Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    • 40 replies
    • 67.7k views
  2. எங்கள் களத்தின் முக்கிய உறவான விசுகு அவர்கள் 20,000 பதிவுகளை அண்மையில் கடந்து இருக்கின்றார். யாழின் பல பகுதிகளுக்குள்ளும் சென்று கறுப்பு , நீலங்களில் எழுதி குவித்து வரும் எங்கள் விசுகு மேலும் மேலும் பதிவுகள் இட வாழ்த்துக்கள்.

  3. அனைத்து கள உறவுகள், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் (திகதியை மதித்து நடக்கும் அனைவருக்கும்) எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  4. யாழ் கள உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் மற்றும் யாழ் கள நிர்வாகத்தினருக்கும் நத்தார் வாழ்த்துக்கள்

    • 20 replies
    • 4.2k views
  5. ஏசுபிரான்: நத்தார் கவிதை - 2014 1. பாரஞ்சுமந்தவரை பக்கமழைத்து - இன்ப பரலோக ராச்சியத்தைக் காட்டு மன்பனாய் ஈரமனத்தினொடு பாவிகட்கெல்லாம் - தன்றன் இரட்சிப்பை ஈந்தவரை ஏற்கும் சுதனாய் 2. நானே வழி எனது சத்தியத்திலே - நின்றால் நமது பிதாவினை நீர் சென்றடைகுவீர் வீணே வழிதவறிச் சென்றிடாமலே – எந்தன் வெள்ளாட்டு மந்தைக்குள்ளே வந்;திணைகுவீர் 3. செய்திட்ட பாவெமெல்லாம் கொண்டுவருவீர்- எந்தன் சேவடி தன்னிலதை ஒப்புக் கொடுப்பீர் உய்ய மனந்திரும்பி வாருமன்பரே – நான் உங்களுக்காக என்றன் உயிர்கொடுப்பேன் 4. பாவத்தின் சம்பளமே மரணமதாம் - அந்தப் பாவத்தை ஏற்கிறேன் பயமொழிவீர் தேவன் எமது பிதா சன்னதியிலே - நித்ய ஜீவன் உமக்குண்டு உன்னதத்திலே 5. …

    • 0 replies
    • 1k views
  6. யாழில் தன்னை பெரிதும் விளம்பரப் படுத்திக் கொள்ளாமல் ஆரோக்கியமா கருத்தை பதிவுடும் மருதங்கேனி அண்ணாவை வாழ்த்துவோம்............எதுக்கும் பயப் பிடாமல் நேர்மையாய் எழுதும் மருதங்கேணி அண்ணாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.............இந்த அண்ணாவை வாழ்த்தும் அதே நேரம் இவரை பற்றி நீங்களும் கொஞ்சம் எழுதுங்கோவேன்...............

    • 38 replies
    • 2.6k views
  7. பல நாட்கள் கழித்து யாழில் மீள்பிரவேசம் செய்து, தடாலடியாக, விலாவாரியாக, எந்த பிரச்சனையையும் அக்கு வேறு ஆணிவேறாக அலசி, பாயிண்ட் பாயிண்டாக பேசும் 'துளசியம்மே' 8000 பதிவுகளை இரண்டே வருடத்தில் பதிந்து சாதித்துள்ளார். புலத்தில் நடக்கும் போராட்ட செய்திகளையும், தொடர்பாடல் முகவரிகளையும் சளைக்காமல் இணைத்து பயனுள்ள செய்திகளை பதியும் துளசி அம்மணிக்கு வாழ்த்துக்கள்..!

  8. ஒருகாலத்துக்கு முன்னர் இப்பொழுது இருப்பதுபோல் ஈழம் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தின் இளைஞர்களுக்கு எத்தனை வீதம் இருந்தது...? ஈழப்பதாகைகளை ஏந்தி போராட முடிந்ததா? அப்படியே போராடினாலும் உடனே கைது. அப்படி இருக்க தமிழகம் இந்தியா முழுவதும் தலைவரின் புகைப்படம் மற்றும் புலிக்கொடியை உயர்த்தி பிடிக்க வைத்தவர் சீமான்... ஆயிரமாயிரம் இளைஞர்களை ஒன்றுதிரட்டி தமிழின உணர்வாளர்களாக ஒருங்கமைத்து வழிநடத்தி செல்பவர் சீமான்.... அவனவன் கை அக்குள நோண்டுனா அசிங்கமாத்தான் இருக்கும்... அதுக்காக கைகள் செய்யுற நல்ல விடயங்களை வேண்டாம்னு சொல்லமுடியுமா..? எம் மக்களின் வலிகளையும் துயரங்களையும் தமிழகத்திலும் இந்தியாவிலும் காவிச்சென்று இன உணர்வையும் தமிழ்மொழி மீதான பற்றையும் விதைத்து செல்லுங்கள் என்று…

