யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
160 topics in this forum
-
பொது அறிவு புத்தகம் & இணைய தளங்கள் பலருக்கு உதவலாம், உங்களிடம் எதாவது இணைப்பு கிடைத்தால் பகிருங்கள்: 01) http://acemlibrary.files.wordpress.com/2011/10/18260996-general-knowledge-fact-quiz-book-malestrom.pdf 02) http://www.keloo.ro/doc/10000_intrebari.pdf 03) http://www.treeknox.com/gk/gk/sports/
-
- 3 replies
- 3.3k views
-
-
மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் கணிதம். உங்களுக்கு தெரிந்தவற்றையும் இணையுங்கள். இது ஈமெயிலில் வந்தது பலருக்கு தெரிந்திருக்கும்:
-
- 195 replies
- 24.7k views
-
-
உங்களால் முடிந்தால் பெட்டி அடியுங்கள் இந்த கள்ளப்பூனைக்கு அடித்தால் அதன் வழி முறையை இதில் பதியவும் எப்படியென்று http://www.members.shaw.ca/gf3/circle-the-cat.html
-
- 7 replies
- 1.2k views
-
-
பின்வரும் ஆரம்ப சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 1)சிறிலங்கா - சிம்பாவே 2)அவுஸ்திரெலியா - அயர்லாந்து 3)இந்தியா - அப்கானிஸ்தான் 4)தென்னாபிரிக்கா - சிம்பாவே 5)நியூசிலாந்து -வங்காளதேசம் 6)இங்கிலாந்து -அப்கானிஸ்தான் 7)சிறிலங்கா - தென்னபிரிக்கா 8)அவுஸ்திரெலியா- மேற்கிந்தியா தீவுகள் 9)நியுசிலாந்து - பாகிஸ்தான் 10)இந்தியா - இங்கிலாந்து 11)மேற்கிந்தியா தீவுகள் - அயர்லாந்து 12)பாகிஸ்தான் - வங்காளதேசம் (வினாக்கள் 1 - 12 ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 4 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 48 புள்ளிகள்) 13) அணி ஆ யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (இந்தியா , இங்கிலாந்து ,அப்கானிஸ்தான்) 14) அணி B யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (அவு…
-
- 120 replies
- 12.6k views
-
-
யாழ்கள உறவு அகூதாவின் அனுசரணையில், நடைபெற இருக்கும்... யாழ் இணையப் பரிசு விழா அழைப்பிதழ். 2012 நாள்: 14.10.2012 ஞாயிற்றுக்கிழமை. இடம்: நகர மண்டபம் ரொறொன்ரோ. கனடா Toronto new City Hall தலைமை தாங்குபவர்: சுபேஸ். வரவேற்புரை: விசுகு. குத்து விளக்கு ஏற்றுதல்: சாத்திரியார் & குமாரசாமியார். பிரதம விருந்தினர்: திரு, திருமதி நிழலி. அறிவிப்பாளர்கள்: இசைக்கலைஞன், வல்வை சகாறா, சுபேஸ், சுண்டல், புங்கையூரான், தப்பிலி, வாத்தியார். நன்றி நவிலல்: அகூதா. விழா ஒழுங்கமைப்பு: சுண்டல். அன்றைய விழா நிகழ்வில்.... யாழ்கள உறவு வல்வ…
-
- 576 replies
- 36.6k views
- 2 followers
-
-
யாழ் இணையப்பரிசுப் போட்டி 2012.... மேலுள்ள போட்டி தொடர்பான கருத்துக்களை இத் தலைப்பில் பதியலாம். ------------------------------- பாராட்டுக்கள் சுபேஸ். மேற்குறிப்பிட்ட.... பகுதிகளில், நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாவீரர் யாருமல்ல, எமக்காக... போராடி மாண்ட வீரர்களே.
