Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. வாங்க இண்டைக்கு நாம தேறல் மீனை வச்சு இரண்டு விதமான உணவு செய்வம், ஒண்டு சோதியும் மத்தது பொரியலும். நீங்களும் இத மாறி செய்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க.

  2. பொதுவாகவே சமையல் என்பது மிகவும் இலகுவான வேலை போலவும், சமைப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் போன்றதொரு மாயையும் உலாவுகின்றது. இதை சமையல் செய்யும் ஒருவரால் ஒத்துக்கொள்ள முடியாது. ஒரு வீட்டில்,கிராமத்தில்,நகரத்தி ன்,நாட்டின் பாரம்பரியத்தையோ/கலாச்சாரத்தையோ அறிந்து கொள்ள சிறந்த இடம் சமையல் தான் என்பது என் கருத்து. இப்படிப்பட்ட சமையல் என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல. ஒரு உணவை சமைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை எனும் பட்சத்தில் ஒரு தற்கொலையோ,பல கொலைகளோ நிகழ வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த பதிவில் எப்படி தற்கொலையை தவிர்க்கலாம் என பார்ப்போம். கொலைகள் பற்றி பின்னர் யோசிக்கலாம்.கிகிகிகி * சமைக்கும் போது சமையலை மட்டும் பார்க்கவும். கவனம் இல்லா…

  3. செய்முறையை வாசிக்க..: http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...ml#more

  4. தேவையானபொருட்கள் 400 கிராம் றவ்வை 350 கிராம் சீனி 250 கிராம் மாஜரீன் 400 கிராம் பேரீச்சம்பழம் ( விதை நீக்கியது) 250 கிராம் முந்திரிகை வற்றல் 1/2 ரின் அன்னாசி 1/2 ரின் ரின்பால் 5 முட்டை 50 கிராம் இஞ்சி 1 கிளாஸ் தேயிலைச்சாயம் (4 பைக்கற் தேயிலையை ஊற வைத்து எடுக்கவும்) 1 மேசைக் கரண்டி பேக்கிங் பவுடர் 1 மேசைக்கரண்டி வனிலா 50 கிராம் கஜூ செய்முறை முதலில் இஞ்சியை சுத்தமாக்கி விழுதுபோல் அரைத்து எடுக்கவும். அதனோடு பேரீச்சம்பழம், தேயிலைச்சாயம் சேர்த்து 6-10 மணித்தியாலங்கள் ஊற வைக்க வேண்டும். வேறொரு பாத்திரத்தில் சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்கு அடிக்க வேண்டும். சீனி கரைந்ததும் அதனுள் முட்டையையும் ரின்பாலையும் சேர்த்து அடிக்கவும். பின்னர் ஊறவைத்த சேர்வை…

    • 5 replies
    • 1.7k views
  5. Please subscribe to my channel to support me. Thanks https://youtu.be/pBeatx0a8B8

    • 5 replies
    • 1.4k views
  6. மணக்கும் மதுரை: அயிரை மீன் குழம்பு என்னென்ன தேவை? அயிரை மீன் – அரை கிலோ வெந்தயம் – அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 2 பச்சை மிளகாய் – 2 பூண்டு – 4 பல் புளி – 25 கிராம் மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன் மல்லித் தூள் – 4 டீஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் தேங்காய்ப் பால் – அரை தம்ளர் கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு எப்படிச் செய்வது? சட்டியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் க…

  7. எந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றாலும் சோற்றுக்குத் தொட்டுக்க என்ன என்று கேட்பதுதான் வழக்கம். ஆனால் இலை முழுவதும் விதவிதமாய் மட்டன், சிக்கன் என்று அடுக்கி, சோற்றை தொட்டுக்கொள்ள வைத்தால்..இப்படி ஒரு ஹோட்டல் ஈரோட்டில் இருக்கிற விபரம் அறிந்து சென்றோம். ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலிருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சீனபுரம் என்ற கிராமம். அங்கு சென்று யு.பி.எம் ஹோட்டல் எனக் கேட்டாலே ‘இப்படியே நடந்து போனீங்கனா வகை வகையா காருக நிற்கும். அதுதான் யு.பி.எம்.’ என்கிறார்கள். அவர்கள் சொன்னபடியே கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆனாலும் சிறிய கீற்று வேய்ந்த வீட்டில்தான் அந்த உணவகம் இயங்குகிறது. உள்ளே நுழைந்ததுமே சந்தனம், குங்குமம் வைத்து தம்…

