Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நிமிடத்திற்கு நிமிடம், தமிழ் இணைய ஊடகங்களால் நிர்வாணப்படுத்தப்படும் பெண் போராளிகள்! 'சிங்கள பேரினவாத அரசு செய்த கொடூரத்திலும் பார்க்க, இவர்கள் நடாத்தும் வியாபாரம் மிக... மிக... அதிகமாக கேவலமாக உள்ளது...' என்று கலங்குகின்றார்கள் தமிழ் உணர்வாளர்கள். 'புதிய போர்க் குற்றப் படங்கள் காட்டுகின்றோம்... எங்கள் இணைய தளத்திற்கு வாருங்கள்...' என்று வலிந்திழுக்கும் வர்த்தக நோக்கத்துடன் தமிழ் இணையங்கள் சில வெளியிடும் சிங்களப் படைகளால் கோரமாகக் கொல்லப்பட்ட போராளிகளது படங்களும், அவலக் காட்சிகளும் தமிழ் நெஞ்சங்களைக் கோபமூட்டி வருகின்றன. அதுவும், பெண் போராளிகளது நிர்வாணப்படுத்தப்பட்ட காட்சிப் பதிவுகளை 'ப்ளாஷ்' தொழில் நுட்ப உதவியுடன் தொடர் மின்னல் காட்சிகளாகப் பார்வைக்கு வைக…

  2. Dr Murugar Gunasingam Interview Dinesh Tamil நன்றி https://www.youtube.com/watch?v=Qhl0ny_6KCg

    • 0 replies
    • 877 views
  3. வன்னியை விட்டு மக்களை முழுமையாக வெளியேற்றி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முடிவுரை எழுதுவதற்கு உலக வல்லாதிக்க சக்திகளின் ஆசீர்வாதத்துடன் சிங்களம் எடுத்த முயற்சிகளை விரைவுபடுத்துவதில் உருத்திரகுமாரனும், அவரது சகபாடிகளும் வகித்த பங்கு என்பது 06.01.2009 அன்று நோர்வேயிலிருந்து வன்னிக்கு கே.பியின் ஆலோசகர் எழுதிய ‘அறிவுரை’ மடலோடு முற்றுப் பெறவில்லை. இதற்கான அழுத்தங்கள் தொடர்ச்சியாக வன்னியை நோக்கி உருத்திரகுமாரனின் சகபாடிகளால் பிரயோகிக்கப்பட்ட வண்ணமிருந்தன. இதில் முக்கிய பங்கை வகித்தோரில் உருத்திரகுமாரனின் நெருங்கிய நண்பரும், ‘றோ’ அமைப்பின் முகவரென பரவலாக மக்களால் அறியப்படுபவருமான நடராஜா இளங்கோ என்பவர் விளங்கினார். இவர் ஊடாகவும், சுவிசில் வசிக்கும் பிறிதொரு தமிழர் ஒருவர் வாயிலாக…

  4. (ஓ)கோத்தபாய சொன்னது ரொம்பச்சரி. இனிமேலும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கக்கூடாது. என்பது. இப்போது பெருச்சாளிப் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. அதைக் முளையிலே கிள்ளிவிட அனைவரும் செயற்படவேண்டும். உலக நாடுகள் கண்மூடி இருக்கக்கூடாது. இப்படிப்போனால் தமிழர்கள் இலங்கையில் வேரோடு அழிக்கப்பட்டுவிடுவார்கள். உலகம் தன் தவறை உணர்ந்து இனியாவது தமிழரின் உரிமையைப் பெற்றுத்தர வேண்டும். சிங்களப்பயங்கரவாதம் முடக்கப்பட வேண்டும். உலகம் இதைச்செய்யத்தவறின் மனிதஉரிமை மீறல்களுக்கும், ஒரு இனத்தின் உரிமைக்கும் தீங்கிழைத்ததை இறைவன் மன்னிக்கமாட்டான். உலகமே பயங்கரவாதம் உலகத்தைப் பயங்கரவாதமே ஆளுகின்றது. என்ற வார்த்தைக்கு விதிவிலக்கு அழிக்கமுடியாதது.

