நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஊறுகாய் என்றால், அது மாங்காய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் தான். ஆனால் சிலருக்கு பூண்டு வாசனை மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள், பூண்டை வைத்து கூட ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மேலும் ஊறுகாயை சப்பாத்திக்கு கூட தொட்டு சாப்பிடலாம். சரி, இப்போது அந்த பூண்டு ஊறுகாயை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உள்ளி (பூண்டு) - 1 கப் (தோலுரித்தது) எலுமிச்சை சாறு - 1/2 கப் சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) மல்லி - 2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீ…
-
- 9 replies
- 5.4k views
-
-
-
- 11 replies
- 1.6k views
-
-
உள்ளி ரசம் அல்லது (இந்தியமக்கள் கூறும் பூண்டு ரசம்) கொலஸ்ட்ராலைக் குறக்குமுங்க ஆகவே இது நல்லமுங்க. தேவையானவை: -உள்ளி- 6 பீஸுகள் அல்லது பாகங்கள் -புளி- ஒரு எலுமிச்சை அளவு சைசு எடுத்துக்கொள்ல்ளுங்கள் -மிளகு-நற்சீரகம் ஒரு டீஸ்பூன் -உப்பு- தேவையான அளவு - மஞ்சள் பொடி- 2 தேக்கரண்டி -கடுகு- 1/2 டீஸ்பூன் -கொத்தமல்லி, கறிவேப்பில்லை- கொஞ்சம் - சிறிதளவு நெய் - புளியினை 2 டம்ளர் கொதிதண்ணீரில் இட்டு கரைத்துக் கொள்ளவும். - உப்பு, மஞ்சள் கலந்து தூள் போடவும். -மிளகு, சீரகம்,பூண்டு, 4 பீஸ் உள்ளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி முதலியவற்றை நன்கு இடித்துஅரைத்துக்கொள்ளவும். -மீதமுள்ள 2 பீஸ் உள்ளியை நசுக்கி 1/2 ஸ்பூன் நெய்யில் பிரட்டி எடுத்து புளி கரைத்த தண்ணீரில…
-
- 8 replies
- 3k views
-
-
-
தேவையானவை : சிறிய வெங்காயம் 150 கிராம், தேங்காய் 1, காய்ந்த மிளகாய் 10, மல்லி 2ஸ்பூன், மஞ்சள் 25 கிராம், புளி சிறிய எலுமிச்சை அளவு, சீரகம் கால் ஸ்பூன், கடுகு கால் ஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, வெந்தயப்பொடி 1 சிட்டிகை. கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு தேவையான அளவு. செய்முறை : *வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். தேங்காயை துருவி, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். புளியை ஊறவைத்து தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். *7 காய்ந்த மிளகாய், மல்லி, மிளகு, சீரகத்தை வாசம் வரும்வரை வறுத்து, ஆறியபின் தேங்காயோடு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அம்மியில் அரைத்தால் நல்லது. *வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, க…
-
- 0 replies
- 631 views
-
-
