Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இரு தினங்களுக்கு முன்பு எனது நண்பனின் அழைப்பை ஏற்று இரவு உணவுக்காக அவனது வீட்டிற்கு சென்றிருந்தேன். அவனது குடும்பத்தினருடன் இரவு உணவை முடித்து விட்டு எங்களது பணியை ஆரம்பித்தோம்.(வேறென்ன அரட்டைதான்) நண்பனின் தந்தையாரும் எங்களுடனே இருந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தார். உலகத்தில் சாதனை படைத்தவர்கள் பற்றி கதைத்துக்கொண்டிருக்கும்போத

    • 14 replies
    • 3.2k views
  2. எனக்கு சின்ன வயதில் நாம் படித்த, தமிழ் பாட நூலில் வாசித்த பின்வரும் சில பாடல்கள் வேண்டும் 1. பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்... 2. கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா... 3. இந்தப் பாடலின் வரிகள் சரியாக நினைவில் இல்லை...ஆனால் மீன்வர்கள் படிக்கும் பாடல் "போய் வருவோமே மச்சான் போய் வருவோமே கட்டு வலை எடுத்துக் கொண்டு போய் வருவோமே.." என்று செல்லும் இந்தப்பாடல் (கடுமையாக மூளையைப் போட்டு கசக்கினாலும், இந்த திரியை எந்தப் பகுதியில் ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.. .)

    • 14 replies
    • 13.7k views
  3. (நன்றி: மனசாட்சி எனும் வலைப்பூவில் இருந்து..!!) “சிலோன் முதல் ஈழம் வரை“ அறிமுகம். 2008ல் ஈழத்தமிழர்கள் மீதான ஈர்ப்பில் “சிலோன் முதல் ஈழம் வரை“ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை தொகுத்தேன். 2009ல் போரின் உச்சத்தால் அதை அப்படியே மூடிவைத்துவிட்டேன். முள்ளிவாய்க்கால் போருக்குபின் 2012ல் தொகுப்பின் இறுதி பகுதியை முடித்திருந்தேன். புத்தகத்தின் உள் தலைப்புகள்.......... 1.இலங்கை வரலாறு. 2.சுதந்திர தீவான இலங்கை. 3.மலையக மக்களின் வாழ்வும் துயரமும். 4.இன கலவரம். 5.ஆயுத குழுக்கள். 6. விடுதலைப்புலிகள். 7. இந்தியாவி (ல்) ன் காதல்!. 8. இராஜிவ் காந்தி கொலை!. 9. தமிழகத்தின் நிலை. 10. சண்டையும் சமாதானமும். 11. தமீழிழம் நோக்கி . . . . . 12. தளபதிகள் - துரோகிகள். 13. …

    • 14 replies
    • 9.4k views
  4. மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா... தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வ...ரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! 01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!…

  5. (மட்டுவில் ஞானக்குமாரன்.. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேலாக யேர்மனியில் வாழ்ந்தவர். பட்டிமன்றம், கவியரங்குகளின் மூலம் யேர்மன் மேடைகளில் எனக்குப் பரிச்சயமானவர். கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு தாயகத்திற்குத் திரும்பிச் சென்றவர், அங்கிருந்து மின்னஞ்சல் மூலம் தனது ஆக்கங்களை என்னுடன் பகிர்வதுண்டு. இன்று (7.12.2008) கிளிநொச்சியில் இருந்து அவர் நேரில் காண்பவற்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.)* வன்னியில் இருந்து எழுதும் கண்ணீர் மடல். பாலி ஆறு பாய்ந்து செல்லும் பழம் பெரும் நகரம் பாழ் அடைந்து போகிறது. சுற்றிவர வேலிபோட்டு தாக்கிக் கொண்டிருக்கிறது துரியோதனர் கூட்டம். என் கண்ணீரை மற்றவரும் மற்றவர் சென்னீரை நானும் துடைத்துதப…

