எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3759 topics in this forum
-
-
மே-17 வரை நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர். இதோ சிவரூபன் பேசுகிறார்: “”ஐ.நா.சபையேஇ வல்லரசுகளேஇ உலகின் தலைவர்களேஇ ஊடகத்துறையினரேஇ எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே! நான் எழுத்தாளனோஇ சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம். பசியின் வலியும்இ பிழிந்த தாகமும்இ பிரிவின் தவிப்பும்இ வெடிகுண்டுகளின்…
-
- 11 replies
- 12.5k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 1982 முதல் 18.05.2009 காலை வரை களமாடி வீரச்சாவடைந்தோர்: ~27,000 சில பேர் சொல்லித் திரிவதுபோல 40,000 ஓ, இல்லை 50,000 ஓ கிடையாது... இன்னும் சொல்லப்போனால் சிங்களவனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு அவன் இனப்படுகொலையினை மறைப்பதற்காக திரித்து வெளியிட்ட Sri-Lankan-Humanitarian-Operation-Factual-Analysis.pdf என்னும் கையேட்டில் கூட "27,000+" என்றுதான் உள்ளது. (மேலும், ஆய்தம் மௌனித்து சிங்களத்திடம…
-
-
- 7 replies
- 12.5k views
- 1 follower
-
-
தியாகத்தின் உருவே உன் தியாகத்தால் உருவாகும் தமிழீழம் உன் கனவு விரைவில் நனவாகும் புறப்படும் புலிப்படை மிக விரைவிலே உனக்கு என் வீர வணக்கங்கள் செப்ரம்பர் 15-26
-
- 42 replies
- 12.4k views
-
-
* ஒரு நாளைக்கு எத்தனை தடவை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்? *உடலிலுள்ள நரம்பு, நாடிகள் எத்தனை? *ஆண், பெண், அலியாவது ஏன்? *சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும் * உலகில் எத்தனை இலட்ச தோற்றபேத ஜீவராசிகள் உண்டு? *சிதம்பர இரகசியம் என்றால் என்ன? இயற்கையின் செயல்பாடுகள் ஆண் பெண் சேர்க்கையால், உயிரும், உடம்பும் சுக்கில சுரோணிதம் என்ற திரவப்பொருள் சேர்ந்து கரு கூடுகிறது(ஆண்பால் உள்ள சுக்கிலமும், பெண்பால் உள்ள சுரோணிதமும் ஆக இரண்டுமே பஞ்சபூதங்களின் சாரமாகும்). பின்பு 10 மாதம் தீட்டு வெளியாகாமல் கரு வளர்கிறது. பின் குழந்தை பிறக்கிறது. குழந்தை மென்மையும் சற்றுத் திடப்பொருளாகவும் இருக்கும். பிறகு வளரவளர மென்மையும் திடப்பொருளாகவும் வளர்கிறது. பிறகு நாளுக்கு …
-
- 1 reply
- 12.4k views
-
-
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... ஈழத்தில் IPKF(Innocent People Killing Force) இந்திய இரணுவத்தால் பதிக்கபடாதவர்கள் இல்லை எனலாம் ஆக IPKF ஆல் பாதிக்கபட்டவர்கள் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.இது ஒரு தகவல் பெட்டகமாக உலகதமிழருக்கும் எம் வாரிசுகளுக்கும் இருக்கவேண்டும் என்ற ஒரு நோக்கோடு இவ் கருத்து பிரிவை ஆரம்பிக்கின்றேன் உங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு என நான் நம்புகின்றேன் அன்புடன் ஈழவன்
-
- 66 replies
- 12.3k views
-
-
-------------------------------------------------------------------------------- நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில்இ சந்துகளில்இ சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன. -------------------------------------------------------------------------------- நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லைஇ துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம். -------------------------------------------------------------------------------- சத்தியத்திற்காய் சாகத…