  8. Started by Nathamuni,

    இந்தியாவின் ஆங்கிலோ இந்தியர்கள் போல, இலங்கையின் பேர்கர்கள் (பறங்கியர்). லம்ரைஸ் என்பது டச்சுக்கார பறங்கியர் இலங்கைக்கு தந்தது. இந்த பேர்கர்கள் பலர் ஆஸ்திரேலியா குடிபெயர்ந்து விட்டனர். எஞ்சி உள்ள சிலர் இன்னும் இந்த புகழ் மிக்க உணவினை செய்கின்றனர். லம்பிரைஸ் என்பது (குவியல் சோறு என்னும்) லம்பிரியஸ் எனும் பறங்கியர் சொல்பிரயோகத்தின் ஆங்கில சொல் வடிவம். இலங்கையின் வடக்கே பறங்கியர் இல்லை. ஆகவே இது தெற்குப்பக்கம் தான்... இலங்கைப் பக்கம் போனால் இதனை சுவையுங்கள். Lamprais is a popular Sri Lankan dish of Dutch Burgher origins. Herein, YAMU taste tastes six varieties, from the following places: The Dutch Burgher Union -- Rs. 430 - (258 4511, Thumulla) Th…

    • 5 replies
    • 868 views
  9. சரக்குக் கறி நற்சீரகம் - 100 கிறாம் கொத்தமல்லி - 100 கிறாம் உள்ளி(வெள்ளைப் பூண்டு) - பெரிய முழுப்பூண்டு வெங்காயம் - 50 கிறாம் மிளகு - 20 கிறாம் மஞ்சள் - 1 துண்டு(10 கிறாம்) கடுகு - 10 கிறாம் உப்பு - தேவையானளவு கறிவேப்பிலை - தேவையானளவு பழப்புளி - 50 கிறாம் இவற்றை நன்றாக(பட்டுப்போல்) அரைத்து வைத்துக் கொள்ளுங்கள் பிஞ்சு முருக்கங்காய் - 500 கிறாம் தேங்காய்ப்பால் - பாதி கரைத்த புளியைப் பிழிந்த பாலுடன்கலந்து துண்டங்களாக்கப்பட்டவற்றை பிஞ்சு முருக்கங்காய் அதனுடன் அரைத்த சரக்கையும் சேர்த்துக் கொதிக்கவையுங்கள். கறியாக வந்ததும் இறக்கி சாப்பிடலாம்

    • 5 replies
    • 7.7k views
  10. தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ நெய் - 150 கிராம் கொத்தமல்லி இலை - 1/2 கட்டு(நறுக்கிக் கொள்ளவும்) வெங்காயம் - நான்கு(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) விண்டாலு மசாலாவிற்கு: சீரகம் - 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் 12 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் - 14 ஏலக்காய் - 3 பட்டை 2 இன்ச் கிராம்பு 3 அண்ணாச்சி மொக்கு 2 பூண்டு - 15 இஞ்சி 1 இன்ச் எலுமிச்சை பழச்சாறு - 1 மேசைக்கரண்டி செய்முறை: 1. மட்டனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வினிகர் சேர்த்த மசாலாக்களை அரைக்கவும். 2. மசாலாவிற்கு அரைக்க கொடுத்துள்ள பொருட…

  11. மட்டன் க்ரீன் கறி... காரம் தூக்கல்... ருசி அதைவிட தூக்கல்! வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'மட்டன் கிரீன் கறி' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) - 100 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 5 கொத்தமல்லித்தழை - அரை கட்டு தேங்காய்த் துருவல் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு வ…