  6. ஊரெழு மேற்கு பொக்கனை சுண்னாகத்தில் அமைந்துள்ள வரலாற்று சான்றுமிக்க ஒரு இடம் தான் ஜாமா. இது எப்போது உருவானது என்பது பற்றி தகவல்களை அறிய முடியவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இங்கு காணப்படும் ஜாமாவின் சிறப்பம்சம் என்னவெனில், ராமரும் சீதையும் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டனர் அவ் வேளையில் ராமருக்கு தாகம் ஏற்பட்டதும் நிலாவரையில் அமைந்துள்ள தொட்டியில் தண்ணீர் பருகி தனது தாகத்தினை தீர்த்துக் கொண்டார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊரெழுக்கிராமத்தை அடைந்தனர். அப்போது சீதைக்கு தாகம் ஏற்பட்டது சீதையின் தாகத்தினை தீர்ப்பதற்காக ராமர் அருகில் இருந்த ஜாமாவுக்கு சென்று தன்னுடைய வில்லை ஊன்றி தண்ணீரை எடுத்து சீதையின் தாகத்தினை தீர்த்தார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர் …

    • 14 replies
    • 2k views
  7. Oct 29, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் சிலை திறப்பு தார்மீகக் கடமையாய்த் தரணியெங்கும் சமாதானப் பேச்சுக்காய்த் தன்னை அர்ப்பணித்த தியாகதீபம் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் ஞாபகார்த்தச்சிலை திறக்கும் வைபவம் 01.11.2010 திங்கள் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது. pathivu

    • 14 replies
    • 2.1k views
  8. Started by Athavan CH,

    சுவாசித்த காற்றையும் நேசித்த மண்ணையும் எங்கள் நினைவுகளில் தாங்கி வலம் வருகின்றது மண்வாசம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஈழத்தின் ஒவ்வொரு கிராமமாக அந்த அந்த பிரதேசங்களின் சிறப்பு,தனித்துவம், தொல்லியல் சான்றுகள் என அத்தை விடயங்களையும் தொட்டுச்செல்கின்றது இந்த பதிவு. உங்கள் கிராமங்களும் அதன் தொன்மைகளையும் வரலாற்று ஆதாரங்களையும் அறிந்துகொள்வதோடு அந்த கிராமங்களின் இன்றைய புதுப்பொலிவையும் கண்முன்னே காணொளியாக காண இந்த பதிவில் இணைந்திருங்கள். ஈழத்தின் முன்னணி படைப்பாளிகளில் ஒருவரான ரமணனின் இயக்கத்தில் வலம் வருகின்றது. வட்டுவாகல்லு வட்டுவாகல் என்கிற அழகான தனி கிராமத்தின் பெருமைகளையும், சிறப்புக்களையும் உள்ளடக்கியதான ஆவணப்படம் திணைவெளியீட்டகத்தின…

    • 13 replies
    • 1.3k views
  9. வன்னி மக்களுக்கு உதவுவதற்கு என்ற பெயரில் புலம்பெயர் மக்களிடம் சிலர் நிதி மோசடி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி மக்கள் விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் உண்மையாகவே மக்களின் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களிடம் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக இங்கிலாந்திலேயே இவ்வாறான சம்பவம் அவதானிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறலாம். எனவே உதவுபவர்கள் விழிப்புடன் இருங்கள்.

    • 13 replies
    • 5.7k views
  10. ஆண்டன் பாலசிங்கம் லண்டன் பேட்டி டி.அருள்செழியன் ''ஒரு முறை தலைவர் பிரபாகரன் என்னிடம் சொன்னார்... 'ஓய்வென்பது நமக்கு மரணத்தில்தான் சாத்தியம்!' என்று. அதுதான் சத்தியம்!'' வசந்த காலத்தின் கைகளைக் குலுக்கி விடைபெறுகிறது குளிர்காலம். தெற்கு லண்டனில், மனைவி அடேல் பாலசிங்கத்துடன் எளிமையாக வாழ்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம்! சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு என உடலைத் துன்புறுத்தும் நோய் களுக்கிடையிலும், ஓயாத உழைப்பு, ஓய்வில்லாத பயணங்கள், இயக்கப் பணிகள் என உற்சாகமாக இருக்கிறார் தமிழ் ஈழத்தின் 'சிந்தனைச் சுரங்கம்'! விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தனது பிணைப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார் ஆண்டன் பாலசிங்கம்... …