  9. விசு அண்ணாவின் மகனை வாழ்த்துவோம் தன்னுடைய 22 ஆவது வயதிலையே பட்டப்படிப்பை முடித்து பிரான்சின் முன்னணி வங்கி ஒன்றில் வேலைக்கு அமர்ந்திருக்கும் அவருடைய அன்பு மகன் மேலும் மேலும் முன்னேறி தந்தைக்கும் தாயகத்துக்கும் தமிழர்களுக்கும் பெருமைதேடித்தற வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களை கூறி இந்த யாழ் கள குடும்பத்தின் மூத்த உறவு ஒருவரின் இந்த சந்தோஷமான தருணத்தில் மகனை இந்தளவு தூரத்துக்கு வளர்த்து விட்ட விசு அண்ணாவையும் தந்தையின் ஆசை அறிந்து அதை பூர்த்தி செய்த அவருடைய மகனையும் வாழ்த்தலாம் வாங்க

    • 88 replies
    • 8.7k views
  10. தமிழர்கள் தமது நிகழ்வுகளை நடத்துவதற்கு வசதியாக ஜேர்மனியில் டோட்முண்ட் நகரில் ஒரு மண்டபத்தை திறக்கின்றேன். 150 பேர் வரை அமரக்கூடிய இடத்தினைக் கொண்ட மண்டபம் அது. டோட்முண்டில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான றைனீச ஸ்ராஸ (Rheinische Str) ஒரு தமிழர் பகுதியாக மாறிக் கொண்டு வருகின்றது. 30இற்கும் மேற்பட்ட தமிழர் நிறுவனங்கள் அமைந்திருக்கின்ற பகுதி அது. அதில்தான் 'தமிழர் அரங்கு' என்று பெயரிடப்பட இருக்கும் இந்த மண்டபமும் அமைந்திருக்கிறது. கலை நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள், மொழி வகுப்புகள், கலை வகுப்புக்கள் போன்ற பல விடயங்களை இந்த மண்டபத்தில் நடத்திக் கொள்ளலாம். பல தமிழர்கள் வந்து செல்கின்ற வீதியில் அமைந்திருப்பதால், ஒரு நூல்நிலையத்தை இந்த மண்டபத்தில் அமைக்கவும் திட்டமிட்ட…

    • 26 replies
    • 2.5k views
  11. பின்னர் சந்திப்போம்..!

  12. இன்று தனது திருமண நாளைக் கொண்டாடும் வாலிக்கு, எனதினிய திருமணநாள் வாழ்த்துக்கள்! பதினாறுக்கு மேலும் பெற்றுப் பெருவாழ்வு காண வாழ்த்துகின்றேன்!

  13. 30.000 பதிவுகளை நெருங்கும் அன்பிற்குரிய நுணாவிலான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். களத்தில் பதிவாளராகவும் கருத்தாளராகவும் எதுவித ஆடம்பரமின்றி இத்தனை பதிவுகளைத் தந்த நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள். தற்சமயம் நிர்வாத்திலும் அங்கம் வகித்து யாழுக்கு மெருகூட்டும் நுணாவிலான் தொடர்ந்தும் களத்தில் பல்லாயிரம் பதிவுகளைத் தந்து களத்தில் சிறப்புடன் வலம் வர வாழ்த்துக்கள்

  14. எமது களஉறவு அருமைச்சகோதரர் அன்புத்தம்பி நிழலி அவர்களின் பத்தாவது வருட திருமணநாளை(நாளை 27/08/2014) வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே..

    • 48 replies
    • 4.2k views
  15. ஆனி மாதம் முதல் தற்போது வரை 224 கேள்விகளைச் சந்தித்து 100 புள்ளிகள் பெற்று அரியாசனத்தைக் கைப்பற்றிய கறுப்பி அவர்களை நாம் எல்லோரும் வாழ்த்தி ஊக்கப்படுத்துவோம்: ஊக்கமுடன் வாழ்த்துவோம் வாருங்கள் இத்திரி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை மிகுந்த ஊக்கத்துடன் கலந்து திரியைச் சிறப்பித்த கறுப்பிக்கு முதற்கண் புயலின் நன்றிகள். உங்களின் கடுமையான தேடலுக்குக் கிடைத்த வெகுமதிக்கு திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. வாழ்க வளமுடன்

  16. 5000 கருத்துக்களையும் பதிவுகளையும் தாண்டிக் களத்தில் அமைதியாகவும் அட்டகாசமாகவும் தொடர்ந்து செல்ல எங்கள் அன்பான கள உறவு சுவைப்பிரியனை வாழ்த்துகின்றோம்.

