துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
முதலாவது கடற் கரும்புலிகளின் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கடலில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட முதலாவது கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய மாவீரர்களின் 17 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வு காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை மாணவர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு காந்தரூபன் அறிவுச்சோலை இல்லத்தில் நினைவு கூரப்பட்டது. பொதுச்சுடரினை லெப். கேணல் நவம் அறிவுக்கூடத்தின் பொறுப்பாளர் நவமும், தமிழீழ தேசியக் கொடியினை படையத் தொடக்க பயிற்சிக் கல்லூரியின் சிறப்புத் தளபதி கேணல் ஆதவனும் ஏற்றிவைத்தனர். மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய மாவீரர்களி…
-
- 2 replies
- 1.8k views
-
-
சுனாமியால் உயிர்களை துறந்த அனைத்து மக்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலி அவர்களை ஆறாம் ஆண்டில் நினைவு கூறுகிறோம்.
-
- 2 replies
- 3.8k views
-
-
புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம் July 15, 2025 11:36 am தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகியபோது “புலிகளின்குரல் – செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் அவர், புலிகளின் குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் அவர் செயற்பட்டிருந்தார். அவருடைய செய்தி வாசிப்புப் பாணியை வைத்து செய்தியின் கனதி தொடர்பில் மக்கள் உணரக்கூடிய அளவுக்கு அவருடைய அறிவிப்பு தனித்துவம் பெற்றிருந்தது. நிதர்சனம் நிறுவனத்தில் மாதாந்தம் வெளியாகிய ஒள…
-
- 2 replies
- 271 views
-
-
பிரபல ஓவிய மேதையும், விடுதலைப்புலிகளின் இலச்சினையை வரைந்தளித்து தலைவர் பிரபாகரன் அவர்களின் நன்மதிப்பும் நட்பையும் தேடிக் கொண்ட திரு.நடராஜா அவர்களின் மறைவு குறித்த கண்ணீர் அஞ்சலி கண்ணெடுத்துப் பார்த்தவுடன் கலைக்குள்ளே கலைஞனாகி காண்கின்ற காட்சியெல்லாம் கவர்ந்திழுக்கும் வகையினிலே கையிலே தூரிகையை கனிவுடனே தானெடுத்து உயிரான ஓவியத்தை உருகாட்டி வைத்தவரே வாழைகீழ் வாழையென வளர்கின்ற கலைஞர்க் கெல்லாம் மழைகாணும் பயிரினம் போல் ஓவியரே நீரெங்கே! கலைஞனாய் கரையிலா நிறைவு கண்டு விலையிலா வித்தகனாய் விளங்கியதை ஊரறியும் பலநிறங்கள் நீர் சேர்த்து பலவகையாய் ஓவியங்கள் உலகுவக்கும் உத்தமரும் ஊர்சார்ந்த அறிஞர்களும் நுட்பங்கள் ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக உழைத்தவர் இரா.சம்மந்தன்; ச.குகதாசன் எம்.பி 06 JUL, 2025 | 02:48 PM இலங்கையில் இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக பாடுபட்டு உழைத்தவரே மறைந்த தலைவர் இராஜவரோதயம் சம்மந்தன் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார். மறைந்த பெருந் தலைவர் இரா.சம்மந்தனின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (06)இடம் பெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 1976ம் ஆண்டு முதல் 2023 வரை மிகவும் நெருக்கமாக அவருடன் பணியாற்றியுள்ளேன் 1933 பெப்ரவரி 05ல் இராஜவரோதயனுக்கு இரண்டாவது மகனாக பிறந்த இரா.சம்மந்…
-
- 2 replies
- 177 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் காலமானார் 18 Feb, 2023 | 10:03 AM ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடல்நலப் பாதிப்பால் நேற்று (17) மாலை காலமானார் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அவர் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். 2019 ஆம் ஆண்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். மாணவர்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் மென்போக்கை கடைப்பிடிப்பதால், அரசியல் பழிவாங்கலுக்க…
-
- 2 replies
- 280 views
-
-