இன்டைக்கு எனக்கு வீட்டை பொழுது போகேல்ல. என்ன செய்வம் என்டு யோசிச்சன். அம்மாவும் தனக்கு ஏலாமல் இருக்கு நீ சமை என்டுட்டா சரி புதுசா ஏதாவது செய்வம் என்டு போட்டு களத்துல இறங்கிட்டன். இதோ எனது வீரதீர செயலை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். தேவையானப் பொருட்கள்:- வறுத்த உழுத்தம் மா - 1 சுண்டு வறுத்த சிவப்பு அரிசிமா - 1/4 சுண்டு சீனி அல்லது சக்கரை - 50 கிராம் ( சீனி விருப்பம் இல்லாதவர்கள் சேர்க்க தேவையில்லை) உப்பு - 1 சிட்டிகை தேங்காய்ப்பால் - 4 கப் செய்முறை:- ஒரு பாத்திரத்தில் பால் விட்டு அதில் அரிசிமா, உழுத்தம் மா, உப்பை போட்டு கட்டியில்லாமல் கரைக்கவும். பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும். மா அடியில் ஒட்ட விடாது கிளறிக் கொண்டே இருக்கவும். …
-
- 17 replies
- 11.5k views
-
-
. மொறு மொறுப்பான உழுந்து தோசை. தேவையான பொருட்கள். இரண்டு சுண்டு உழுந்து. இரண்டு சுண்டு வெள்ளை பச்சை அரிசி. இரண்டு மேசைக்கரண்டி வெந்தயம். இரண்டு பெரிய வெங்காயம் அல்லது பன்னிரெண்டு சின்ன வெங்காயம். ஆறு கெட்டு கருவேப்பிலை. வெண்ணெய் (Butter அல்லது Margarine) ஆறு செத்தல் மிளகாய் சிறிது உப்பு கொஞ்சம் மஞ்சள் தூள். அப்பச்சோடாத் தூள் அல்லது ஈஸ்ட் செய்முறை. உழுந்தையும், அரிசியையும், வெந்தயத்தையும் ஒரு நீர் ஊற்றிய பாத்திரத்தில் 5 மணித்தியாலங்கள் ஊற விடவும். ஊறிய பொருட்களை கிறைண்டரில் பசை போல் அரைக்கவும். அரைத்த மாவை பெரிய பாத்திரத்தில் இட்டு அப்பச்சோடாவையும், மஞ்சள் தூளையும் கலந்து 10 மணித்தியாலம் மூடி வைக்கவும். புளி…
-
- 22 replies
- 16.5k views
-
-
தேவையான பொருட்கள் உழுந்து – 1 கப் சோம்பு – 1 ரீ ஸ்பூன் பச்சை மிளகாய் – 3 வெங்காயம் – 3 கறிவேற்பிலை சிறிதளவு உப்பு சிறிதளவு பொரிப்பதற்கு ஓயில் – ¼ லீட்டர் வறுத்து அரைத்து எடுக்க ஏலம் – 2 கராம்பு – 1 கறுவா – 1 குழம்பு செய்வதற்கு மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன் தனியாப்பொடி – ½ ரீ ஸ்பூன் தேங்காய்ப்பால் – 2 கப் உப்பு தேவையான அளவு எலுமிச்சம் பழம் – ½ மூடி தாளிதம் செய்வதற்கு கடுகு உழுத்தம் பருப்பு வெங்காயம் கறிவேற்பிலை செய்முறை உழுந்தை ஊற வைத்து வடை மாவிற்கு அரைப்பது போல சோம்பு உப்புச் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுங்கள். இத்துடன் சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேற்பிலை கலந்து விடுங்கள். எண…
-
- 7 replies
- 1.4k views
-
-
[size=4]வாங்கின உழுந்தம் மா காலாவதியாகப் போகின்றது இன்னும் இரண்டு மாதத்தில் (கவனிக்காமல் வாங்கிவிட்டேன் ) என்னடா செய்யலாமென்ற போது கிடைத்தது இது, நாளை செய்து பார்க்கனும்.[/size] [size=4]2kg உழுந்த மா இருக்கு வேறு என்ன செய்யலாமென்று கூறுங்கள்[/size][size=4] ??[/size] உழுந்துமா பிடி கொழுக்கட்டை உழுந்துமா பிடிககொழுக்கட்டை கொழுக்கட்டைகள் பலவிதம். இது சிறுவர்கள் தாங்களும் கூடவே வந்து பிடித்துத் தயாரிப்பதில் பங்களித்து மகிழக் கூடியது. இடியப்ப மற்றும் புட்டு மா மிஞ்சினால் அவற்றை வீணாக்காது கொழுக்கட்டையாகப் பிடிப்பதுண்டு. பலரும் அரிசி மாவில் செய்வர். உள்ளே பருப்பு வைத்துச் செய்வது மற்றொரு வகை. இது அரிசி மாவுடன் உழுந்து மா கலந்து செய…
-
- 14 replies
- 4.9k views
-
-
