எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
மக்கள் அவலம் http://video.yahoo.com/watch/4943179/13163394
-
- 2 replies
- 1.4k views
-
-
அண்மை காலங்களில் யாழ் மாவட்ட பாடசாலைகளில் கீதாச்சாரம் மதில் சுவர்கள்,பாடசாலை சுவர்களில் வர்ணங்களாக தீட்டியுள்ளார்கள் இதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமா??? நாங்கள் படிக்கும் காலங்களில்(மழைக்கு ஒதுங்கிய காலத்தில்) இப்படியான ஒன்றும் இருக்கவில்லை இதுகள் இப்ப போர் சூழலில் வருவதற்குறிய முக்கிய காரணம்??? யாழ் கள உறவுகளே உங்கள் பதில்??????
-
- 2 replies
- 1.7k views
-
-
சாயிராணி-சதுஸ்ரார்|முல்லைத்தீவு|புதுக்குடியிருப்பு
-
- 2 replies
- 840 views
- 1 follower
-
-
இலங்கையின் புகழ் பெற்ற முறிகண்டிப் பகுதியினை தனிச் சிங்களக் கிராமமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைக்கிராமமாக விளங்குகின்ற திருமுறிகண்டிக் கிராமம் அங்கு காணப்படும் பிள்ளையார் ஆலயத்தின் சிறப்பினால் மிகப் பிரசித்தி பெற்ற இடமாகக் காணப்பட்டுவருகின்றது. ஏ-9 நெடுஞ்சாலையில் பிரதான போக்குவரத்தின் மைய இடமாக முறிகண்டியில் பயணிகள் தரித்தே பயணிப்பர். இந்த நிலையில் அந்தக் கிராமத்தினை தனிச் சிங்களக் கிராமமமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப் பட்டுவருகின்றன. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலை மையப்படுத்தி முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீடுகள் அமைப்பதற்கான தகரங்க…
-
- 2 replies
- 771 views
-
-
http://www.aruchuna.net/categories.php?cat_id=18 http://www.aruchuna.net/categories.php?cat_id=13 http://www.aruchuna.net/categories.php?cat_id=2 http://www.selvakumaran.de/index2/heroes.html http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13486 http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=7 http://www.karthikai27.com/ http://heroes.busythumbs.com/ http://hjem.wanadoo.dk/~wan26598/tc/varalaru.htm http://www.tamiltigers.net/fallencomrades/...r_comrades.html http://www.tamilnaatham.com/maaveerar_details/image-1.htm http://www.tamilnaatham.com/maaveerar_details/image-2.htm http://www.tamilnaatham.com/maaveerar_details/image-3.htm http://www…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழீழ வரலாற்றில் இதுவரை எத்தனை எட்டப்பன்கள் வாழ்ந்தார்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்? வணக்கம் உறவுகளே :::::::::::: இப்போது ஒரு தலைப்பில் கருத்து எழுதும் போது சில எட்டப்பர்கள் பெயர்கள் ஞாபகத்தில் வந்து போனது அதில் இருந்து ஒரு சின்ன ஆசை வந்து விட்டது( சின்ன ஆசையா என்று கேக்க வேண்டாம்) இதுவரை வந்து போன எட்டப்பர்கள்( அதுக்காக உண்மையாக போராட வெளிக்கிட்டு தவறான தலைமை. இந்திய ரோ;வின் சதிகளால் முரன்பட்டு அழிந்து போன நல்ல தலைவர்களை தவிருங்கள் அது வீண் பிரச்சனையை யாழ்களத்தில் ஏற்ப்படுத்திவிடும்) அப்படி நீங்கள் எட்டப்பன் பட்டம் கொடுக்கும் தலைவர்களை ஏன் என்ன காரணத்துக்காக எட்டப்பர்கள் என்றும் தமிழீழத்துக்கு எதிரானவர்கள் என்று விளக்கம் கொட…