  5. முன்னர் வன்னியில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட நிறைய நகைச்சுவை துணுக்குகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படையணிகள் குறித்த துணுக்குகளிருந்தன. பொதுமக்கள் குறித்தானவையும் இருந்தன. விடுதலைப்புலிகள் போல பாவனைகாட்டிக் கொண்டு திரியும் பொதுமக்கள் பற்றியவையும் இருக்கின்றன. இந்த வகையினர் குறித்தும் நகைச்சுவை துணுக்ககள் உருவாகியிருக்கின்றது என்பது எதனைக் குறிக்கின்றதென்றால், இந்த வகையானவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள் என்பதையே. ஊருக்குள் நடக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை தீர்க்க, கடன்காரணை வெருட்ட, கலர்ஸ்காட்ட என நிறைய இளைஞர்கள் இப்படித் திரிந்தார்கள். அதிகம் ஏன், சிலர் பெண்களை கவிழ்ப்பதற்கும் இப்படித் திரிந்தார்கள்…

  6. மட்டக்களப்பில் மண் மாபியாக்களால் அழியும் ஒரு விவசாய பூமி! September 16, 2018 ©தமிழ்பக்கம் மண் வியாபாரிகளால் இந்த பூமி சுரண்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது போலுள்ளது. திரும்பும் திசையெல்லாம் மண் மாபியாக்களால் பூமியின் துண்டுகள் பணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வில் பேரிடியாக விழுந்து கொண்டிருக்கும் மண் வியாபாரத்திற்கு எதிராக அவர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அது பெரும் திருவிழாவில் தொலைந்து சிறு குழந்தையின் அழுகுரலைப் போல, அதிகார அமைப்புக்களின் காதில் விழாமலேயே போய் விடுகிறது. அப்படியொரு கதைதான் இந்த கதையும். மட்டக்களப்பில் பாலமடு வடக்கு கண்ட விவசாயிகள், தமது விவசாய நிலங…

  7. ஒண்டாரியோ பாராளுமன்ற தனிநபர் பிரேரணை தொடர்பில் இலங்கைத் தூதரகம் கருத்து. தனிநபர் ஒருவரின், இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் பாராளுமன்றில் சபர்ப்பிக்கப்படுள்ள 104ம் இலக்க மனு தொடர்பில் கனடிய ஊடகங்களின் கருத்துக்களை நிராகரிப்பதாக இலங்கைத் தூதரகம் கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக சில குழுக்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால், தவறான அபிப்பிராயங்களை எடுத்துக்கொள்ளாது, நிடுநிலையாக விடயங்களை அணுகுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. ஒட்டாவாவில் உள்ள தூதரகமும், டொரோண்டோவில் உள்ள துணை தூதரகமும், இவ்விடயம் தொடர்பில், மத்திய, மாநில அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த மனு தொடர்பில், கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்யும் அதேவேளை, மக்கள் இழ…

    • 4 replies
    • 874 views
  8. நோர்வேயில் மணிவண்ணனின் உரை

  9. புகைப்படங்களில் குளறுபடி. இலங்கை அரச, பாதுகாப்பு துறையினர் அவர்களுக்கு வந்த புலனாய்வு தகவல்களை சீரியஸ் ஆக எடுக்காமல் கோட்டை விட்டார்கள் என்று பார்த்தால், தேடப்படும் நபர்கள் குறித்த புகைப்படங்களில் பெரும் தவறினை விட்டு உள்ளனர். அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் படம் எவ்வாறு, (அவரது சரியான பெயருடன்) இந்த தேடப்படுவோர் பட்டியலுக்கு இடையே வந்தது என்று புரியவில்லை. எழுத்தாளரான இந்த பெண், முகநூலில் காட்டமாக மறுப்பு தெரிவிக்க, இலங்கை பாதுகாப்பு துறை மன்னிப்பு தெரிவித்துள்ளது. இது இன்னுமொரு குழப்பத்துக்கு வித்துட்டுள்ளது. இந்த கொலையாளிகளின் தலைவன், முகம் மறைக்காமல் படங்களில் தோன்றுகிறான் . வன்மமாக வீடியோவில் பேசுகிறான். இவன் உயிருட…