உழுந்துமா பிடிக்கொழுக்கட்டை தேவையான பொருட்கள் வறுத்த அரிசிமா – 1 கப் வறுத்த உழுந்துமா – ½ கப் வறுத்த பாசிப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன் வெல்லம் – ¼ கப் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் – ¼ கப் உப்பு சிறிதளவு செய்முறை பாசிப் பருப்பை 20 நிமிடங்கள் நீரில் ஊறவிடுங்கள். மா வகைகளுடன், வெல்லம், தேங்காய்த் துருவல், ஊறிய பருப்பு, வெண்ணெய் கலந்து கிளறுங்கள். சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கையால் கிளறி, சேர்த்து பிடிக்கும் பதத்தில் மாவைத் தயார்படுத்துங்கள். மாவைக் கையால் அமத்தி நீள்வடிவத்தில் பிடித்து ஓரத்தில் சங்கு போல விரல்களால் அமத்தி விடுங்கள். இவ்வாறே எல்லாவற்றையும் பிடித்து வைத்துக் கௌ்ளுங்கள். ஸ்டீமர் அல்லது இட்…
-
- 1 reply
- 744 views
-
-
இராமநாதபுரம், கீழக்கரை, காயல்பட்டினம் பகுதிகள்�ல் King fish (சென்னையில் வஞ்சிர மீண்) எனப்படும் மீனிலிருந்து மாசி கருவாடு செய்கிறார்கள்.. மாசி கருவாடு விலைஉயர்ந்தது. காய்ந்து கல் போல இருக்கும் மாசிகருவாட்டை தண்ணீரில் நனைத்து பின்னர் தேங்காய் துருவியால் துருவி 'சம்பல்' (துவையல்) செய்வார்கள். ஈக்கான் சம்பல் என்பது மீன் சம்பந்தப்பட்டது. ஊடாங் சம்பல் என்பது இராலுடன் செய்யப்படுவது. மீனை மசாலாவுடன் சேர்த்து உப்புப்போட்டு ஊறவைத்துவிட்டு, அதை அரைவேக்காடாகப் பொரிக்கவேண்டும். இஞ்சி, வெங்காயம், காய்ந்தமிளகாய், தக்காளிப்பழம் முதலியவற்றை அரைக்கவேண்டும். பெரிய வெங்காயத்தை ஸ்லைஸாக வெட்டிக்கொண்டு இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கிக்கொண்டு, இஞ்சி வகையறா…
-
- 6 replies
- 3.7k views
-
-
ஊட்டசத்துகள் நிறைந்த உளுந்தங்கஞ்சி செய்ய...! உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு. உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி சாப்பிட்டால் சுருங்காத தோலும், மங்காத கண்களும், பெருக்காத இடுப்பும், தேயாத எலும்புகளும் கிடைக்கும். முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது. பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும். தேவையான பொருட்கள்: உளுந்தம்பருப்பு - ஒரு டம்ளர் (கருப்பு உளுந்து) பச்சரிசி - அரை டம்ளர் வெந்தயம் - ஒரு தேக்கரண்டி பூண்டு - 20 பல்லு வெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு தேங்காய் ஒரு மூடி - துருவியது செய்முறை: உளுந்தம்பருப்பு (தோலுடன்), பச்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருவாட்டில் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியவை உள்ளன. கட்டுரை தகவல் அன்பு வாகினி பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் கருவாடு, தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இது பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மீனை சூரிய ஒளியில் காயவைத்து கருவாடு ஆக்கும் முறை இருந்ததை சங்க இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன. உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தி 16.5 மில்லியன் மெட்ரிக் டன். இதில் 75% நன்னீர் மீன்பிடிப்பு, 25% கடல் மீன்பிடிப்பு. பு…