    • 13 replies
    • 3.2k views
  11. தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… June 5, 2019 இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அதாவது 1958இல் ஓகஸ்ட் 26ஆம் திகதி பொன்…

  12. வான்புலிகளின் கன்னித்தாக்குதல் நடாத்தப்பட்டது 26ம் திகதி. இதே 26 செப்டெம்பர் மாதம் கேணல் சங்கர் கிளைமோர்த்தாக்குதலில் வீரச்சாவடைந்தார். லெப்.கேணல் திலீபன் உண்ணாநேன்பிருந்து உயிர்நீத்ததும் அதே 26 செப்டெம்பர் தான். உருக்கினுள் உறைந்த பனிமலை.

    • 13 replies
    • 2.7k views
  13. அளவை கலை இலக்கிய வட்டம்-அகம் ஆரம்பம் Published December 11th, 2012 | By அளவெட்டி அளவை கலை இலக்கிய வட்டம் -அகம் எனும் அமைப்பு அளவெட்டியின் கலை இலக்கிய வளர்ச்சிக்கான அடுத்த கட்டத்தை நோக்கில் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. அது தொடர்பான விபரங்கள்……. உவிநாயகர் துணை கலைமகள் பாதம் சரண்அளவை கலை இலக்கிய வட்டம் (அகம்)நோக்கம் : கலை மலிந்த ப10மி எனும் அளவெட்டியின் பெருமையை தொடர்ந்தும் தக்க வைத்தல்முக்கிய செயற்பாடுகள்• உலகம் முழுதும் பரந்துவாழும் அளவெட்டியை பிறப்பிடம் வாழ்விடம் மற்றும் ப10ர்வீகமாகக் கொண்ட கலை இலக்கியவாதிகளை ஒரு அணியில் திரட்டல்• கலை இலக்கியத்துறையில் அளவெட்டி மண்ணிண் கனதி;யான பங்களிப்பை எதிர்காலச் சந்ததி அறியத்தக்கவிதத்தில் ஆவணப்படுத்தல்• அளவெட்டிக் கிராமத்தி…

    • 13 replies
    • 2.7k views
  14. பாட்டின் லிங்ஸ் __ > http://www.imeem.com/people/wC2bw9u/music/...t_ooradi_manna/ பாட்டின் வரிகள் ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் எங்கள் தமிழ் ஈழம் அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம் ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் எங்கள் தமிழ் ஈழம் அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம் அடி கொள வேண்டிய சந்தண மாந்தர்கள் விதையாயே புதைந்தாரே விடியலுக்காகவே உணர்வோடுயிர்களை தேசத்துக்கு ஈந்தாரே இன்னும் இவர் நெஞ்சால் எங்களது மண்ணைத் தாங்கியே உறங்குகிறார் தாங்கியே உறங்குகிறார் கண்ணிரண்டும் கரைந்து மலர் தீபம் ஏற்றி ஆண்டுதோறும் வணங்குகிறார் ஆண்டுதோறும் வணங்குகிறார் மண்ணில் இவர் சிந்திய குருத…

  15. Thampi (little brother), our dog Singaa, my 30 pet doves and myself in Eelam at the end of 2008 moving from Vaddakkachchi to Visuvamadu. ___I was 15 years old at that time and thought it’d only be two or three weeks then we’ll be back to our place and continue with our normal lives. But I was wrong. ___Who would have thought we had to keep moving to four other places? Every time we moved we had to leave some of our stuff behind. We were camping, living on the beachside, eating rice and lentils without any flavour for months (but some people didn't have that privilege). ___No hope and constantly fearing the worst. ___Sharing a series of memories of…

    • 13 replies
    • 1.2k views
  16. கிருலப்பனையில் கருணா? சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு அந்தராவத்தயில் உள்ள கிருலப்பனையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துண இராணுவக்குழுவான கருணா குழுவினருக்கு சொகுசு மாளிகை விற்பனை செய்யப்பட்டிருப்பதால் அங்கே வாழும் மக்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தில் வாழ்கின்றனர். இத்தகலை இன்று புதன்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகமொன்று தெரிவித்திருக்கின்றது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அந்தராவத்தையில் உள்ள இரு மாடிக்கட்டடங்களை உடைய சொகுசு வீடு ஒன்று கருணா குழுவினருக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்கு அண்மையில் புதிதாக அலங்காரம் செய்யப்பட்டு பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீட்டின் முன்பாக இரு வேகத்தடைகள் போட…