-
- 2 replies
- 1.3k views
-
-
17368d5db86768293a206466bd7bdb30
-
- 2 replies
- 1.6k views
-
-
எனக்கு ஏற்பட்டுள்ள நேர வசதி இன்மையால் எழுத்தாவணங்கள் படைப்பதை இந்தாண்டு முடிவுடன் நிறுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளேன். ஆயினும் ஏற்கனவே படைத்தவற்றை தொடர்ந்து இற்றைப்படுத்த மட்டும் செய்வேன். எனினும் படிமங்களை தொடர்ந்தும் ஆவணப்படுத்துவேன். இதற்கு முதல் - நான் செய்ய வேண்டும் என்று எனது மனதில் எண்ணி வைத்திருந்த அத்தனை ஆவணத் தலைப்புகளையும் அதனை செய்ய வேண்டிய முறை மற்றும் தகவல் திரட்டும் வழி ஆகியவற்றை இங்கே எழுதி வைத்துச் செல்கிறேன். என்பின் அதனை செய்ய எண்ணுவோர் இதனை வாசித்து இதில் வழிகாட்டப்பட்டுள்ளவாறோ அல்லது அதை விட மேம்பட்ட முறையிலோ ஆவணத்தை படையுங்கள். எவர் குத்தினும் அரசியானால் சரியே! இந்த வழிகாட்டல்கள் யாவும் உரையாடல் முறையில் அறிவுறுத்தலாக எழுதப்பட்டுள்ளன. இதனை எடுத்துச் செ…
-
- 2 replies
- 700 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 648 views
-
-
வீரமங்கை செங்கொடி வீரமங்கை செங்கொடி மூட்டிய தீ “எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம். இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?” கேட்ட செங்கொடியை உற்றுப் பார்த்தார் சந்திரசேகரன். சுருக்கமாக சேகர். செங்கொடிக்கு சித்தப்பா. குழந்தை முதல் அவர்தான் செங்கொடியை பார்த்துப் பார்த்து வளர்த்தார். 10 வயதில் …
-
- 2 replies
- 2.6k views
-
-
'கொண்டாடினான் ஒடியற் கூழ்' பதினெட்டாம் நூற்றாண்டில் ஈழத்திருநாட்டில் வசாவிளான் என்ற ஊரிற் பிறந்த மகா புலவர் கல்லடி வேலுப்பிள்ளையின் (1860 – 1944) வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய கல் ஒன்று இருந்தது அதனால் எல்லோரும் அவரைக் கல்லடி வேலன் என்று செல்லமாக அழைத்தனர். சுப்பையா என்பவர் புலவரின் அருமை நண்பர். அவர் நிவிற்றிக்கொல்லை என்னும் ஊரிலுள்ள மருத்துவசாலையில் வைத்தியராகப் பணிபுரிந்தார். நிவிற்றிக்கொல்லை இரத்தினபுரிக்கு அண்மையில் உள்ளது. ஒரு நாள் புலவர் தம் நண்பரைப் பார்க்கப்புறப்பட்டார்; பல அல்லைதொல்லைப்பட்டு இரத்தினபுரியை அடைந்தார். அப்பால், நிவிற்றிக்கொல்லைக்குக் கால் நடையாகவே போனார். நேரமோ பட்டப்பகல். வெயில் நெருப்பாக எறித்தது. புலவ…
-
-
- 2 replies
- 984 views
-
-
-
கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பற்றி, 200 வருடங்களுக்கு முன்பு... எழுதப் பட்ட ஆங்கிலப் பாடல்! கன்னியா திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியாவில் ஏழு வெந் நீர் ஊற்றுக்கள் உள்ளன. இவை உலகப் பிரசித்தி பெற்றவையாகும். இவ்வெந்நீர் ஊற்றுக்கள் பற்றிய பல விபரங்களை நாம் அறிந்துள் ளோம். நாம் அறிந்த வகையில் கடந்த காலங்களில் கன்னியா வெந் நீர் ஊற்றுக்களைப் பற்றி இருவர் மட்டுமே பாடல்கள் பாடியுள்ளனர். 1940ல் நவாலியூர் சோமசுந்தரப் புலவரும், 1961ல் புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை அவர்களுமே பாடல்களைப் பாடியுள்ளனர். ஆனால் இவர்களுக்கு முன்பே, சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு டி.ஏ. அன்டர்சன் எனும் ஓர் ஐரோப்பிய வெள்ளையர் ஆங் கில மொழி யில் கன்னியா வெந்நீர் ஊற்று…