-
- 7 replies
- 12.1k views
-
-
மீண்டும் தொடங்கும் மிடுக்கு ----------------------------------------------- மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர் ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப் பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான் ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால் பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன்னெல்லு தங்கநகைகள் தலைக்கணிந்த பெண்களே கூடிக் குனிந்து கும்மி கொட்டுவதும் காதினிக்கப் பாடிக் கவலை பறக்கச் செய்கின்றதும் போல் முற்றி, மனிதன் முயற்சிக்கு இறை கொடுக்கும் பொற்காசாம் நெல்லுப் பொதி சுமந்து கூத்தாடும் அந்தப் பயிரின் அழகை அளந்தெழுத எந்தச் சொல்லுண்டாம் எமக்கு? அவ்வுழைப்பாளி உள்ளம் நெகிழ்ந்தான் ஒரு கதிரைக் கொ…
-
- 0 replies
- 11.4k views
-
-
தியாக தீபம் திலீபன் அவர்களின் 24 ம் ஆண்டின் முதலாவது நாள் இன்று! காணொளி இணைப்பு. Thursday, 15.09.2011, 12:00am (GMT) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் போராடி ஈழத் தமிழரின் விடுதலைக்காக தன்னுயிரை ஈர்ந்த. தியாக தீபம் திலீபன் அவர்களின் 24ம் ஆண்டின் முதலாவது நாள் இன்று.''மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ மலரட்டும்'' என்று உலகத் தமிழருக்கு அறை கூவல் விடுத்து. அன்று உருகி உருகி மெழுகாகி உறைந்து போன உத்தமனின் நினைவு நாளில் அவரின் கனவை எம் நெஞ்சங்களில் சுமந்து ஈழவிடுதலை நோக்கி அனைவரும் புதிய புரட்ச்சிக்குத் தயாராகுவோம். http://youtu.be/rKpqNl0VYMs
-
- 22 replies
- 11.3k views
-
-
[size=5] [/size] [size=5]கூட்டாகக் பாலியல் வல்லுறவு செய்யும் போதே இரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர். குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெற்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கை கொட்டி ரசித்தனர[/size] [size=5]வித்யா ராணி… 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி ‘ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர்.ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன ‘சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம்…
-
- 76 replies
- 11.3k views
-
-
- brigades of lttes
- divisions of ltte
- ltte divisions
- ltte fighting formations list
-
Tagged with:
- brigades of lttes
- divisions of ltte
- ltte divisions
- ltte fighting formations list
- ltte rebel wings
- ltte regiments
- regiments of ltte
- tamil tiger military divisions
- tamil tigers airforce
- tamil tigers army
- tamil tigers division
- tamil tigers navy
- tamil tigers units
- இராணுவக் கட்டமைப்புகள்
- தமிழீழ இராணுவ படையணிகள்
- தமிழீழ இராணுவம்
- தமிழீழ படையணிகள்
- தமிழீழ படையம்
- தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு
- தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரிவுகள்
- தமிழீழப் படைத்துறை
- தமிழ் ஈழ படைப்பிரிவுகள்
- தமிழ் புலிகளின் படையணிகள்
- படையணி விபரம்
- படையணிகள் விபரம்
- புலிகளின் கட்டமைப்புகள்
- புலிகளின் படைப் பிரிவுகள் விபரம்
- புலிகளின் படைப்பிரிவுகள்