-
- 87 replies
- 5.9k views
-
-
இடம்பெற உள்ள யாழ் இணையப்பரிசுப்போட்டி 2012 வருகிற சனிக்கிழமை(01/09/2012) அன்று ஆரம்பமாகி நாற்பது நாட்களுக்கு தொடரும்...போட்டி 10/10/2012 அன்று முடிவடையும்... *முதல் பரிசு 150 கனேடிய டாலர்கள் இரண்டாவது பரிசு 100 கனேடிய டாலர்கள் மூன்றாவது பரிசு 50 கனேடிய டாலர்கள் போட்டி விதிமுறைகள்..: *போட்டிக்காக அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து போட்டி முடிவடையும் திகதி வரை இணைக்கப்படும் சுய ஆக்க[size=4]ங்[/size]கள் உடனுக்குடனேயே போட்டிக்குள் இணைப்பதா இல்லையா என பரிசீலிக்கப் பட்டு தரமான ஆக்க[size=4]ங்[/size]கள் தெரிவு செய்யப்படும்...போட்டிக்குள் நுழைந்த ஆக்க[size=4]ங்[/size]கள் அவற்றைப் பற்றிய விமர்சனங்களுடன் உடனுக்குடன் இங்கு அறிவிக்கப்படும்......இது எழுதுபவர்களை இன்…
-
- 14 replies
- 5k views
-
-
ஒருவர் மரண தண்டனை பெறக்கூடிய குற்றத்துடன் நீதிமன்றமுன் நிறுத்தப்படுகிறார்........நீதிபதி அவரை விசாரித்தபின் அவர் மரணதண்டனை பெற வேண்டும் என நினைக்கிறார்....ஆனாலும் நீதிபதி ஒரு நிபந்தனையை ,அவர் முன் வைக்கிறார் அதாவது அவரிடம் ஒரு கோழியை கொடுத்து இதை நீ எப்படி கொலை செய்கிறாயோ அப்படியே உன்னையும் நான் கொலை செய்ய தீர்ப்பிடுகிறேன் என்றார் ..........அவனும் கோழியை எதோ ஒரு வகையில் கொலை செய்கிறான் ....... அதன் பின் நீதிபதி அவனுக்கு தீர்ப்பிட முடியாமல் அவனை விடுதலை செய்கிறார் ................உறவுகளே கேள்வி என்னவென்றால் அவன் அதாவது அந்த குற்றவாளி எப்படி அந்தக்கோழியை கொன்றான் , அப்படி ஏன் அவனை கொள்ள முடியவில்லை ..........என்பதை கூறமுடியுமா ..........
-
- 25 replies
- 3.3k views
- 1 follower
-
-
எங்கே யாழ் கள கணக்குப்புலிகளே .............தயாராகுங்கள்...... ஒரு ஒட்டகத்தின் விலை = 15 euro ஒரு செம்மறி ஆடு விலை = 1 euro ஒரு கோழியின் விலை = ௦0.25 சதம் euRo ஒருவர் 100 euro பணத்தை கொண்டு மேற்கூறிய மூன்று வகையான விலங்குகளிலும் 100 விலங்குகளை வாங்குகிறார். கேள்வி எத்தனை ஒட்டகம்,எத்தனை ஆடு,எத்தனை கோழி வாங்கியிருப்பார்.???? செம்மறியின் விலை 1 euro மேலே தெளிவில்லாமல் இருப்பதை தெளிவுபடுத்தும் நோக்கோடு.
-
- 24 replies
- 2.8k views
-
-
முதல் குறுக்கெழுத்து கொஞ்சம் எளிமையாக, அதே நேரம் கொஞ்சம் சுவையானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். அதே போல், இந்த இரண்டாம் குறுக்கெழுத்தும் இருக்க முயற்சி செய்திருக்கிறேன். ஒரு சில cryptic clues ஆங்காங்கே இருக்கும். மற்றபடி எளிமையானதாகவே இருக்கும். எளிமைதானே தமிழ்! தமிழிலேயே கலக்குங்கள்! இடமிருந்து வலம் 1. எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம் இந்த புத்தகப் புழுவுக்கு (4) 3. சிரித்தே கொல்லும் பாவை இருக்கும் இடம் (5) 6. முற்காலத்தில் அரச வம்சத்தினர் இப்படித் தான் பயணித்திருப்பார்கள் (5, 2) 7. குழலையும் யாழையும் தோற்கடிக்கும் இசை (3) 8. சூர்பனகைக்கு அறுவை சிகிச்சை நடந்த இடம் (3) 9. இந்த மொழி தட்டச்சு இயந்திரத்தில் முதல் இரண்டு எழுத்துக்களைக் காணோம்! (3)…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒரு அரசன் தன் மனைவிக்கு தினம் தினம் ஒரு முத்தை பதினாறு ஆண்டுகளுக்கு பரிசாக கொடுக்கிறான் . அரசி அந்த முத்துகளை பெரிய மாலையாக கோர்த்து கட்டிலின் மேல் குறுக்கும் நெடுக்குமாக கோர்த்து வைக்கிறாள் . அரசனின் ஐந்து வயது மகன் கட்டிலின் மேல் தொங்கி கொண்டு இருக்கும் முத்து மாலையை பிடித்து இழுத்து விடுகிறான் முத்து மாலை அறுந்து விடுகிறது . முத்துமாலை அறுந்துவிட்டதால் அதிலிருக்கும் முத்துகள் சிதறிவிடுகிறது ... கதை முடிந்துவிட்டது புதிருக்கு போகலாம் வாங்க மாலையில் இருந்த முத்துகளில் ஐந்தில் ஒரு பங்கு நிலத்தில் விழுந்தன கட்டிலின் மேலே உள்ள மெத்தையில் மூன்றில் ஒரு பங்கு விழுந்தன கட்டிலுக்கு அருகில் இருந்த பட்டு கம்பளத்தில் ஆறில் ஒரு பங்கு விழுந்தன முத்துகள் உதிரும் போது அர…
-
- 6 replies
- 1.6k views
-
-
வானில் சில குருவிகள் பரந்துகொண்டிருந்த்தது . அவை ஓர் பூந்தோட்டத்தை கண்டன .தமக்குப்பிடித்த வகைப்பூக்களை தேடின . தேடலின்பின் கண்டுபிடித்து ஒவ்வொரு குருவியாக ஒவ்வொரு பூவின் மேல் இருந்ததன .அப்போது ஒரு குருவிக்கு பூ காணாமல் போய்விட்டது. மீண்டும் அவை மேலெழும்பி ஒருபூவில் இரு குருவிகள் வண்ணம் இருந்தன. இப்போது குருவிகள் எதுவும் மிஞ்சவில்லை . கேள்வியானது எத்தனை குருவிகள் ??எத்தனை பூக்கள் ???