  12. Started by nunavilan,

    தக்காளி ரசம் தேவையான பொருட்கள்: தக்காளி: 250 கிராம் எண்ணெய்: 2 தேக்கரண்டி கறிவேப்பிலை: ஒரு கொத்து பூண்டு: 4 துண்டு மிளகு: அரை தேக்கரண்டி சீரகம்: அரை தேக்கரண்டி காய்ந்த மிளகாய்: 3 கடுகு: அரைத் தேக்கரண்டி கொத்துமல்லி இலை: அரை கட்டு ரசப்பொடி: ஒரு தேக்கரண்டி செய்முறை: தக்காளியை நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகு, பூண்டு, மிளகாய், சீரகம் ஆகியவற்றை பச்சையாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை தக்காளி சாறுடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டிவிடவும். பின்பு பாத்திரத்தை…

    • 5 replies
    • 3.5k views
  13. மாலையில் வடை சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டால், அப்போது உடனே கடைக்கு சென்று வாங்கி வந்து சாப்பிடாமல், வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். அவ்வளவு பணம் செலவழித்து கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால், எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லவா. மேலும் வடை செய்வது என்பது மிகவும் எளிமையான ஒன்று. இப்போது வடையில் பருப்பு வடையை எப்படி செய்வதென்று பார்ப்போம்... தேவையான பொருட்கள்: கடலை பருப்பு - 3/4 கப் துவரம் பருப்பு - 1/4 கப் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 வரமிளகாய் - 3 பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: கடலை பருப்பு மற்றும் துவ…

    • 5 replies
    • 1.5k views
  14. [size=4]தேவையான பொருள்கள்:[/size] [size=4]ரவை – 1 குவளை[/size] [size=4]தண்ணீர் – 1 1/2 குவளை[/size] [size=4]கெட்டியான பால் – 1 குவளை[/size] [size=4]சர்க்கரை – 1 3/4 குவளை[/size] [size=4]நெய் – 3/4 குவளை[/size] [size=4]கேசரி வண்ணம்[/size] [size=4]ஏலப்பொடி[/size] [size=4]முந்திரிப் பருப்பு[/size] [size=4]உலர்ந்த திராட்சை[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]2 மேசைக் கரண்டி நெய் விட்டு உலர்ந்த திராட்சையை, முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுக்கவும்.[/size] [size=4]மீண்டும் 2 மேசைக் கரண்டி நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும்.[/size] [size=4]கெட்டியான பால், தண்ணீரைச் சேர்த்து ரவையை நிதானமாக நன்குவேகவைக்கவும்.[/size] [size=4]ர…

    • 5 replies
    • 7.7k views
  15. அதிசய உணவுகள் 4 - சவப்பெட்டி ரொட்டி! காஃபின் பிரெட் ஆய்ஸ்டர் (சிப்பி) ஆம்லெட் விற்கும் கடை இயற்கை படைத்த விலங்குகளில் மாமிசங்களை சாப்பிடுவதும் உண்டு. சாப்பிடாததும் உண்டு. ஓடும் மானை அடித்து சாப்பிடும் சிங்கத் திடம் இருக்கும் சக்தி, தாவரங்களை உண்ணும் யானையிடமும் இருக்கிறது. இதைப் போல பிறந்த நாடு, வீடு, வளரும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல ஒருவருடைய உணவுமுறை அமை கிறது. ஆகையினால், வெளிநாடுகளில் வாழும் மக்கள் சாப்பிடும் வித்தியா சமான, உணவுகளைக் கண்டு நான் அதிர்ந்திருக்கிறேனே தவிர, அருவ ருப்பு அடைந்ததே இல்லை. அவர்கள் சாப்பிடும் இப்படிப…

  16. செட்டிநாட்டு வத்த குழம்பு.. சுண்டைக்காய் வற்றல் 5 ஸ்பூன் வெங்காயம் - 3 பூண்டு- 10 பல் தக்காளி - 1 சாம்பார் பொடி(கொத்துமல்லி+ மஞ்சள் தூள் + மிளாகாய்தூள் கலவை) - 3 ஸ்பூன் புளி எலுமிச்சை உருண்டை அளவு உப்பு- தேவையான அளவு தாளிப்பதற்கு எண்ணைய் - 5 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் வெந்தயம் - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு.. செய்முறை.. வெங்காயம் தக்காளி பூண்டு மூன்றையும் நறுக்கி கொண்டு .. புளியை உப்பு நீரில் ஊறவைக்கவும்..அடுப்பில் வாணலைவைத்து 5 ஸ்பூன் எண்ணைய்விட்டு மேற்சொன்ன தாளிக்கும் பொருட்களை கடுகு பொறிந்ததற்கு பின் இட்டு...சுண்டைக்காய் வற்றல் வெங்காயம் தக்காளி பூண்டு போட்டு சிவக்க வதக்கி ..வதங்கியவு…