- புலிகளின் படைப்பிரிவுகள் விபரம்
- புலிகளின் படையணிகள்
- புலிகளின் படையணிகள் விபரம்
- புலிகள் இராணுவக் கட்டமைப்புகள்
- புலிகள் கட்டமைப்புகள்
- புலிகள் ராணுவக் கட்டமைப்புகள்
- ராணுவக் கட்டமைப்புகள்
- விடுதலைப் புலிகளின் படைகள்
- விடுதலைப் புலிகளின் படையணிகள்
- விடுதலைப்புலிகள்
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் படைதுறைக் கிளையானது உலகின் அங்கீகரிக்கப்பட்ட நாட்டிடம் இருக்கும் மரபுவழிப்படை போன்று முப்படைகளையும் கொண்டிருந்ததது. அம்முப்படைகளுடன் சேர்த்து முற்றிலும் புதிதாக ஓர் படையையும் கொண்டிருந்தனர். அதுதான் தற்கொடைப்படை, அதாவது கரும்புலிகள் என்று அவர்கள் மொழியில். இவைதான் அவர்களிடம் இருந்த தமிழர்களின் புதுமைக்கால நாற்படைகள் ஆகும். அவை மொத்தமாக, தரைப்புலிகள் வான்புலிகள் கடற்புலிகள்…
-
-
- 8 replies
- 11.3k views
- 1 follower
-
01) வாகனங்களில் சிங்களச் சிறீ பொறிக்கப்பட்ட ஆண்டு எது? 1952ம் ஆண்டு 02) தமிழாராட்சி மாநாட்டின் விளைவு நாள் எது? ஐனவரி 10ம் திகதி 03) விடுதலைப்புலிகளின் முதலாவது மரபுவழித்தாக்குதல் படையணி எது? சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி 04) விடுதலைப்புலிகளின்; முதலாவது மகளீர் படையணி எது? மேஐர் சோதியா படையணி 05) கேணல் கிட்டு அண்ணா யாருடைய சமாதானச்செய்தியுடன் தமிழீழம் வந்தார்? குவேக்கஸ் கின் 06) சூரியகதிர் 3 நடவடிக்கையை சிங்களப்டை வடமராட்சி மீது ஆரம்பித்த ஆண்டு எது? மே. 16. 1996 07) திருமலை திகில்க்கடவை இராணுவமுகாம் முற்ராக அழிக்கப்பட்ட நாள் எது? மே. 19. 1996 0 தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 23.05.1994ம் ஆண்டு …
-
- 61 replies
- 11.1k views
-
-
1. இலங்கை இந்திய அரசுகளுக்கும் இவர்களின் அடி வருடிகளுக்கும் தேசியத் தலைவர் “பிரபாகரன்” ஒரு பிரமாண்டமான எதிரியும் கனவிலென்றாலும்கூட அவரை பிணமாக பார்த்திவிட வேண்டும் என்ற ஏக்கமும் தவிப்பும் எப்பொதும் இருந்துகொண்டே வந்தது. குறைந்த பட்சம் எமது விடுதலைப் போராட்டத்தில் ஒரு போராளியையோ அல்லது ஒரு பொறுப்பாளரையோ கொன்றுவிட்டால்கூட விதம் விதமாக ஒவ்வொரு கோணங்களிலும் புகைப்படம், காணொளிகளை எடுத்து மேற்குறிப்பிட்டவர்களுக்கு தங்களது ஊடகங்கள் மூலமாக காட்டுவது வளமை. இந்த நிலையில் (வன்னி மெகயும) வன்னிச் சமர் செய்திகளை கடந்த இரண்டு வருடமாக அரச பிரச்சார ஊடகமான ரூபவாகினி மற்றும் சுவர்ண வாகினி போன்ற ஊ(மூ)டகங்களின் ராமவிக்கிரம போன்றவர்களைக் கூட அனுமதிக்காமல் இராணுவத்தரப்பால் மட்டும் காணொளிகளும் ப…
-
- 1 reply
- 11.1k views
-
-
தமிழ் தேசியம் : திராவிடர் என்பது தமிழ்ச் சொல்லா?...திராவிடர் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் என்ன?...அதற்கு இணையான தமிழ்ச் சொல்லை வைத்து தமிழரை அழைக்க வேண்டியதுதானே...தமிழ் தமிழ் என்று கூறிவிட்டு ஏன் தமிழரை ஒரு வேற்றுமொழிச் சொல் மூலம் அழைக்கிறீர்கள்?...இதற்கு பதில் சொல்லிவிட்டு உங்கள் அரசியலைத் தொடருங்கள்... பதில் 1 : ====== திராவிடம் : திராவிடர் என்றால் தமிழர்...தமிழர் என்றால் திராவிடர்(கருணாநிதி கூறியது)... தமிழ் தேசியம் : அப்போது, தமிழரை தமிழர் என்றே அழைக்கவேண்டியது தானே...பிறகு எதற்கு திராவிடர் என்ற சொல் தேவைப்படுகிறது... திராவிடம் : தமிழர் என்றால் பிராமணர் வந்துவிடுவார்...திராவிடர் என்றால் வரமாட்டார்... தமிழ் தேசியம் : தமிழர் என்றால் பிராமணர் வந்துவிடுவார் என…