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழ் குறுக்கெழுத்து ஒரு சிறு முயற்சி. ‘ஒரு விலங்கு’, ‘ஒரு நதி’ என்பது போன்ற கடினமான கேள்விகள் இல்லாமல் ஒரு குறுக்கெழுத்து புதிர் சாத்தியமில்லையா? எளிதான இந்த குறுக்கெழுத்துக்கு விடை காண முயற்சி செய்து பாருங்கள். இடமிருந்து வலம்: 1. எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் தெரிவது தெனாலிராமன் தான்! 3. செலவெல்லாம் போக எஞ்சியது இது தான். 6. இலங்கை நகரத்து இசைக்கருவி. 9. தேவதத்தன் தொடுத்தது, சித்தார்த்தன் எடுத்தது. 10. நம் மொழியின் இலக்கணம் கூறும் பழம்பெரும் நூல். 11. காலின்றி நடப்பன; இரையாகிப் பறப்பன. 12. தென்னையை முதலில் செதுக்கிய நகரம். 15. எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து… ஏழாம் அறிவை எழுப்ப முயல்பவன். 16 .முழங்காலின் எதிர்கட்சி தலைவர்? 17. …
-
- 7 replies
- 14.7k views
-
-
அன்பானவர்களே ஓர் சிறிய விடுகதை....................... தந்தையும்,மகனும் ஒரு விமானத்தில் பயணம் செய்தனர்.இடையில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.இருவரும் பரசூட் மூலம் தப்பிக்க கீழே குதித்தனர். ஆனால் பரசூட் வேலை செய்யவில்லை.இருவரும் கீழே விழுந்தனர். தந்தை அந்த இடத்திலேயே மரணமானார். மகன் கடுமையான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.அவரைப்பரிசோதித்த டாக்டர் கூறினார் இவருக்கு உடனடியாக ஒரு அறுவைசிகிச்சை செய்யவேண்டும்,ஆனால் என்னால் முடியாது. ஏனனில் இவர் ஏன் மகனாவார். கேள்வி என்னவென்றால் எப்படி இவரை மகன் என்று கூறுவார்??
-
- 12 replies
- 1.5k views
-
-
கீழே உள்ள படத்தில் உள்ள VIP களில் 15 பேரை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?
-
- 8 replies
- 1.2k views
-
-
அம்மா என்னும் சொல்லில் தொடங்கும் பாடல்கள் ....... http://youtu.be/olQql94s9IU http://youtu.be/ZvWuwdRCdQo http://youtu.be/90egSUX0InU http://youtu.be/X-7QJzYlZ_k http://youtu.be/x65HlGkpMUo
-
- 7 replies
- 1.9k views
-
-
கருத்து போட்டிதானே................. அதால......பலரும் பலதை சொன்னா... அறிவு வளருமா இல்லியா? வலிகாமம் என்பது எவ்வூர்களை அடக்கியது? தென்மராட்சி என்பது எந்த சுற்றுவட்டம்? வடமராட்சி என்பது எவ்வூர்களை கொண்டது? வவுனியாவிலிருந்து கிளிநொச்சி எத்தன கிலோ மீட்டர்? கிளிநொச்சில இருந்து யாழ்ப்பாணம் எவ்ளோ தூரம்? யாழ்ப்பாணத்திலிருந்து ..சாவகச்சேரி எவ்ளோ தூரம்? யாழ்ப்பாணத்தில இருந்து ..பருத்திதுறை எவ்ளோ கிலோமீட்டர்? யாழ்ப்பாணத்தில இருந்து ..காங்கேசன் துறை - எத்தனை கிலோமீட்டர்? கொடிகாமத்தில் இருந்து சாவகச்சேரி எத்தன கிலோ மீட்டர்? கொடிகாமத்திலிருந்து நெல்லியடி சந்தி எவ்ளோ தூரம்? வல்வெட்டிக்கும்.. வல்வெட்டிதுறைக்கும் வித்யாசம் என்ன? இ…
-
- 14 replies
- 1.8k views
-
-
ஒரு சதுரத்தை நான்கு சமமாக பிரிக்கவும், பிரித்த நான்கில் ஒரு பகுதியை வர்ணம் கொண்டு தீட்டவும், இப்ப மிகுதியாக உள்ள பகுதியை எப்படி நான்கு சம பகுதிகளாக ,(உருவம் & பரப்பு ஒன்றாக இருக்கனும்) பிரிப்பீர்கள் ?