-
- 2 replies
- 547 views
-
-
ஒரு நேயரின் கடிதம் வெரித்தாஸ் வானொலியில் ஒவ்வொரு உலகத்தமிழனும் கேட்கவேண்டிய ஒலிப்பதிவு குரல்-கஸ்பர் அடிகள் நன்றி- http://www.mandaitivu.com மேலதிக விபரங்களுக்கு- http://www.mandaitivu.com/index.php?option...1&Itemid=43
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்து நினைவுகள் பக்தவத்சல பாரதி இரண்டாயிரத்து ஒன்பது நவம்பரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இரண்டு வாரங்கள் தங்கிச் சமூகவியல் துறையில் பயிற்றுவிக்கவும் கூடவே பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை ஆற்றவும் அழைக்கப்பட்டிருந்தேன். இலங்கையின் உலகப் புகழ்பெற்ற மானிடவியல் அறிஞர் கணநாத் ஒபயசேகராவின் தலைமாணாக்கர் பேராசிரியர், கலாநிதி என். சண்முகலிங்கன் அங்குத் துணை வேந்தராக இருந்து என்னை அழைத்தார். அந்தப் பயணத்தின்போது யாழ்குடா நாட்டின் சமூகத்தையும் பண்பாட்டையும் பற்றி நான் தெரிந்துகொண்டவை ஏராளம். எனது நினைவுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை இங்குப் பதிவுசெய்ய விரும்புகிறேன். 1 இலங்கையின் சமூக, …
-
- 2 replies
- 1.4k views
-
-
கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு ! ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு - கத்யானா அமரசிங்ஹ தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, ‘மந்திரி மனை’ என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கு…
-
- 2 replies
- 964 views
-
-
புலிக்கு பிறந்த பிள்ளைகள் ஒரு போதும் பூனை ஆகாது , தலைவரின் படத்தை தனது கையில் , மாவீரர் துயிலும் இல்லத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தி இருக்கும் தோழன் ,
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் அறுபது ஆண்டுகளாக பத்திரிகைத் துறையோடும் படப்பிடிப்பு (Photography) துறையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர் திரு. சங்கர கம்பர் கதிர்வேலு. எங்கே எந்த நிகழ்வு நடந்தாலும் அங்கே 'கமெரா'வோடு நிற்பார் கதிர்வேலு. இதனால், கதிர்வேலுவைத் தெரியாதவர்களும் இல்லை. கதிர்வேலுவுக்குத் தெரியாதவர்களும் யாழ்ப்பாணத்தில் இல்லை. அரசியல், இலக்கியம், கல்வி, சமூகம், நிர்வாகத்துறை என எல்லா இடங்களிலும் கதிர்வேலு செல்வாக்குமிக்க மனிதாராகியே விட்டார். இதற்குக் காரணம் தன்னிடம் இருந்த ஒரு கமெராவும் நேர்மையான தொழில் முறையும்தான் என்கிறார் கதிர்வேலு. இந்த அறுபது ஆண்டுகளில் பல தலைமுறைகள் மாறிவிட்டன. ஆட்களும் தலைவர்களும் நடைமுறைகளும் போக்குகளும் மாறிவிட்டன. ஆனால், கதிர்வேலு மாறவேய…
-
- 2 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தர்மபுரக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமமக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். வழமைபோல் கிராம மக்கள் 25.11.2007 அன்றும் தங்களின் நாளாந்த செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள். காலை 7.15 மணியளவில் திடீர் என வான்பரப்பினுள் நுளைந்த சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் எட்டுக்கும் அதிகமான குண்டுகளை வீசின. இவ்வாறு வீசப்பட்ட குண்டுகள் மக்களின் குடியிருப்புக்கள் மீதும் அதனை அண்டிய பகுதிகள் மீதும் வீழ்ந்துவெடித்தன. இதன்போது யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து தருமபுரம் எட்டாம் யுனிற் பகுதியில் வசித்துவந்த ஆறுமுகம் வர்ணலிங்கம் குடும்பத்தினை சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதற…