  10. May 3, 2019 எனது பக்கத்து வீட்டிலிருக்கும் மாயாவினது ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பம். மாயா அநேகமாக ஒவ்வொரு ஞாயிறும் புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கமிருப்பவர் (உயிர்த்த ஞாயிறன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தபடியால் செல்லவில்லை). மாயாவுக்கு ஒரேயொரு மகன். மாயாவின் மகனை தினமும் பாடசாலைக்குக் கூட்டிச் செல்ல தனது ஸ்கூட்டரில் மாயாவின் தோழி வருவதுண்டு. விடுமுறை நாட்களிலும் கொஞ்ச நேரத்துக்கேனும் அந்தத் தோழிகள் சந்தித்துக் கொள்வார்கள். அந்தத் தோழி சில நேரங்களில் கறுப்பிலும், பல சந்தர்ப்பங்களில் நிறங்களிலுமான ‘அபாயா’ என்னும் நீண்ட ஆடையினை அணிந்து வருவார். ம…

  11. சில பத்தாண்டுகளுக்கு முன்பு ஆரம்பப் பள்ளிகளின் தமிழ்ப் பாடத்தில் இடம்பெற்ற ஒரு சுவிஸ் நாட்டுக் கதை உண்டு. ‘ரிப்வான் விங்கிள்’ என்ற பெயருடைய வேட்டைக்காரன் களைத்துப்போய் ஒரு மரத்தடியில் தூங்கி விடுகிறான். நீண்ட தூக்கத்துக்குப் பின் விழித்துப் பார்க்கும் போது தன் ஆடைகள் யாவும் இற்றுக் கந்தலாகிப் போயிருப்பதையும் முகத்தில் நரைத்துப் போன நீண்டதாடி இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைகிறான். அவன் அருகில் துருப்பிடித்த நிலையில் அவனது துப்பாக்கி கிடக்கிறது. ஆனால் எப்போதும் அவனோடு இருக்கும் பிriயமான நாயைக் காணவில்லை. சிரமப்பட்டு எழுந்து தனது கிராமத்தை நோக்கிச் செல்கிறான். அவனது கிராமம் நகரம் போல் காட்சியளிக்கிறது. எப்படியோ தனது வீடு இருந்த இடத்தைக் கணித்து நடக்கிறான். மாறிப் போயிருக்க…

  12. போரின் கனதி….. யுத்தம் முடிவுற்று இரண்டு வருடத்தை நெருங்கும் நிலை கலாசாரசீழிவுகள் கரைபுரண்டு ஓடும் பரிதாபகதியில் எயிட்ஸ் நோய் விசமத்தனமாகவே பரவும் காலத்தின் கையிறுநிலை அதில் கடவுள் தான் வரவேண்டும் ஆண்மை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் சொல்கின்றன விதவைகள் எண்ணிக்கை 89 பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகவே உள்ளது. இங்கு தான் மேலும் சிந்திக்க வேண்டும் . இவர்களில் தங்கிவாழ்வோர் பலர். அதிலும் குறிப்பாக பாடசாலை செல்ல வேண்டிய கட்டாய வயதினர். இவர்கள் சிறுவர் தொழிலாழிகளாகும் நிர்க்கதி. போரில் ஆண்கள் கொல்லப்பட்டு விட்டதனால் குடும்ப பாரத்தையும் இவர்களே சுமக்கவேண்டிய தலைவிதி அத்துடன் போரில் ஊனமுற்றோர் இவ்வாறான நிலையில் இவர்கள் பக்கம் உலகமும் உதவும் உள்ளங்களும்…