  17. சிறையில் உள்ள போராளிகளுடந் இலங்கை அரசு பேசவேன்டும் - வ.ஐ.ச.ஜெயபாலன் 1. என்னுடைய 4 தசாப்த தோழன் புதுவை சிறைப் பட்டுள்ளதாகச் சேதிகள் சொல்கின்றது. என்னுடைய பல தோழர்கள் இன்று சிறைப் பட்டிருக்கிறார்கள். சிங்களத்தலைமை உண்மையிலேயே அரசியல் யதார்த்தத்தை உணர்ந்த தலைமையாகவும் நீண்டகால அடிப்படையில் சிந்திக்கும் தலைமையாகவும் இருந்தால் சிறைப்பட்ட எங்கள் போராளிகளோடு தீர்வு திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும். இன்று ரி என் ஏ முன்னுள்ள வரலாற்றுத் தெரிவுகளுள் இத்தகைய ஒரு பேச்சுவார்த்தையின் சாத்தியம் பற்றிய முயற்சிகளும் அடங்கும். இத்தகைய ஒரு கனவை நாம் காண்பது தவறல்ல. ரிஎன் ஏ பாராளுமன்ற உறுப்பினர்களும் புலம்பெயர்ந்த நாடுகளில் முன்னணியில் இருந்து இயங்கு…

    • 13 replies
    • 6.7k views
  18. ப்லொட்-ரோவின் மாலைதீவு சதிப் புரட்சியும்,துரோகத்திற்கு வரலாறு தரும் பாடமும். முன்னாள் புளொட் சிரேஸ்ட உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் மிகவும் நெருங்கிய நண்பருமான திவாகரன் எழுதும் தொடர். அம்பலமாகும் உண்மைகள்.... நன்றி நிதர்சனம்.கொம் புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 01 ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ சசிக்குமார் ஸ சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம, பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு. ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அன…

  19. வணக்கம் , அம்மாமாரே ஜயாமாரே! உப்புச்சப்பில்லாத வெட்டி ஒட்டும் ஆக்கங்களை விட்டிட்டு, நாமாக எமது பண்பாடு. கலாச்சாரம் அல்லது அல்லறும் எமது மக்கள் சம்பந்தமாக நீங்கள் அனுபவித்த அல்லது கேட்டறிந்த விடயங்கள் பற்றி ஆக்கங்களை பதிவோம் விவாதிப்போம் அதனால் வரும் பலன்களை எல்லோருமாக பகிர்ந்து மகிழ்வோம். அதைவிட்டிட்டு எங்களது அறிவுக்கு சம்பந்தமில்லாத எமது மக்களுக்கு உதவவரும் தமிழ்நாட்டு கலைஞர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலரை வாயில் வந்தவாறு பண்பில்லாது விமர்சிப்பது தேவையா? எமது சுதந்திரப்போராட்டத்திற்கு எத்தனையோ மட்டத்தினர் தங்களது பங்களிப்பை செய்தவண்ணமுள்ளனர், சிறைச்சாலை செல்வது உட்பட, வார்த்தைகளினால் சொல்லமுடியாதளவிற்கு எவ்வளவோ தியாகங்களையும் செய்தவண்ணமுள்ளனர்.…

  20. Amparai LTTE commander orders release of 21 students Liberation Tigers of Tamil Eelam (LTTE) Amparai District Special Commander Ram has ordered immediate release of 21 students and 2 teachers who were found in the custody of an LTTE unit in Amparai Tuesday, LTTE's Military Spokesman Irasiah Ilanthirayan told TamilNet. The cadres were removed from operational duty and an internal investigation was on, the LTTE spokesman quoted Commander Ram. The Tiger spokesman described the event as an "unfortunate episode." The LTTE cadres had taken 21 students, 15 girls, 6 boys, their teacher and the owner of a private tutory from Vinayagapuram in Thirukkovil in Ampar…

    • 13 replies
    • 3.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.