  17. நான் இந்த இனிய என் உயிரான களத்தில் 5000 பதிவுகளை இடுகை இட்டுள்ளேன் ..............என் வசந்தகாலத்தில் இதுவும் ஒரு வசந்தமே ...............வாழிய வாழிய வாழிய யாழ்களம் வாழிய வாழியவே

  18. 3,000 பதிவுகளை எட்டிய, புலவருக்கு வாழ்த்துக்கள். . களத்தில்.. மற்றவர்களை ஊக்குவித்து, தட்டிகொடுத்து, உற்சாகம் கொடுப்பதில்.... புலவரும் முக்கியமானவர். யாரும் எதிர் பாரத வகையில்.... காணக் கிடைக்காத, மிக முக்கியமான காணொளிகளை, இவர் இணைக்கும் போது.... ஆச்சரியமாக இருக்கும். மற்றவர்களுடன் சோலி, சுரட்டுக்குப் போகாமல்.... தான் வந்த அலுவலை பார்த்து விட்டு, அமைதியாகச் செல்லும் புலவர், தொடர்ந்து பல கருத்துக்களை, எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  19. 25,000 பதிவுகள் - 'தமிழ்சிறி'யை வாழ்த்துவோம்...! இன்று 25,000 பதிவுகளை எட்டப்போகும் யாழ்கள இனிய உறவு,, கலகலப்பு நாயகன் திரு.தமிழ்சிறி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இவரின் நகைச்சுவை பதிவுகளும், பொருத்தமான கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்மைலிகளும் அனைவரையும் வசீகரிப்பவை.. அனைவரிடமும் இனிமையுடன் பழகும் தமிழ்சிறி என்றும் யாழில் தொடர வேண்டும்.. நலமுடன் வாழிய பல்லாண்டு.! - ( உடனடியாக அருமையான கவிதை வடிவமைத்துக் கொடுத்த புங்கையூரனுக்கு மிக்க நன்றி...! )

    • 46 replies
    • 3.4k views
  20. ஆனி மாதம் முதல் தற்போது வரை 224 கேள்விகளைச் சந்தித்து 100 புள்ளிகள் பெற்று அரியாசனத்தைக் கைப்பற்றிய நிலாமதி அவர்களை நாம் எல்லோரும் வாழ்த்தி ஊக்கப்படுத்துவோம்: ஊக்கமுடன் வாழ்த்துவோம் வாருங்கள் இத்திரி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை மிகுந்த ஊக்கத்துடன் கலந்து திரியைச் சிறப்பித்த நிலாமதிக்கு முதற்கண் புயலின் நன்றிகள். உங்களின் கடுமையான தேடலுக்குக் கிடைத்த வெகுமதிக்கு திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. வாழ்க வளமுடன்

    • 18 replies
    • 900 views
  21. நந்தன் யாழ் களத்தில் எனக்குப் பிடித்த ஒரு உறவு. மிகச் சிறிதாக ஒரு துணுக்கை எழுதி வயிறு நோகச் சிரிக்க வைப்பவர். அவர் அடிக்கடி வராமல் திண்ணை கூட இப்ப தூங்கி விட்டது. வாழ்த்துக்கள் நந்தன்.

    • 21 replies
    • 4.4k views
  22. யாழ் களம் எப்பொழுதுமே வாழ்த்துவதிலும் உற்சாகப்படுத்துவதிலும் நன்றி சொல்வதிலும் பின்னின்றதில்லை. அந்தவகையில் புதிதாக இணைந்து செய்திகளையும் பொக்கிசங்களான கட்டுரைகளையும் அழகான படங்களையும் பதிந்துவரும் தம்பி ஆதவன் சுவிசை ( Athavan CH ) வரவேற்று நன்றி சொல்லி வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே............ (எனக்கு எம்முடன் இருந்து இதே பணிகளைச்செய்து தற்பொழுது வராதிருக்கும் தம்பி ஒருவர் நினைவில் வருகிறார். அவரையும் இந்நேரம் நினைவு கூருகின்றேன்)

    • 23 replies
    • 1.8k views
  23. தவறான மருந்து கொடுக்கப்பட்டதால் உடல் மற்றும் மனப்பாதிப்புக்கு உண்டாகியிருக்கும் தம்பி நிழலி மற்றும் விபத்தால் காலில் காயமுற்று தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தம்பி சுபேஸ் அருமைத்தம்பிகள் இருவரும் குணமுற்று நல்லபடியாக மீண்டும் பழைய நிலைக்கு மீள இறைவனை வேண்டுகின்றோம்....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.