-
- 1 reply
- 10.9k views
-
-
1984ம் ஆண்டு! நாம் உயர்தரம் படிக்க ஆரம்பிக்கின்றோம். சுற்றியிருந்த கிராம, சமூக, பிரதேச, தேச.. சுழல் எதாவது ஒரு இயக்கத்தில்சேர நம்மை ஊந்தியது. ஆகவே ஒரு இயக்கத்தில் இணைந்து கிராம மட்டத்தில்செயற்பட ஆரம்பிக்கின்றோம். ம்…இது இன்னுமொரு கதை…அதை விரிவாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன்…. 1986ம் ஆண்டு ஆரம்பம்…. எனக்கு டெலோவிலும் புலிகளிலும் ஆரம்பம் முதலே விருப்பமில்லாமல் இருந்தது. பொபி தாஸ் பிரச்சனையில் தாசுக்கு ஆதரவாக முத்திரச்சந்தியில் ஊர்வலம் சென்ற மக்கள் மீது டெலோ இயக்கம் சுட்டது. இது அவர்கள் மீது மேலும் வெறுப்பை உருவாக்கியது. இது போதாது என்று… ஒரு நாள் யாழ் ஆஸ்பத்திரி முன்னாலிருந்த பொன்ட் தனியார் நிலையத்தில் வகுப்பு முடிந்து மதியம் இரண்டு மணிக்குப் பின் அதிலி…
-
- 103 replies
- 10.6k views
-
-
ஒரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், மேற்கே வடக்கு பார்த்தாலும் கிழக்கு எனும் வெளிச்சத்தில் பார்த்தல், வானத்தைப்பார்த்து மானத்தை இழக்காமை, வெளி மயக்கங்களால், உள் ஒளியை மறக்காத தெளிவு. [size=4]இத்தனை மன ஆரோக்கியம் மிக்க ஒருவருக்கு மண்[/size] [size=4]ணின் பாட்டு சுவையாய், ஒளியாய், ஊறாய், ஓசையாய், நாற்றமாய் வகைப்பட்டுக் கேட்கும்.[/size] [size=4]இக்கேட்டலில் பிறக்கும் ஞானம் பிறருக்கு தா[/size] [size=4]னமாய் கிடைக்கும். தமிழ் மனம் கனிய தனிக்குணம் துணியக்கிடைக்கும் ஞானதானத்தால் ஒரு இனம் மட்டும் அல்லாது உலகின் பல இனங்களும் பயனடையும். இப்பயன்பாட்டினை – பண் பாட்டின் வழி …
-
- 2 replies
- 10.6k views
-
-
ஈழத்தில் இலக்கிய வரலாறும் அதன் பயில்துறை தொடர்பான அறிமுகமும் தேவதடசனால் குபேரனுக்காக இலங்காபுரி அமைக்கப்பட்டதாக இராமாயண உத்தர காண்டம் கூறுகின்றது. காலத்துக்கு காலம் இலங்கைக்கு பல்வேறு நாட்டினரும் பல பெயர்களைக் கூறி அமைத்துள்ளமையினை வரலாற்றுக் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது. 'ஈழம்' என்ற பெயரால் பண்டைய காலத்தில் இலங்கை அழைக்கப்பட்டமைக்கு கல்வெட்டு ஆதாரங்கள், புதைபொருளாய்வுகள் இன்றும் சான்றாக உள்ள அதேவேளையில் சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் 'ஈழத்துணவும் காழகத்தாக்கமும்' என்ற வரி முக்கியம் பெற்று விளங்குகின்றது. ஈழம் என்றால் 'பொன்' என்றும் பொருள்படும். இலக்கியமானது சமூக உருவாக்கத்தின் ஒரு கருவியாகும். காலங்காலமாக இலக்கியங்களினை எழுத முன்னின்றவர்…
-
- 1 reply
- 10.6k views
-
-
-
- 12 replies
- 10.6k views
- 1 follower
-
-
ஈழத்தில் இலங்கையரசின் அடக்குமுறைகளிற்கெதிரான அறவழிப்போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு திருப்புமுனையானயாக 1970 ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்கிற மாணவர் அமைப்பினை அமைத்து ஈழத்தமிழரிற்கு இனி ஆயுதப் போராட்டம்மூலமாகவே தீர்வு ஏற்படுமென்று தீர்மானமெடுத்தவர்களின் முக்கியமானவர்களில் சத்தியசீலனும் ஒருவர்..இவரது மாணவர் பேரவையிலிருந்தே பிற்காலங்களில் பிரபாகரன்உட்பட பலஇயக்கங்களையும் தொடங்கிய தலைவர்கள் அனைவரும் தோன்றியிருந்தனர்.இன்று ஈழத்தில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்துள்ள நிலையில் ஆயுதப்போர் மூலமே தீர்வு எனமுடிவெடுத்த சத்தியசீலனுடனான ஒரு நேர்காணல்.. Get Flash to see this player.
