நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பணம் / சந்தா கொடுத்து படிக்க வேண்டிய சஞ்சிகைகளை, பதிவுகளை யாழில் இலவசமாக தருவது அவர்களது வருமானத்தை பாதிக்கும் செயல் எனக் கருதுவதால் பொதுவாக நான் அவற்றை அவசியம் இல்லாவிடின் பகிர்வதில்லை. ஆனால் இந்த தொடரின் இந்த கட்டுரை இலங்கையில் இருந்து போன ஒரு தமிழ் பெண்ணின் கடை என்பதால் பகிர்கின்றேன் (இது வெளியாகி இரு வாரம் ஆகிட்டு) --------------------------------------------- மதுரையின் புதிய அடையாளங்களில் ஒன்று `ஆப்பம் ஹாப்பர்ஸ்.’ தேங்காயால் ஆசீர்வதிக்கப்பட்ட அசல் இலங்கை உணவுகளை மதுரை கே.கே.நகர், எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் இருக்கிற `ஆப்பம் ஹாப்பர்ஸ்’ உணவகத்தில் ருசிக்கலாம். இலங்கையின் பாரம…
-
- 16 replies
- 3.7k views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
ஈழத்து கேபாப் கொத்து'' தேவையான பொருட்கள்! கோழிச்சதை500கிராம் தக்காளி 1 வெங்காயம்2 குடமிளகாய்2 முட்டை 3 உப்பு -தேவையான அளவு எண்ணை தேவையான அளவு மிளகாய்தூள் தேவையன அளவு மஞ்சள் கொஞ்சம் கறிப்பவுடர் கொஞ்சம் சீனி கொஞ்சம் 300கிராம் மாவில் ரொட்டி செய்யவும் "ரொட்டியை பெரிதாக செய்யவும்" செய்முறை எண்ணையை சட்டியில் ஊற்றி சுட்ட பின் கோழியை போட்டு வதக்கவும். பின் மரக்கறிகளை சேர்த்து வதக்கவும் கொஞ்ச தண்ணி சேர்க்கவும் உப்பு மஞ்சள் சீனி, தூள்களை சேர்கவும்.நன்றாக வெந்தபின் 1முட்டையை சேர்க்கவும் சட்டியை இறக்கவும் பின் சுட்ட ரொட்டியில் ஒரு பக்கத்துக்கு முட்டை பூசி திரும்ப சூடாக்கவும் பின் கோழிக் கறியை முட்டை பூசிய ரொட்டி பக்கம் தேவை…
-
- 8 replies
- 3.7k views
-
-
முருங்கைக்காய் கத்திரிக்காய் கறி உங்கள் வீட்டில் கத்திரிக்காய், முருங்கைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சாம்பார் வைக்காமல், சற்று வித்தியாசமாக கறி செய்து சுவைத்துப் பாருங்கள். அதிலும் இதனை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சுவைத்தால் அற்புதமாக இருக்கும். சரி, இப்போது அந்த முருங்கைக்காய் கத்திரிக்காய் கறி எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) முருங்கைக்காய் - 1 (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்) கத்திரிக்காய் - 1 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் …
-
- 3 replies
- 1k views
-
-
-
தேவையான பொருட்கள் பிடி கருணைக் கிழங்கு பெரிதாக 4 அல்லது 5, பச்சை மிளகாய் 3 சாம்பார் வெங்காயம் 100 கிராம், மிளகாய்த்தூள் 1தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1தேக்கரண்டி உப்பு தேவையான அளவு புளி 1 எலுமிச்சை அளவு செய்முறை கருணைக் கிழங்கை குக்கரில் வேகவைத்து தோல் உரித்துக் கொண்டு நன்றாக மசித்து கொள்ளவும் வெங்காயம். பச்சைமிளகாய் இர்ண்டையும் பொடியாக அரிந்து கொள்ளவும். புளியை நன்கு கெட்டியாக கரைத்து வடிகட்டி மசித்து வைத்துள்ள கருணைக் கிழங்குடன் சேர்த்து நன்கு கலந்துவைத்துக் கொள்ளவும். வணலியை அடுப்பிலேற்றி 1 குழிக் கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து கருணைக் கிழங்கு கலவையை சேர்த்து அத்துடன் …
-
- 4 replies
- 1.2k views
-
-
-
விரால் மீன் பொரியல் தேவையானவை: விரால் மீன் - ஒரு கிலோ பூண்டு - 30 கிராம் இஞ்சி - 10 கிராம் பச்சை மிளகாய் - 3 கறிவேப்பிலை - 15 கிராம் கொத்தமல்லித்தழை - 5 கிராம் மஞ்சள்தூள் - 5 கிராம் சோம்பு - 3 சீரகம் - 2 மிளகு - 15 கிராம் உப்பு - தேவையான அளவு மிளகாய்த்தூள் - 20 கிராம் எலுமிச்சைப்பழம் - அரை பழம் (சாறு எடுக்கவும்) கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: மீன், எலுமிச்சைப்பழம் மற்றும் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு பிழியவும். நன்கு சுத்தம் செய்த மீனை, மசாலாவில் தோய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி ச…