இயற்கை எய்தினார் மிருதங்க பூபதி அவுஸ்திரேலியாவில் மிருதங்க பூபதி, ஞானச்சுடரொளி, கலாபூஷணம், யாழ்ப்பாணம் ஸ்ரீ ஆறுமுகம்பிள்ளை சந்தானகிருஷ்ணன் காலமானார். எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த வல்லமை படைத்த மிருதங்க வாத்தியக் கலைஞர் ஸ்ரீ ஆ.சந்தானகிருஷ்ணன் அவர்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இயற்கை எய்தினார். ஈழமணி திருநாட்டின் யாழ்ப்பாணம் மூளாய் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தன் தந்தையாரான ஸ்ரீ ஆ.வி. ஆறுமுகம்பிள்ளையிடம் குருகுல முறைப்படி கல்வி கற்றவர். அமரர்களான இசை மேதைகள் வலங்கைமான் ஸ்ரீ ஏ.சண்முகசுந்தரம்பிள்ளையும், ஸ்ரீ ஏ.பாலகிருஷ்ணனும் (மூளாய்) இவர்களது சகோதரர்கள் ஆவார்கள். காலம் சென்ற சந்தானகிருஷ்ணன் ஓய்வுபெற…
-
- 2 replies
- 817 views
-
-
லெப்.கேணல் ராதாவின் தந்தையரும் நாட்டுப்பற்றாளருமான கனகசபாபதி காலமானார் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆரம்பகால தளபதிகளிலில் ஒருவரான லெப்.கேணல் ராதாவின் தந்தையாரும் நாட்டுப்பற்றாளருமான திரு சிவகுருநாதன் கனகசபாபதி காலமானார். அமரர் திரு சிவகுருநாதன் கனகசபாபதி ஆரம்பகாலகட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட ஒரு நாட்டுப்பற்றாளராகவும் , விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்பையும் மதிப்பையும் பெற்ற ஒருவராகவும் விளங்கினார். விடுதலைப்புலிகளினால் சமூக மட்டங்களில் அமைக்கப்பட்ட குழுக்களில் இணைந்து மக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக பெரும் பணியினை ஆற்றியிருந்தார். லெப்.கேணல் ராதா தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்…
-
- 2 replies
- 1.2k views
-
-
மந்துவிலில் 106 வயது வரை வாழ்ந்த மூதாட்டி மரணம்! தென்மராட்சி – மந்துவில் பகுதியில் 106 வயது வரை ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று (09) இரவு மரணமடைந்துள்ளார். மந்துவில் கிழக்கு கொடிகாமப் பகுதியில் வசித்து வந்த சின்னத்தம்பி வள்ளி என்ற குறித்த மூதாட்டி 80 வயதுவரை கூலி வேலை செய்து வந்ததாகவும் தெரியவருகிறது. மூதாட்டியின் கணவர் 1998ம் ஆண்டு மரணமடைந்துள்ளார். இவருக்கு ஒரு மகளும் இரு பேரப்பிள்ளைகளும் மூன்று பூட்டப்பிள்ளைகளும் இருக்கின்றனர். https://newuthayan.com/மந்துவிலில்-106-வயது-வரை-வாழ/
-
- 2 replies
- 747 views
-
-
இன்று கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் 16ம் ஆண்டு நினைவு நாள். 1990ம் ஆண்டு இதே நாளில் மாங்குளம் முகாம் தகர்ப்பில் வீரமரணம் அடைந்த கப்டன் போர்க்கிற்கும், மற்றைய 62 மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் - முதலாம் ஆண்டு நினைவில்
-
- 1 reply
- 749 views
-
-
தமிழர்களின் வாழ்வில் மறக்கமுடியாத வைகாசி மாதம் -2009 வன்னிப்போரில் உயிர்துறந்த அத்தனை உறவுகளிற்கும் எனது அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றேன். அவரவர்களின் நாடுகளில் நடைபெறுகின்ற அஞ்சலி நிகர்வுகளில் பங்கு கொள்வோம் வாரீர்.
-
- 1 reply
- 788 views
-
-
சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ஜெயன் மஹாதேவன் (ஜெயன் தேவா) மறைவு! - வ.ந.கிரிதரன் 21 டிசம்பர் 2022 நண்பரும், எழுத்தாளரும், முகநூலில் ஜெயன் தேவா , Jeyan Deva , என்னும் பெயரில் அறியப்பட்டவருமான மகாதேவன் ஜெயக்குமரன் (விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அமைப்பின் போராளியாகவும், அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றியவருமான மறைந்த தமிழினி ஜெயக்குமரனின் கணவர்) மறைந்த செய்தியினை எழுத்தாளர் காத்யான அமரசிங்க மூலம் அறிந்து கொண்டேன். அண்மைக்காலமாகச் சிறுநீரக நோய்ப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயன் தேவா அதற்காகச் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை எடுத்து வந்து கொண்டிருந்தார். தனிமையில் வாழ்ந்து வந்த ஜெயன் தேவாவின் மறைவு துயர் தருவது…
-
- 1 reply
- 326 views
-
-
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் (62) ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் சிறுகதை நாவல்கள் எனப் பல சிறந்த படைப்புக்களை தமிழிற்கு தந்துள்ளார். இவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம் இன்றைய உதயனில் மேலும் விரிவான தகவல்களை பார்க்கலாம்.