-
- 2 replies
- 178 views
- 1 follower
-
-
எல்லோருக்கும் வணக்கமுங்க, எல்லோரும் நல்லா இருக்கீங்களா? நம்மில் பலருக்கு ஓர் தீராத மன அழுத்தம் இருந்துக்கிட்டே இருக்குமுங்க. அது தான் உடல் எடை பற்றிய பிரச்சினையாகும். நம்ம ஆன்றோர்கள் "கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்" அப்படீன்னு ஓர் நன் மொழி சொல்லியிருக்காங்க. ஆனால் இன்றளவில் "கண்டதை தின்பவன் வண்டியனாவான் (தொப்பையனாவான்)" அப்படீன்னு நம்ம பசங்க அந்த வசனத்தையே மாத்திப்புட்டாங்க. இளைஞர்களில் கட்டிளம் பருவத்தை அடைந்ததும், நம் அழகை நாமே கண்ணாடியில் பார்த்து ரசிக்க ஆரம்பிப்போம். நான் அழகாக இருக்கிறேனா? என் உடல் ஸ்லிம்மாக இருக்கிறதா? உடற் கட்டமைப்பு சிக்ஸ்பேக் போல இருக்கா என்றெல்லாம் அடிக்கடி செக் பண்ணிக் கொள்வோம். ஆனால் இடை விடாது வாய்க்கு வஞ்சகம் பண்ணாத வம்சமாக …
-
- 1 reply
- 1.9k views
-
-
ஓட்ஸ் ஊத்தாப்பம் தேவையான பொருட்கள்: ஓட்ஸ் - ஒரு கப் ரவை - 1 /2 கப் புளித்த தயிர் - 1 கப் துருவிய கேரட், முட்டைக்கோஸ் - 1 கப் கொத்தமல்லித் தழை - சிறிதளவு வெங்காயம் - ஒன்று உப்பு - தேவையான அளவு செய்முறை: * மிக்ஸியில் தயிருடன் ஓட்ஸ் சேர்த்து நன்றாகஅரைத்துக்கொள்ளவும். * வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * ஓட்ஸ் தயிர் கலவையுடன் தேவையான அளவு உப்பு, ரவை சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்னர் தோசைக் கல்லில் ஊத்தாப்பம் போல் மாவை ஊற்றி, அதன் மேல் காய்கறி கலவையை நன்றாக தூவ வேண்டும். மொறு மொறுப்பு கிடைப்பதற்காக ஊத…
-
- 10 replies
- 1.6k views
-
-
-
FILE இப்போதெல்லாம் அசைவம் சாப்பிடாதவர்கள் கூட புரதச்சத்து நிறைந்த முட்டையை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். நமது வீட்டில் அடிக்கடி தென்படும் இந்த முட்டையை வைத்து சுவாரஸியமான ஒரு உணவை செய்து அசத்த நீங்கள் தயாரா..? தேவையானவை முட்டை - 4 சோம்பு - 1 ஸ்பூன் பூண்டு - 5 பல் சின்ன வெங்காயம் - 5 மிளகாய் தூள் - 1 ஸ்பூன் சீரகம் - 1/2 ஸ்பூன் கறிவேப்பில்லை - சிறிது சோள மாவு - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப செய்முறை முட்டையை வேகவைத்து, சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். (ஒரு முட்டையை இரு பாதிகளாக வெட்டிக்கொள்ளலாம்) சோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகாய் தூள், கறிவேப்பில்லை ஆகியவற்றை மிக்சியில் போட்டு மையாக அரைத்துகொள்ளவும். இந்த கலவையை ஒரு ப…
-
- 0 replies
- 555 views
-
-
இண்டைக்கு என்க வீட்டு செல்ல குட்டிக்கு பல்லு முளைச்சு இருக்கு, அதனால எப்பிடி பல்லுக்கொழுக்கட்டை நாங்க செய்தம் எண்டும், அப்பிடி செய்த கொழுக்கட்டைய வச்சு எப்பிடி இந்த நிகழ்வு செய்தம் எண்டும் பாப்பம்.