  13. பயனற்றுப்போகும் பொது முடக்கம் September 10, 2021 — கருணாகரன் — கொரோனா மரணத்தைத் தடுப்பதற்கும் தொற்றைக் கட்டுப்படுத்துவற்கும் அரசாங்கம் அறிவித்திருக்கும் பொது முடக்கத்தை மக்கள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழ்ப்பகுதிகளில். இங்குதான் மக்கள் அதிகமாக தெருவில் நிறைந்திருக்கிறார்கள். வழமையைப் போலச் செயற்படுகிறார்கள். இங்கே பொது முடக்கத்தைப் பலரும் பொருட்படுத்தவில்லை. இது மிகப் பெரிய தீங்கை விளைக்கக் கூடியது மட்டுமல்ல, பொறுப்பற்ற செயலுமாகும். தாமும் பாதிக்கப்பட்டு, மற்றவர்களையும் அபாயத்துக்குள் தள்ளி விடுவது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, மக்களின் இயல்பு வாழ்க்கை, எதிர்காலத் தலைம…

  14. UNICODE ( ஒருங்குகுறி ) திருடர்கள் UNICODE ( ஒருங்குகுறி ) திருடர்கள் ****************************** ************************ ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய , அறிய வேண்டிய கட்டாயம் இருக்கிறது " அறி + ஆமை = அறியாமை = இன்றைய பல தமிழர்கள் " தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணம் - சிங்களவர்கள் தமிழ் மொழிப் படுகொலைக்கு காரணம் - சமஸ்க்ருத தீவிரவாதிகள் . கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பொறுமையாக படியுங்கள் , தெரிந்து கொள்ளுங்கள் .படித்தபின்னர் தமிழர்களாக இருப்பதும் டுமிலர்களாக இருப்பதும் உங்கள் கையில் தான் .. கணினித் தமிழில் ஒருங்குகுறி (Unicode)அமைப்பில் கிரந்த எழுத்துகளைத் திணிக்க முயற்சிக்கும் இன்றைய சூழ்நிலையில் தேடுவதே பொருத்தமானதாக இருக்கும். கணினி…

  15. இலங்கை தமிழர் பிரச்னை: இந்தியாவின் ஐ.நா. நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HINDUSTAN TIMES/ GETTY IMAGES இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என ஐநா சபையில் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 51வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையிலேயே, இந்தியா இதனைக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைம…

  16. ராகுல்காந்தி அப்பாவியா? அரசியல்வாதியா? போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. அவர்களுக்கு இலங்கை அரசு போதிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியதன் மூலம் கடந்த வாரம் ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி. சென்னையில் உள்ள தாஜ் கன்னிமாரா விடுதியில் சுமார் 120பல்வேறு துறைசார் வல்லுனர்களை சந்தித்தபோது அவரிடம் இலங்கை விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு இலங்கை அரசு போதிய வசதிகளைச் செய்து கொடுக்காதது கவலையளிப்பதாக உள்ளது. இது தொடர்பாகப் பிரதமரிடம் பேசி, இலங்கை அரசைத் தொடர்பு கொண்டு, தமி…

  17. வை.கோ அவர்களின் தேசிய தலைவரின் பிறந்தநாள் செய்தி

    • 1 reply
    • 869 views
  18. குழிக்குள் விழுந்த நூலறுந்த பட்டங்கள் -ப.பிறின்சியா டிக்சி பட்டங்களை வானில் ஏற்றிப் பார்த்து இரசிப்பதை, யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனால், பறக்கவிடும் பட்டங்களெல்லாம் உயர உயரப் பறப்பதில்லை. அவற்றில் சில, நூல் சிக்கி இடையில் அறுந்துவிடுகின்றன: அன்றேல் மரக்கிளைகளில் சிக்குண்டு, சின்னாபின்னமாகி விடுகின்றன. அவ்வாறின்றேல், காற்றறுத்துக் கொண்டு போய்விடுவதும் மின்கம்பிகளில் சிக்கிக் கருகிவிடுவதும் கூட நிகழ்வதுண்டு. இந்தப் பட்டங்களை வானில் ஏற்றி, காற்றில் மிதக்க வைப்பதென்பது, பெரும் சிரமமான காரியமாகும். இது ஊரடங்கு காலம்; பக்கத்து வீட்டில் என்ன நடந்தாலும் நமக்கென்ன என்றிருக்கும் காலமிது. அதில், வீடுகளுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் சிறார்கள், எப்போது வெளியில்…