-
- 1 reply
- 922 views
-
-
* கோழி இறைச்சி துண்டுகள்- ஒரு கிலோ * தயிர்- அரை கப் * மிளகாய்த்தூள்- ஒன்றரை தேக்கரண்டி * மல்லித்தூள்- ஒன்றரை தேக்கரண்டி * கறிமசால்தூள்- அரை தேக்கரண்டி * இஞ்சி அரைப்பு- ஒரு தேக்கரண்டி * பூண்டு அரைப்பு- ஒரு தேக்கரண்டி * பெ.வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ * தக்காளி நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ * மிளகாய்த்தூள்- நான்கு தேக்கரண்டி * மல்லித்தூள்- ஆறு தேக்கரண்டி * கறிமசால் தூள்- ஒரு தேக்கரண்டி * மல்லி இலை- ஒரு பிடி * கறிவேப்பிலை- ஒரு பிடி * ப.மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது- ஐந்து செய்முறை: தயிர் முதல் பூண்டு அரைப்பு வரையுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக்கி தேவைக்கு உப்பு சேர்த்து அ…
-
- 13 replies
- 3.6k views
-
-
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
பற்றீஸ் தேவையான பொருள்கள். கோதுமை மா..250கிராம் அவித்த கோதுமைமா..150 கிராம் உப்பு தேவையான அளவு மஞ்சல் தூள் ஒரு சிட்டிகை உருழைக்கிழங்கு 500 கிராம் வெங்காயம் 2 பெரியது பச்சை மிளகாய் 4 தனி மிளகாய் தூள் 1 மேசைக்கறண்டி கறிவேப்பிலை தேவையான அளவு கடுகு பெருஞ்சீரகம் தாளிப்பதற்கு தேவையான அளவு பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் செய் முறை. இருவகை மாவுடன் மஞ்சல் உப்பு ஒரு மேசைக்கறண்டி எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதன் பின் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவின் பதத்திற்கு பிசைந்து வைக்கவும். அடுத்தபடியாக. உருழைக்கிழங்கை அவித்து தோள் அகற்றி அதை நல்ல சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம் பச்சமிளகாயை சிறிய துண்டாக வெட…
-
- 41 replies
- 12.1k views
-
-
ஆந்திராவைப் போலவே கேரள உணவுகளும் மிகவும் காரமாக இருக்கும். அதிலும் கேரளாவில் மீன் குழம்பு தான் மிகவும் பிரபலமானது. அதிலும் குட்டநாடன் மீன் குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் குடம்புளி தான் காரணம். சரி, இப்போது அந்த குட்டநாடன் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: மீன் - 1 கிலோ புளி (குடம்புளி) - 4 துண்டுகள் உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் க டுகு - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது) பூண்டு - 6-7 (நறுக்கி…
-
- 2 replies
- 469 views
-
-
கத்தரிக்காய் டிக்கா தேவையான பொருட்கள் கத்தரிக்காய் - 4 எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 1/2 கப் நெல்லிக்காய் பவுடர் - 1 தேக்கரண்டி மிளகுத்தூள் - 2 டீஸ்பூன் கரம் மசால– - 1/2 டீஸ்பூன் வெங்காய - 1 உப்பு தேவையான அளவு செய்முறை கத்தரிக்காயைக் காம்பை வெட்டாமல் அடிப்புறத்தில் லேசாக நான்காகப் பிளந்து, எண்ணெயில் பிரட்டி கொஞ்சமாய் தண்ணீர் சேர்த்து மூடி அவனில் 5 நிமிடங்கள் வேக விடவும். வெங்காயம், உப்பு, நெல்லிக்காய் பவுடர், மிளகு, கரம் மசாலாவைக் கலந்து கத்தரிக்காய்க்குள் ஸ்டஃப் செய்து, அவனில் 3 நிமிடங்கள் வைக்கவும். பிறகு 2 நிமிடங்கள் விட்டு, பாத்திரத்திலுள்ள சுவையான கத்தரிக்காய் டிக்காவை சாம்பார் அல்லது ரசம் சாதத்திற்கு மே…
-
- 8 replies
- 2.1k views
-
-