-
- 59 replies
- 10.5k views
-
-
-
- 9 replies
- 10.4k views
-
-
குழந்தையின் மரணம் (புதிய ஒளிப்படம்) பேரதிர்ச்சி.http://www.youtube.com/watch?v=ZPUV5JdyDg8 [or] http://video.yahoo.com/watch/5073590/13477843
-
- 14 replies
- 10.4k views
-
-
Water contamination in Jaffna The scenario; It is believed that ground water of part of Jaffna region is contaminated by oil spillage/contamination. Let’s set aside politics and think about the solution for this long term problem. The ground water in Jaffna region is already contaminated with the excessive fertilizers and pesticides, the recent oil contamination makes the problem worse. Plants are exposed to heavy metals through the uptake of water; animals eat these plants; ingestion of plant- and animal-based foods are the largest sources of heavy metals in human. The effects; The suspected heavy metals from the oil vary from lead to mercury as given on the table. C…
-
- 30 replies
- 10.4k views
-
-
சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழர்கள் மீதான இன அழிப்பினைச் செய்து வரும் சிறீலங்கா அரசிற்கு பொருளாதார ரீதியாக தாக்கத்தினை ஏற்படுத்த முடியும். புறக்கணி சிறீலங்கா போராட்டத்திற்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்பு கொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளில் பெறவிரும்பினால் மொழிபெயர்த்து தரும்பட்சத்தில் மாற்றம் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பதாகைகள் செய்யக்கூடியவர்கள் செய்து தரும்பட்சத்தில் இணைக்கக்கூடியவை இங்கு இணைக்கப்படும். (பதாகைகள் உருவாக்கம்: யாழ் இணைய செயற்குழுமம்) தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 பதாகை 2 …
-
- 2 replies
- 10.3k views
-
-
விடுதலைப்புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன்! அரசியல் பேசக்கூடிய அளவுக்கு அப்போது ஃபிரெஞ்சு தெரிந்திருக்கவில்லை! “ பிரபாகரன் செய்த தவறுகள்” பற்றி அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்! அந்த உரையாடலில் இடையிலே, நான் பின்வருமாறு அவருக்கு சொன்னேன்! “ நாங்கள் பிரபாகரனை மறந்துவிட்டு, அமைதியாக வாழ தயாராக இருக்கிறோம்! ஆனால் உங்கள் நாடு, எங்களுக்குப் பிரபாகரனை மறுபடியும் மறுபடியும் நினைவூட்டுகிறது” என்று! இவர்கள் அந்நியர்கள் இல்லை! எம்மவர்கள்! இவர்கள் மீது தூசு பட்டாலும் துடிப்போம்! இதனைக்கேட்ட நண்பருக்கு அதிர்ச்சி! “ என்னது ஃபிரான்ஸ் நாடு, பிரபாகரனை…
-
- 42 replies
- 10.3k views
-
-
My children don't want to go back...but my heart is there - Prof. Ratnajeevan Hoole. (By Walter Jayawardhana) Ratnajeevan Hoole , still officially the Vice Chancellor of the Jaffna University told Triangle, the newspaper of the Drexel University at Philaelphia Pennsylvania in the United States how he and his family received death threats from the Liberation Tigers of Tamil Eelam under which he had to flee his native country, Sri Lanka. He said his fourteen year old daughter received threats that his father would be chopped to death and how she started hanging around him without going to school thinking that would give him some kind of protectio…
-
- 34 replies
- 10.2k views
-