மிக உயரமான தொலைதொடர்பு கோபுரமாகக் கருதப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு விடுதலைப்பு…
-
- 0 replies
- 1.2k views
-