  19. பொன்.சிவகுமாரன் பதியப்படாத உண்மை! அந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்றஒரு காட்சியை தமிழீழம் பார்த்துஅறிந்து இருக்கவில்லை.மிகவும் உணர்ச்சிநிறைந்த ஒரு இறுதிநிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை. தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெதுமெதுவாக ஆயுதப்போராட்டத்தைநோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுதபோராட்டவீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழிஅனுப்புநிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட் டுத்தில் நின்றுகொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப்பின்னர் போராட்டகளத்துக்கு வுந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக்கொடுத்தது. பொன்.சிவகுமாரன் தான்வாழும்போதும் தமிழீழவிடுதலையை முன்னகர்த்த ஓயாது பாடுபட்டதுபோலவே தன் மரணத்தின்போதும் விடுதலைப்போராட்…

    • 11 replies
    • 868 views
  20. பட மூலாதாரம்,K.ARULANANTHAN படக்குறிப்பு, சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யென் 6-க்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஷி யென் 6 இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று மாலை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. தமது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கிலேயே இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன கடல் ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு வருகை தருவதற்கு இதற்கு முன்னர் அனுமதி கோரிய நிலையில், இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அந்த நடவடிக்கை தள்ளிப் போடப்பட்டிருந்தது. சீன கப்பல் தொடர்பில் அரசாங்கத்தின் உய…

  21. இலங்கை என்றென்றும் மீள முடியாத கடன் சுமைக்குள், அரசு மக்கள் சொத்துக்களை ஏலம் போடுகின்றது! இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது . குறிப்பாக இலங்கையின் வெளிநாட்டு கடன் மட்டும் $70 billion என்கிற நிலையை எட்டி விட்டது. அதே போல சர்வதேச கடன் மதிப்பிட்டு நிறுவனங்கள் கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மதிப்பீடு செய்து இருப்பதால் மேலதிக கடன்களை பெற்றுக்கொள்ளுவதிலும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. இது தவிர, மத்திய வங்கி மோசடியில் இழக்கப்பட்ட $ 268 million , Greek junk bonds முதலீடுகளில் ஏற்பட்ட $6.6 milli…

  22. -புரொஜெக்ட் பீகொன் - மேலதிக விபரம் அறிய விரும்புகிறேன்.......

  23. இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், பிராந்திய அரசியல், பாதுகாப்பு விவகாரங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒன்றாகவே மாறியிருக்கின்றன. பூகோள அரசியல் போட்டிக்கு அப்பால், பிராந்திய அரசியல் போட்டியின் மையமாகவும், இலங்கை மாறி விடக்கூடிய ஆபத்தை இந்த தேர்தல் முடிவு கோடிட்டுக் காட்டியிருக்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜ பக் ஷ தனது முதலாவது உரையில், சர்வதேச நாடுகளின் விவகாரங்களில் இருந்து இலங்கை ஒதுங்கியே இருக்கும், நடுநிலை வகிக்கும் என்றே குறிப்பிட்டிருந்தாலும், அவ்வாறு ஒதுங்கி, இருந்து விடக்கூடிய சூழல் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தேர்தல் முடிவு வெளியாகும் வரை, இந்த தேர்தல் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் கரிசனைக்குரிய ஒன்றாகத் தான் பார்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.