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வல்லாரை கீரையை சாப்பாட்டில் வாரத்திற்கு ஒருமுறையாச்சும் சேர்க்காத நாள் இல்லை எனலாம். வல்லாரை நிறைய சாப்பிட்டா நிறைய ஞாபக சக்தி வரும் என அப்பப்பா சொன்னதை அப்படியே நம்பிட்டேன். [அது நிஜம் என்பது பின்னர் தானே தெரிய வந்தது]. அதிலும் வல்லாரை சாப்பிட்டா தேர்வில நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என என் அண்ணா சொன்னதில இருந்து, வல்லாரை எனக்கு ஆருயிர் தோழன் ஆகிவிட்டது. [மதிப்பெண் பற்றி கேட்கப்படாது]. என்னதான் ஒஸ்திரேலியாவில் வல்லாரை நன்றாக வளரும் என்றாலும், எங்களுக்கு தெரிந்த யாரிடமும் வல்லாரை செடி இருக்கவில்லை. அப்பாவின் நண்பரிடம் இருக்கு என அறிந்து, இதுக்காக நானும் அப்பாவும் 3 மணித்தியாலங்கள் காரில் போய் செடி வாங்கி வந்து வீட்டில் நட்டோம். இப்பொழுது வ…
-
- 16 replies
- 4.7k views
-
-
மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது ஏதேனும் காரமாக, சூடாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அப்போது வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கை போண்டா போல செய்து, சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இப்போது அந்த உருளைக்கிழங்கு போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]உருளைக்கிழங்கு - 2 பச்சை மிளகாய் - 2 கடலை மாவு - 1 கப் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.[/size] [size=4]…
-
- 14 replies
- 4.4k views
-
-
சாதத்திற்கு சூப்பரான வான்கோழி குழம்பு வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இப்போது வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: வான்கோழி - 1/2 கிலோ உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் மசாலாவிற்கு... எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 தக்காளி - 3 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 2 1/2 டே…
-
- 3 replies
- 840 views
-
-
கருணைக்கிழங்கு காரக்குழம்பு தேவையான பொருட்கள் : கருணைக்கிழங்கு -கால்கிலோ தேங்காய்-கால் முடி தக்காளி-ஒன்று வெங்காயம்-ஒன்று பூண்டு- ஒன்று புளி-எலுமிச்சையளவு மிளகாய்த்தூள் -ஒரு மேசைக் கரண்டி மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி தனியாத்தூள் -இரண்டு தேக்கரண்டி மிளகு, சீரகத்தூள் - தலா-ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை-இரண்டு கொத்து கடுகு- ஒரு தேக்கரண்டி காய்ந்தமிளகாய்-இரண்டு எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி செய்முறை : கருணைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடாக வேகவைத்து வடித்து வைக்கவும். தேங்காயுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைக்கவும…
-
- 9 replies
- 14.9k views
-
-
தேவையான பொருட்கள் : மட்டன் கலவை: மட்டன் – 400 கிராம் தயிர் – 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் – ஒரு டேபிள்ஸ்பூன் மல்லி தூள் – ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் உப்பு – 1/2 டீஸ்பூன் * மேற்கூறிய அனைத்தையம் ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பாசுமதி அரிசி – 2 கப் பாசுமதி அரிசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, அலசி பிறகு வடிகட்டவும். நெய் – 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 நீளவாக்கில் நறுக்கிய தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள் – 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் தயிர் – 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி …
-
- 8 replies
- 3.5k views
-
-
-
https://www.yamu.lk/recipe/tin-fish-curry An easy way to make a tasty dish. Ingredients 3 tbsp of Oil 1 sprig of Rampe & Karapinchcha 2 Onions 3 Green chillies 2 tsp of Chilli powder 1 tsp of Turmeric Powder 1 1/2 tsp of Chilli Flakes 1 1/2 tsp of Pepper 1 1/2 tsp of Salt 2 Tomatoes 1 can of Fish 1 bunch of Spinach leaves Method Add the oil and temper the rampe and karapincha. …
-
- 1 reply
- 700 views
-
-