-
- 9 replies
- 1.6k views
-
-
. Imagery Analysis - Defence Imagery and Geospatial Organisation
-
- 0 replies
- 930 views
-
-
விரைவில் போட்டி விபரங்கள் அறிவிக்கப்படும். 2006ல் நடைபெற்ற போட்டி விபரங்களைப் பார்வையிட. இதில் சின்னக்குட்டி வெற்றி பெற்றார். http://www.yarl.com/forum3/index.php?showtopic=10740
-
- 74 replies
- 4.8k views
-
-
உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி பங்காளதேசம்,சிறிலங்கா,இந்தியா நாடுகளில் நடைபெறவுள்ளது. யாழ்களத்திலும் முன்பு நான் வைத்த போட்டிகள் போல வைத்தால் நீங்கள் பங்கு பெறுவீர்களா?.
-
- 311 replies
- 20.5k views
-
-
யாழ்கள உறுப்பினர்களுக்கு உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் 2010 பரிசுப்போட்டி பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில்[ வினாக்கள் 1- 48]வெற்றி பெறும் நாடு எது?. இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தால் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாகப் பதில் அளித்தால் தான் புள்ளிகள் கிடைக்கும். (உ+ம், ஜேர்மனிக்கும், அவுஸ்திரெலியாவுக்கும் இடையில் நடைபெறும் போட்டிக்கு நீங்கள் 1) ஜேர்மனி, 2)அவுஸ்திரெலியா 3)வெற்றி தோல்வியில்லை ஆகிய 3 பதில்களில் ஒன்றைத்தான் பதிய வேண்டும்)(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 48) 1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ 2)உருகுவே - பிரான்சு 3)ஆர்ஜன்ரினா - நையீரியா 4)தென் கொரியா - கிறீசு 5)இங்கிலாந்து - அமெரிக்கா 6)அல்ஜீரியா …
-
- 335 replies
- 24.1k views
-
-
கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய் ... பகுத்து அறிவதே மெய் ... ஆனால் அது அவ்வளவு சுலபமானதல்ல... இருந்தாலும் ... உங்கள் கேள்விகளை மாத்திரம் இங்கே போடுங்கள், பதில் அவசியமில்லை ... ... இன்று இலங்கையில் தமிழன் தான் தமிழன் என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? தமிழன் தமிழில் எழுத படிக்க வேண்டும் என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? தமிழனிற்கு காட்டிக் கொடுக்காமல் வாழத்தெரியாது என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? தமிழன் ஒருமை படவேண்டும் என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? இன்று உலகத்தில் தமிழ் அழிக்கும் அல்லது தமிழ் அழிந்து போன நாடு எது ? தமிழன் தான் தமிழன் என்ற உணர்வு இல்லாமல் வாழும் நாடு எது ? நாளாந்தம…
-
- 0 replies
- 1k views
-
-
http://www.maniacworld.com/maze_game.htm http://www.labyrinthmaze.com/flash_games/scary_maze_2.htm (part2) http://www.666gamer.com/play-337-Scary-Maze-Game-3.html (part3) இந்த கேம்மை மூன்றாவது லெவல் வரை விளையாடி பாருங்கோ அற்புதமான காட்சி ஒன்று தோன்றும்... இதில் நில கலரில் ஒரு டொட் மாதிரி ஒன்று இருக்கு அதை சிவப்பு பெட்டிக்குள் மெதுவாக நகர்த்தி கறுப்பு கலரில் படமால் ஒவ்வொரு லெவலையும் முடியுங்கள் கடசியில் ஆச்சரியம் ஒன்று கார்த்து இருக்கு.. உங்கள் அனுபவங்களையும் சொல்லுங்கள் கேம் விளையாடி பார்த்து... கடசியில் நான் என் அனுபவத்தை சொல்லுறன் எதுக்கு உங்கள் volumeகூட்டி வையுங்கள் அப்பதான் நல்ல பாடல் கேட்கலாம் கடசியில்
-
- 4 replies
- 1.4k views
-
-
முழங்காலில் குண்டடிபட்ட சிறுவன்.
-
- 41 replies
- 10.3k views
-