-
- 1 reply
- 897 views
-
-
எழுத்தே வாழ்வு: ராஜம் கிருஷ்ணன் t ராஜம் கிருஷ்ணன் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமை. 1925இல் முசிறியில் மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த இவரது பூர்வீகம் நெல்லை மாவட்டம். உயர் கல்வியும், வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு இவருக்கு அக்கால நியதிப்படி இளம் வயதில் திருமணமாயிற்று. மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தின் அழுத்தத்தில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த காலத்தில் படைப்பாற்றல் மட்டுமே அவருக்குப் பற்றுக்கோலாக இருந்தது. இரவு நேரத்தில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சமையலறையைக் கழுவித் தள்ளிவிட்டு அதன் ஈரம் காயாத தரையில் உட்கார்ந்துகொண்டு எழுதுவார். எழுதுவதற்கு காகிதம் வேண்டுமே? கடையில் பெரிய தாள்களில் வழங்கப்பட்ட ரசீதுகளின் மறுபக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.…
-
- 1 reply
- 1.4k views
-
-
21 ஜனவரி 2014 அண்மையில் அகால மரணமடைந்த யாழ்ப்பல்கலைக்கழக மாணவியான வித்தியா(அம்முக்குட்டி) அவர்களின் நினைவாக எழுத்தாளர் சோபாசக்தி எழுதிய குறிப்பிது. இளம் வயதில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிற படைப்பாளிகளின் உணர்வுகளின் போராட்டமும் மரணத்தை நோக்கிய அவர்களின் நகர்வுக்கான காரணங்களும் அவர்களுக்கு மட்டுமே தெரியும். ஓவியர் பாடகர் கவிஞர் எனப்பலபரிமாணங்களைக் கொண்ட வித்தியாவின் மரணம் சிவரமணியின் மரணத்தை நினைவூட்டுகிறது. சமூக உளவியல் பற்றியும் தனிமனித உளவியல் பற்றியும் மன வடுக்கள் பற்றியும் ஆழமான அறிவும் பிரக்ஞையும் வளர்த்தெடுக்கப்படும் போது இத்தகைய இளவயது மரணங்களை குறிப்பாக மனிதர்களின் தற்கொலை முனைப்புணர்வுகளைப் (Suicidal ideation) பற்றிப் புரிந்து கொள்வது சாத…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை இரசாயனவியல் பட்டையக் கல்வியகத்தின் முதன்மையாளராகவும்.. கொழும்பு.. யாழ்.. றுகுணு.. திறந்த பல்கலைக்கழகம்.. பேராதனை.. சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய இரசாயனவியல் பேராசிரியர்.. Prof. J.N.O Fernando புற்றுநோய் காரணமாக அண்மையில்.. இயற்கை எய்தியுள்ளார். இவர் பப்புனிகினியாவிலும் கல்வி கற்பித்துள்ளார். இவர் கொழும்பு பல்கலைக்கழகம்.. மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி பழைய மாணவராவார். குறுகிய காலம்.. இவரின் ஆசிரிய சேவையில் கல்வி பெற்றவன் என்ற வகையில்.. கண்ணீரஞ்சலிகள். மிகவும் அமைதியான குணம் கொண்ட நல்லதொரு ஆசான். (RIP)
-
- 1 reply
- 718 views
-
-
எஸ். சுகிர்தராஜன் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் வீரகேச வார வெளியீடுகள், மெட்ரோ நியூஸ் ஆகியவற்றின் பிராந்திய பத்திகையாளரான எஸ். சுகிர்தராஜன் (எஸ். எஸ். ஆர்.) சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. திருகோணமலையில் நடைபெற்ற பல செய்திகளை ஆதாரங்களுடன் வெளியிட்ட இவரை இனந்தெரியாத சிலர் சுட்டுக் கொலை செய்தனர். நான்கு வருடங்கள் கழிந்தும் கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. மட்டக்களப்பு குருமன்வெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட சுகிர்தராஜன் சிறிது காலம் அளவையியல் ஆசியராகக் கடமையாற்றினார். இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் கலைப்பூ கதிர் கழகத்தை உருவாக்கி காலாண்டு இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு இலங்க…
-
- 1 reply
- 737 views
-
-
தாயகக் கடலில் இறைமையை நிலைநாட்டுவதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த 5 புலிகளுக்கும் என் வீரவணக்கம் :cry: ஈழவன்
