Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டனவா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Defence.lk இல் போட்ட படங்களில் சில:

http://www.defence.lk/img/20090405_07c.jpg

http://www.defence.lk/img/20090405_04_pp1.jpg

குறிப்பாக முதலாவது படத்தில் உள்ளவரின் கைகளைப் பாருங்கள். எனக்கென்னமோ இது சாதாரண ஆயுதங்களால் வந்திருக்கமுடியாது போல் தோன்றுகின்றது. ஆகவே சிங்களம் பெரு வெற்றி கொண்டாடிக்கொண்டிருக்கும் நேற்றைய களமுனையில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கலாம் போலுள்ளது...?

உடலங்கள் கூட எரிந்த மாதிரி கறுப்பாக உள்ளது

அங்கே போடப்பட்ட அனேக படங்களில் உடல்கள் இப்படித்தான் இருக்கின்றன... உடல்கள் உப்பி பெருத்து இருக்கின்றன, அல்லது இப்படி சுருங்கி போய் இருக்கின்றன...

காரணம் அவர்கள் சாவடைந்து ஒரு வாரத்துக்கு மேல் இருக்கலாம்.... பழைய உடல்களை இப்போது தான் கண்டு பிடித்து உள்ளார்கள்..???? (கடந்த வாரம் 1400 மேல் இலங்கை படைகளை அழிக்க உள் நுளைந்த விசேட அணி போராளிகளாக கூட இருக்கலாம்) மற்றும் படி எரிவதாக இருந்தால் ஆடைகளும் எரிந்து இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா சிங்களவன் உங்களுக்கு படங்காட்டிறான்.. நீங்கள் எங்களுக்கு காட்டுங்கோ..??!

உந்த உடலங்களில் அநேகமானவை.. பல நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டு உருக்குலைந்து கொண்டிருப்பவை. இப்பகுதிகளில் கடந்த 3 மாதமாக பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டு.. அரையும் குறையுமாக புதைக்கப்பட்டும்.. அப்படியே விடப்பட்டும் உள்ளனர். அவர்களின் உருக்குலைந்த சடலங்களையே நீங்கள் அநேகமாகக் காண்கிறீர்கள்.

சில கரும்புலிகளின் உடலங்களாகவும் இருக்கலாம். முன்னைய சமர்களில் வீரமரணமடைந்தவர்களது உடலங்களாக இருக்கும்.

அதுமட்டுமன்றி.. மேற்கூறிய படங்களை கடந்த மாதமும் சிறீலங்கா வெளியிட்டிருந்தது. அதுமட்டுமன்றி பெருமளவு போர் கருவிகள் மீட்கப்பட்ட இடத்தில் வெறும் துப்பாக்கிகள் தானா கிடைத்தன. மிகுதிகள் எங்கே..???! ஒரு ரவைக்கூடோடு மட்டும் தானா போராளிகள் வந்து சண்டை இட்டனர்..???!

சிறீலங்கா அரசின் அறிவிப்பின் படி..

விநாயகம்.. சூசை.. பேபி சுப்பிரமணியம் (நிதிப்பொறுப்பாளர்), சொர்ணம், தீபன், அமிதாப், விதுசா, கமலினி, ரூபன், கடாபி,துர்க்கா, நாகேஸ் என்று கிட்டத்தட்ட எல்லாத் தளபதிகளும் இறந்திட்டினம்.

அரசு கணக்குப்படி தப்பி இருக்கக் கூடிய போராளிகளின் எண்ணிக்கை.. பூச்சியத்தையும் தாண்டி.. மறை எண்ணுக்குள் போய்விட்டது. இப்போ ஆவிகள் தான் போராடுகின்றன.

பானு.. லோரன்ஸ், சார்ள்ஸ் அன்ரனி எல்லோரும் படுகாயம். தேசிய தலைவருக்கு முன்னர் இரண்டு தடவை காயம். இப்போ எங்கேயோ தெரியாது.

ஆக பிழைத்திருப்பது பொட்டம்மானும்.. இன்னும் சில தளபதிகளும் நடேசனும் மாத்திரமே.

இன்று இந்திய ஊடகங்களின் அறிவிப்புப்படி மக்களை விடுவிக்கும் மகோன்னத இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்குதாம். அதுவும் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி.