வெண்டைக்காய், மீன் கறி - "பன்டக்க தெல் தல" தேவையானவை: 250 கிராம் வெண்டிக்காய் 1 மேசைக்கரண்டி மிளகாய்தூள் 1 மேசைக்கரண்டி மாலைதீவுமீன் 2 வெங்காயம் 2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி சீனி தேவையான அளவு உப்பு செய்முறை: 1. வெண்டிக்காயை வட்டம் வட்டமாக சின்னதாக வெட்டுங்கள். 2. வெட்டின வெண்டிக்காய்க்கு மிளாகாய்தூளும், உப்பும் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும். 3. ஒரு சட்டியில் எண்ணெயை சூடாக்கி வெங்காயத்தையும், மீனையும் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும். 4. வெண்டிக்காயை சேர்த்து அவை வேகும் வரை நன்றாக வேக வைக்கவும். 5. இறுதியாக சீனி சேர்த்து சட்டியை அடுப்பில் இருந்து இறக்கவும். குறிப்பு: இது இலங்கையில் சிங்களவர்…
-
- 44 replies
- 8.3k views
-
-
வார விடுமுறையாக இருந்ததால், இன்று ஏதாவது சமைத்து சாப்பிட வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றவே, சமையலைப் பக்கத்தை எட்டிப் பார்த்தேன். கண்ணுக்கெட்டியவரை கறிகளே காணப்படவில்லை. போன வாரம் சமைத்தது போக மீதியை வெட்டி ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் போட்டு பிறீசரில் இருந்தது. (இருந்தவை: கோழி இறைச்சி, வெட்டிய ரொட்டி, கோவா, வெண்டிக்காய், வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய்), முட்டை இவற்றை வைத்து உறைப்பாக எதாவது சமைக்கலாம் என்று யோசித்ததால் திடீர் ஐடியா உருவானது. செய்து பார்த்தேன் நன்றாக வந்தது, அதனால் செய்முறையை இணைத்துள்ளேன். நீங்களும் நேரம் இருக்கும் போது செய்து பார்த்து சொல்லுங்கள். 1) வெண்டிக்காய் 2) வெங்காயம் 3) பச்சை மிளகாய் 4) சுருள் கோவா 5) கருவ…
-
- 13 replies
- 1.9k views
-
-
தண்ணீர் குடிப்பது எப்படி ........ தேவையான பொருட்கள்: டம்ளர் 1, தண்ணீர் தேவையான அளவு, கை, வாய் *முதலில் டம்ளரை கழுவவும். *சிந்தாமல் சிதறாமல் தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். *வானத்தைபார்த்தபடி டம்ள்ரை மெல்ல வாய்வரை உயர்த்தி குடிக்கவும். *சந்தேகம் இருப்பின் 0 00 000 இந்த எண்ணுக்கு டயல் செய்யவும் http://tamilnanbargal.com/node/30842
-
- 12 replies
- 2.3k views
-
-
மட்டன் ரசம். தேவையான பொருட்கள்: ஆட்டு எலும்பு - 250 கிராம் எலுமிச்சை பழம் - 1 மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி பூண்டுப் பல் - 4 இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் - 2 சாம்பார் வெங்காயம் - 50 கிராம் நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு செய்முறை: எழும்புத் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும். எழும்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், இஞ்சி விழுது, கொத்துமல்லி, உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்க வேண்டும். கடாயை அடுப்பில் ஏற்றி, எண்ணெய் விட்ட…
-
- 28 replies
- 6.7k views
-
-
வஞ்சரம் மீன் குழம்பு மீன்களில் பல வெரைட்டிகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மீனையும் சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டால் தான் அதன் உண்மையான சுவையை ருசிக்க முடியும். அதில் இப்போது பார்க்கப்போவது, வஞ்சரம் மீன் குழம்பைப் பற்றி தான். வஞ்சரம் மீனை குழம்பு, ப்ரை என்று எப்படி செய்து சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும். இப்போது அவற்றில் வஞ்சரம் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வஞ்சரம் மீன் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது) பூண்டு - 100 கிராம் (நறுக்கியது) தக்காளி - 1/4 கிலோ (நறுக்கியது) புளி - 1 நெல்லிக்காய் அளவு மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீ…
-
- 0 replies
- 769 views
-