-
- 0 replies
- 1.2k views
-
-
வணக்கம், தலைப்பை பார்த்து விட்டு, இதென்ன பெரிய சமையல் என நினைச்சிங்க என்றால் அது தப்பு, பெரிய தப்பு. தேவையான பொருட்களில் தான் இந்த கறியின் சுவை உள்ளது. முதலில் அதைப் பார்ப்போம். மிக முக்கியமான தேவையான பொருட்கள்: (1) அடம் பிடித்து, அப்பாவிடம் திட்டு வாங்கி வீட்டில் நீங்களே வைத்த தக்காளி செடியில் இருந்து வந்த தக்காளிக்காய்கள். (குறிப்பாக அந்த செடிக்கு நீங்கள் ஒரு தடவை கூட நீர் ஊற்றியிருக்க கூடாது. வைத்த சில நாட்களிலேயே வேலை என சொல்லி வேறு ஊரிற்கோ/ நாட்டிற்கோ சென்றுவிட வேண்டும்) (2) பக்கத்து வீட்டில் கொடுத்த கருவாட்டு துண்டு (கருவாடு தரும் பக்கத்து வீட்டுக்காரரா என பொறாமை வேண்டாம்..அந்த பக்கத்து வீடு என் அண்ணன் வீடு) கருவாடு நிச்சயமாக ஊரில் இருந்து வந்திர…
-
- 32 replies
- 5.9k views
-
-
எங்கண்ட கறி பட்டீஸ்: தாய்லாந்து முறையில். மொழி தேவையில்லை, புரிகிறது. நன்றாக வந்திருக்கிறது.
-
- 17 replies
- 2k views
-
-
-
-
மிகவும் புதிதான ஓர் உணவு இது. இணையத்தில் அடிக்கடி எண்ணெய்கத்தரிக்காய் என பலர் பேச கேட்டு, என் கண்ணில் கிடைத்த ஒரு செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். கவனிக்கவும் "கொல்கிறேன்" அல்ல.. தேவையானவை: கத்தரிக்காய் 250 கிராம் புளி கரைசல் 2 மே.க எண்ணெய் 4 மே.க மஞ்சள் தூள் - 1 தே.க வற்றல் மிளகாய் 5 கடலை பருப்பு 1 தே.க துவரம் பருப்பு 1 தே.க உளுத்தம் பருப்பு 1 தே.க பெருங்காயம் 1/2 தே.க உப்பு தேவைக்கேற்ப செய்முறை: 1. முதலில் தூளை செய்ய வேண்டும். ஒரு சட்டியை சூடாக்கி அதில் பருப்பு வகை, வற்றல் மிளகாயையும், பெருங்காயம், உப்பையும் சேர்த்து நன்றாக வறுத்தெடுத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள். 2. கத்தரிக்காயை சுத்தம் செய்து உங்கள் ஆட்காட்டி விரல…
-
- 14 replies
- 5.7k views
-
-
தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 15 தக்காளி - 2 தேங்காய் - 2 துண்டுகள் பூண்டு - 10 பல் கடுகு - 1/4 ஸ்பூன் வெந்தயம் - 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி - 2 ஸ்பூன் தனியா பொடி - 1 மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன் புளி தண்ணீர் - 1 கப் நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி கருவேப்பிலை - 1 கீற்று கொத்தமல்லி - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, மேலே படர்ந்துள்ள காம்பை விட்டு ஒரு கத்தறிக்காயை நான்கு பாகங்காக வரும்படி நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி உரித்த வெங்காயம் மற்றும் நான்கு துண்டுகளால நறுக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
எண்ணைய் கத்திரிக்காய் குழம்பு தேவையான பொருட்கள்:- கத்தரிக்காய் -4 புளி -ஒரு எலுமிச்சை அளவு எண்ணைய் -2 டேபிள்ஸ்பூன் மிளகாய்வத்தல் -2 கடுகு -1 டேஸ்பூன் பெருங்காயம் -சிறிது மஞ்சள்தூள் -1/4டேஸ்பூன் பொடிதயாரிக்க:- கடலைபருப்பு -1டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு -1 டேஸ்பூன் தனியா -1 டேஸ்பூன் மிளகாய்வத்தல் …
-
- 2 replies
- 2.7k views
-