அப்படி இருக்க நீங்கள்..கேட்கிறீங்க.. இரசாயன ஆயுதங்கள் பாவிச்சதா என்று. சிங்களவன் கேட்கிறான்.. தொன் தொன்னா கொட்டினது எல்லாம் என்ன சுண்ணாம்புக்கல்லா என்று...???! அவையும் இரசாயன ஆயுதங்களே..! :lol:

Edited by nedukkalapoovan

சில நாட்களாக சிங்கள இராணுவத்தின் இணையத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் போராளிகளின் முகங்களை மறைப்புச் செய்து பிரசுரித்துள்ளனர். இவர்கள் இறந்த சிங்கள இராணுவத்தின் முகங்களை மறைப்பதில் நியாயம் உண்டு. ஆனால் போராளிகளின் முகங்களை ஏன் மறைக்கிறார்கள் என்பது புரியவில்லை.

சில நாட்களாக சிங்கள இராணுவத்தின் இணையத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் போராளிகளின் முகங்களை மறைப்புச் செய்து பிரசுரித்துள்ளனர். இவர்கள் இறந்த சிங்கள இராணுவத்தின் முகங்களை மறைப்பதில் நியாயம் உண்டு. ஆனால் போராளிகளின் முகங்களை ஏன் மறைக்கிறார்கள் என்பது புரியவில்லை.

கொண்டுவந்த ஊர்காவல் படையினரதோ, ( ஊர்காவற் படையினருக்கு சீருடைகள் கொடுத்து இருப்பார்கள் எண்று இல்லை) இல்லை முன்னரான காலங்களில் எடுக்க பட்ட படங்களின் வேறு கோணங்கள் என்பதை யாரும் கண்டு பிடித்து விடக்கூடாது என்பதற்காக இருக்கலாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களாக சிங்கள இராணுவத்தின் இணையத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் போராளிகளின் முகங்களை மறைப்புச் செய்து பிரசுரித்துள்ளனர். இவர்கள் இறந்த சிங்கள இராணுவத்தின் முகங்களை மறைப்பதில் நியாயம் உண்டு. ஆனால் போராளிகளின் முகங்களை ஏன் மறைக்கிறார்கள் என்பது புரியவில்லை.

கொல்லப்பட்ட இராணுவ வீரர்களை புலிகள் என்று காட்டும்போது முகத்தை மறைக்காமல் வேறு என்ன செய்வது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொல்லப்பட்ட இராணுவ வீரர்களை புலிகள் என்று காட்டும்போது முகத்தை மறைக்காமல் வேறு என்ன செய்வது?

சரியாக சொன்னீர்கள்

அது தான் அப்பட்டமான உண்மை

அண்மையில் அவர்கள புலிகள் என்று இராணுவத்தினரது உடல்களை பிரசுரித்து மாட்டிக்கொண்ட பின்னர் இப்படி செய்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான் குழப்புறாங்கள்.

Edited by sagevan

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை நாங்களே சமாதானம் செய்வதால் எவ்வித பலனையும் நாம் பெறப் போவதில்லை. எதிரி அப்படிச் சொன்னால் அதை ஏற்றுக் கொண்டு, அந்த இடத்தை நிரப்ப என்ன செய்யலாம், அங்கே ஏற்படப் போகின்ற மக்கள் அழிப்பதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பதைப் பாருங்கள்.

சும்மா எமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டு இருந்தோமானால், ஒரு புல்லுக் கூடப் புடுங்க முடியாது. அப்படிச் சமாதானம் சொல்லிய காலம் கடந்து விட்டது. இன்றைக்கு பாரிய மனித அவலத்தை நடத்தச் சிறிலங்கா அரசும், இந்திய அரசு உற்பட்ட உலகநாடுகளும் தயாராக இருக்கின்றன. அவர்களுக்குள்ள பிரச்சனை. இந்த அவலத்தை நடத்தினால் ஏற்படும், அழுத்தங்களை எப்படி எதிர் கொள்வது என்பதே.