  17. 2 & 5 ஆயிரம் டொலர் பேர்கர், பத்தாயிரம் டொலர் சீஸ் போர்ட் 17 ஆயிரம் டொலர் ஜப்பானிய முலாம்பழம் 70 ஆயிரம் டொலர் திருமண கேக் 1 லட்சம் டொலர் பீட்ஸாவரை... யாழ்கள பெரும் தனவந்தர்கள் வாங்கி உண்ணலாம்.

    • 4 replies
    • 1.1k views
  18. இறால் குழம்பு தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது) வறுத்து அரைப்பதற்கு... மல்லி - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் - 2-4 சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 இன்ச் மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 4 ஏலக்காய் - 4 வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் குழம்பிற்கு... எண்ணெய் - 1/4 கப் கடுகு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்…

    • 4 replies
    • 2k views
  19. Started by nunavilan,

    பிட்சா தேவையானப் பொருட்கள் அடி பாகம் செய்ய: ------------------- மைதா மாவு - 2 கப் உப்பு - தேவையான அளவு சக்கரை - 1 மேஜைகரண்டி ஈஸ்ட் - 1 சிட்டிகை அலங்காரம் செய்: ------------------ தக்காளி பேஸ்ட் - 1 கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை குடமிளகாய் - 1/2 சிவப்பு குடமிளகாய் - 1/2 காளான் - 6 அன்னாசிபழம்( நறுக்கியது) - 1 கப் சிஸ் ( துறுவியது) - 1 கப் செய்முறை ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட், சக்கரை, உப்பு ஆகியவற்றை கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். 5 நிமிடம் தனியே வைக்கவும். அதில் bubbles வந்தால் பிட்சா நன்றாக வரும். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மைதா மாவில் ஈஸ்ட் கலவையை கொட்டி 10 நிமிடம் போல் நன்றாக பிசையவும். பிசைந்த மாவு உள…

    • 4 replies
    • 6.2k views
  20. செம டேஸ்ட்... ரோகினி சிக்கன்!#WeekendRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ரோகினி சிக்கன் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: சிக்கன் - அரை கிலோ காய்ந்த மிளகாய் - 5 கிராம் கசகசா - 10 கிராம் முந்திரிப் பருப்பு - 10 கிராம் பெரிய வெங்காயம் - 50 கிராம் கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி - 10 கிராம் பூண்டு - 10 பல் புளித…

  21. வாங்க இண்டைக்கு நாங்க ரொம்ப ரொம்ப ருசியான இலகுவில் செய்ய கூடிய சீனி சம்பல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இது ரொட்டி, பாண், பன்னீஸ் ஓட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும், நீங்களும் இத வீட்ட செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.

  22. சுவையான முறுக்கு... செய் முறை: 2 சுண்டு அவித்த ஆட்டா மா/ வெள்ளை மா 1 சுண்டு கடலை மா சிறு துண்டு இஞ்சி 1 உள்ளிப் பல்லு சிறிதளவு நச்சீரகம் சிறிதளவு வெள்ளை எள்ளு சிறிதளவு உப்பு. துருவலான செத்தல் மிளகாய்த் தூள் சிறிதளவு முதலில் இஞ்சியையும் உள்ளிப் பல்லையும் நன்றாக நசியும் வரை இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுள் ஒரு கப் கொதி நீரை ஊற்றி 5 - 10 நிமிடம் வரை விடவும். பின்னர் 5 - 10 நிமிடத்துக்குள் அந்த தண்ணீர் ஆறி விட்டிருக்கும். பின்னர் ஒரு பாத்திரத்தில் இரண்டு மாவையும் போட்டு அதனுடன் நச்சீரகம், தேவையான அளவு உப்பு, வெள்ளை எள்ளு, துருவலான செத்தல் மிளகாய்த் தூள் அனைத்தையும் போட்டு இஞ்சி, உள்ளி போட்டு வைத்திருந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை மாத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.