-
- 2 replies
- 923 views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
-
முல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால், அவருடைய கண்கள் கண்ணீர் கறையேறி கருப்பு வளையங்களைக் கொண்டிருக்கின்றன. கண்பார்வையும் அவ்வளவாகத் தெரியவில்லை. அருகில் சென்றுதான் பேசவேண்டும், காதும் அவ்வளவாகக் கேட்காது. அவரது வெள்ளைப் பையில் காணாமலாக்கப்பட்ட பேரனுடைய படமும் ஆவணங்களும் நிறைந்திருக்கின்றன, முறைப்பாடுகள், அழைப்புக் கடிதங்கள், அனுப்பிய கடிதங்கள் என்று பல்வேறுபட்ட கடிதங்கள் நிறைந்திருக்கின்றன. போராட்டம் நடத்தப்படும் …
-
- 2 replies
- 865 views
-
-
ஈழ தமிழர் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு 85ம் பிறந்த நல்நாள் வாழ்த்துக்கள். இணைந்த வடகிழக்கு தமிழ் மக்களின் அடையாளமாகவும் முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் நண்பனாகவும் அயராத தமிழர் அரசியல் தீர்வு போராட்ட செயற்பாட்டாளராகவும் தொடரும் அன்புக்குரிய சம்பந்தன் ஐயாவுக்கு 85தாவது பிறந்த தின நல்வாழ்த்துக்கள். தமிழ் மற்றும் சிங்களம் பேசும் மக்கள் சரிநிகராக வாழும் நீதியும் இணைபாட்ச்சியும் சமத்துவமும் உள்ள ஒரு இலங்கை தீவுக்கான உங்கள் கனவு மெய்பட வாய்பிருந்தால் மகிழ்வேன். நீங்கள் இன்னும் பல்லாண்டு நல்லாண்டாய் நீடு வாழ வேண்டுகிறேன்.
-
- 2 replies
- 438 views
-
-
சிறீ எதிர்ப்புப் போராட்டம் யாழ் இணையத்தள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் 1958 ஆம் ஆண்டுக் கலவரம் மற்றும் தமிழர்களின் சிறீ எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான விளக்கமான செய்திகளை அறிய விரும்புகிறேன். சில நூல்களை நான் படித்து இருக்கிறேன் ஆனால் இது தொடர்பான விளக்கங்கள் அதிகமாக இல்லை. குறிப்பாக சிறீ எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை வகித்த கோப்பாய் வன்னியசிங்கம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி.
-
- 2 replies
- 974 views
-
-
நாளைய வரலாறு நெஞ்சை நிமிர்த்தி பெருமிதத்தோடு சொல்லும் ஆனந்தபுரம் வீரத்தின் விளைநிலமென்று...! ஆனந்தபுரம் வீரத்தின் விளைநிலம் ஈழத்தின் மூத்தகுடி தமிழ்குடி. வரலாற்றுக் காலங்களுக்கு முன்பே ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு தொல்லியல்அகழ்வாய்வுகள், கல்வெட்டுப் பதிவுகள் என்பன சான்றாக இருக்கின்றன. நாம் ஓர் தேசிய இனம். எமக்கென்றோர் மொழி இருக்கிறது. பரந்து விரிந்த நிலப்பரப்பு இருக்கிறது. கலைபண்பாட்டு விழுமியங்கள் இருக்கின்றன. நாங்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தோம் என்பதற்கான அடையாளங்கள் யாவும் இருக்கின்றன. ஆனால், ஈழத்தைத் தமதாக்கி,பூர்வீகக் குடிகளாய் வாழ்ந்த தமிழர்களை வந்தேறு குடியாக்கி, வரலாற்றைத் திரிவாக்கி எம் உரிமைகளை எல்லாம் ஆறாம் நூற்றாண்டுகக…
-
- 2 replies
- 1.5k views
-