அதற்காகத் தான் அவை தாமதித்துக் கொண்டிருக்கின்றன. தினமும் 100 பேர் கொல்லப்படும்போது அதைத் தடுக்க வக்கில்லாத ஈனச்சாதி நாங்கள் என்பதை உலகம் புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனி வரும் காலங்களில் ஆயிரக்கணக்கில் கொன்று தமிழினத்தை அழிக்கும் நிலை உருவாக்க வழியைச் சிங்களப் பேரினவாதம் தேடுகின்றது.

அதைத் தடுக்க புலத்தமிழர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தளபதிகள் ஒன்றும், ஏசி அறையில் இருந்து வேலை செய்பவர்கள் அல்ல. களத்தில் நிற்பவர்கள் தாம். அதனால் சில இழப்புக்களைத் தவிர்க்க முடியாது. ஆனால் அப்படித் தளபதிகளையே இழக்கின்ற நிலமை என்பது சிங்கள அரசின் கொடூரமான தாக்குதல்கள் பின்புல சக்திகளோடு விரிபுபடுத்தப்பட்டுள்ளது என்பதையும் புரிந்து கொண்டு, செயற்படுவோமாக!

புதுக்குடியிருப்பை 2 கிழமையில் பிடிக்கவில்லை, சவால் விட்ட நேரத்தில் பிடிக்கவில்லை என்று வீராப்புக் கதைக்கின்ற நாய்களைச் செருப்பால் அடியுங்கள். மக்கள் எழுச்சியை மயக்கத்தில் வைத்திருக்க முயல்கின்ற நாய்கள் அவர்கள்.

எங்களை நாங்களே சமாதானம் செய்வதால் எவ்வித பலனையும் நாம் பெறப் போவதில்லை. எதிரி அப்படிச் சொன்னால் அதை ஏற்றுக் கொண்டு, அந்த இடத்தை நிரப்ப என்ன செய்யலாம், அங்கே ஏற்படப் போகின்ற மக்கள் அழிப்பதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பதைப் பாருங்கள்.

சும்மா எமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டு இருந்தோமானால், ஒரு புல்லுக் கூடப் புடுங்க முடியாது. அப்படிச் சமாதானம் சொல்லிய காலம் கடந்து விட்டது. இன்றைக்கு பாரிய மனித அவலத்தை நடத்தச் சிறிலங்கா அரசும், இந்திய அரசு உற்பட்ட உலகநாடுகளும் தயாராக இருக்கின்றன. அவர்களுக்குள்ள பிரச்சனை. இந்த அவலத்தை நடத்தினால் ஏற்படும், அழுத்தங்களை எப்படி எதிர் கொள்வது என்பதே.

அதற்காகத் தான் அவை தாமதித்துக் கொண்டிருக்கின்றன. தினமும் 100 பேர் கொல்லப்படும்போது அதைத் தடுக்க வக்கில்லாத ஈனச்சாதி நாங்கள் என்பதை உலகம் புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனி வரும் காலங்களில் ஆயிரக்கணக்கில் கொன்று தமிழினத்தை அழிக்கும் நிலை உருவாக்க வழியைச் சிங்களப் பேரினவாதம் தேடுகின்றது.

அதைத் தடுக்க புலத்தமிழர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தளபதிகள் ஒன்றும், ஏசி அறையில் இருந்து வேலை செய்பவர்கள் அல்ல. களத்தில் நிற்பவர்கள் தாம். அதனால் சில இழப்புக்களைத் தவிர்க்க முடியாது. ஆனால் அப்படித் தளபதிகளையே இழக்கின்ற நிலமை என்பது சிங்கள அரசின் கொடூரமான தாக்குதல்கள் பின்புல சக்திகளோடு விரிபுபடுத்தப்பட்டுள்ளது என்பதையும் புரிந்து கொண்டு, செயற்படுவோமாக!

புதுக்குடியிருப்பை 2 கிழமையில் பிடிக்கவில்லை, சவால் விட்ட நேரத்தில் பிடிக்கவில்லை என்று வீராப்புக் கதைக்கின்ற நாய்களைச் செருப்பால் அடியுங்கள். மக்கள் எழுச்சியை மயக்கத்தில் வைத்திருக்க முயல்கின்ற நாய்கள் அவர்கள்.

வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஊசியாக குத்தினாலு, தூயவன் இதில் சொல்வதனைத்தும் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.