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரபல எழுத்தாளர் தெணியான் மறைந்தார்! மே 22, 2022 ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவரான “தெணியான்”என்ற புனைபெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் 22.05.2022 அன்று மாலை வல்வெட்டித்துறை – பொலிகண்டியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசன், இலக்கிய உலகில் பிரவேசித்ததும் ‘தெணியான்’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் கற்று பின்னாளில் அங்கேயே நீண்ட காலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எழுத்தாளர் தெணியான். மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் இவர் வர்ணிக்கப்பட்டவர். ந…
-
- 1 reply
- 307 views
-
-
முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது 13.05.2009 அன்று காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர். அதன் போது கந்தசாமி தருமகுலசிங்கம் எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்டார் .இவர் நாட்டுப்பற்றாளராக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டார் . நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை பற்றி புலம்பெயர் மக்களுக்கு காணொளி வழியாக தகவல்களை வழங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது. http://meenakam.com/2011/05/13/24672.html அன்று நான் உங்களோடு இன்று நீங்கள் என்னோடு அழியாத நினைவாய் என் இதயத்தில் உங்கள் தியாகம் நிச்சயம் வென்று தரும் தமிழீழம்
-
- 1 reply
- 945 views
- 1 follower
-
-
நாவற்குழி இராணுவ முகாம் தகர்ப்பு முயற்சியில் 14-02-1987 அன்று வீரமரணம் அடைந்த லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ், கப்டன் வாசு, லெப். சித்தாத்தன், 2ம்லெப். பரன், வீரவேங்கை யோகேஸ், வீரவேங்கை கவர், வீரவேங்கை அக்பர், வீரவேங்கை குமணன், வீரவேங்கை தேவன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள்!
-
- 1 reply
- 910 views
-
-
எனது நெருங்கிய உறவின் ( அக்காவின் கணவர் ) இழப்பின் போது அனுதாபம் தெரிவித்தஇணை யவனுக்கும் அத்தனை யாழ் கள உறவுகளுக்கும், தனி மடலில் தொடர்பு கொண்டவர்களுக்கும் ,எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் ஒவ்வொருவரின் பெயரையும் எழுத முற்பட்டால் இப்பதிவு மேலும் நீண்டு விடும்......மரணச்சடங்கு கொழும்பில் வியாழக்கிழமை ( நேற்று) நடைபெற்றது அவருக்கு வயது 72.டயபடிக் , ஒரு கால் விரல் எடுத்தது சாட்டு. பின்பு செவ்வாய் அதி காலை மாரடைப்பினால் காலமானார் .எனக்கு ஒரு நல்ல தந்தையை போல் .இருந்தவர். எனது மூத்த சகோதரியின் கணவர். நான் குடும்பத்தில் ஐந்தாவது இடையில் மூன்று சகோதரர்கள். இழப்பு மிகவும் துயரமானது தான் ஆனால் வாழ்வில் நிச்சயமானது இறப்பு.உறவினர்கள் வீட்டுக்கு சந்திக்க வருவதால் ந…
-
- 1 reply
- 935 views
-
-
-
- 1 reply
- 829 views
-
-
குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் திருகோணமலை குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. சிறிலங்கா இராணுவத்தினரால் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் நாளன்று குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உட்பட 26 பேர் கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 30 பேர் படுகாயமடைந்தனர். 2 தமிழ்ப் பெண்கள் படையினர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். குமாரபுரம் படுகொலை நினைவு கூரல் நிகழ்வு குமாரபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 26 பேரின் புகைப்படங்களும் நிகழ்வில் வைக்கப்பட்டு இருந்தது. கிரா…
-
- 1 reply
- 1.4k views
-