Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. MEERA

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    5418
    Posts
  2. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9308
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20019
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/30/23 in all areas

  1. பவுடர் மாமியால் பலரின் முகங்களை அடையாளங்காண கூடியதாக இருக்கு.👍
  2. என்ன நெடுக்ஸ் விளக்கமே இல்லையா? மாவீரர் தினம் என்பது தலைவரால், எமக்காக உயிர் சிந்தியவர்களை நினைவுகூருவதற்காக உருவாக்கப்பட்ட நாள். முள்ளிவாய்க்கால் மே 18 என்பது நாம் தலைவருக்கும் அவருடன் மரணித்தோருக்கும் அஞ்சலி செலுத்து நாள்! இரண்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? இல்லாட்டி பவுடர் மாமி வந்து எல்லாத்தையும் குழப்பி போட்டாவோ?? இப்ப கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் திரியுறியள்!! ம் ம்,பாவம் எப்பிடி இருந்த மனுஷன்!!! மேலே சிவப்பில் உள்ள எழுத்துக்களில் இருந்து தெரிகிறது உங்கள் வண்டவாளம்!😡
  3. இப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ம் செய்யிவில் ப‌ல‌ கோடிக‌ள் தேவை.........இல‌ங்கையே பிச்சை எடுக்குது........அவ‌ர்க‌ள் இதை செய்ய‌ மாட்டார்க‌ள்...........2009க‌ளில் ச‌ர‌த்பென்சேக்கா சொன்ன‌தை மீண்டும் கேலுங்கோ.............இன‌ அழிப்பு தொட‌ங்க‌ முத‌ல் ச‌ர‌த் பென்சேக்கா எத்த‌ன‌ த‌ட‌வை டெல்லி போய் வ‌ந்தார் என்ப‌து என‌க்கு ந‌ல்லா நினைவு இருக்கு.............2008ம் ஆண்டு சொன்ன‌வ‌ன் இது தான் பிர‌பாக‌ர‌னின் க‌ட‌சி மாவீர‌ நாள் உரை என்று அவ‌ன் சொன்ன‌து போல் 2008ஓட‌ த‌லைவ‌ரின் மாவீர‌ நாள் உரை நின்று போச்சு த‌லைவ‌ரின் மூச்சும் த‌மிழ் இன‌த்துக்காக‌ நின்று போச்சு த‌லைவ‌ருக்கு வீர‌ வண‌க்க‌ம்🙏🙏🙏............. இந்த‌ மேக்க‌ப் மாமியின் நாட‌க‌ம் பூரா இந்தியா மற்றும் த‌மிழின‌ துரோகிய‌ல் சேர்ந்து செய்த‌ செய‌ல்............காசு அங்கும் இங்குமாய் ப‌ற‌ந்து இருக்கும்..........ஆனால் நாட‌க‌ அர‌ங் ஏற்ற‌ம் பிழைச்சு போச்சு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா😏...............
  4. நான் பச்சை மரங்களைப் பார்க்கிறேன் சிவப்பு ரோஜாக்களும் கூட அவை பூப்பதை நான் காண்கிறேன் எனக்கும் உங்களுக்கும் மேலும் நானே நினைக்கிறேன் என்ன ஒரு அற்புதமான உலகம் நான் நீல வானத்தைப் பார்க்கிறேன் மற்றும் வெள்ளை மேகங்கள் பிரகாசமான ஆசீர்வதிக்கப்பட்ட நாள் இருண்ட புனித இரவு மேலும் நானே நினைக்கிறேன் என்ன ஒரு அற்புதமான உலகம் வானவில்லின் நிறங்கள் வானத்தில் மிகவும் அழகாக இருக்கிறது முகங்களிலும் உள்ளன செல்லும் மக்கள் நண்பர்கள் கைகுலுக்குவதை நான் காண்கிறேன் "எப்படிச் செய்கிறீர்கள்?" அவர்கள் உண்மையிலேயே சொல்கிறார்கள் "நான் உன்னை காதலிக்கிறேன்" குழந்தைகள் அழுவதை நான் கேட்கிறேன் அவர்கள் வளர்வதை நான் பார்க்கிறேன் அவர்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்வார்கள் நான் எப்போதாவது அறிவேன் மேலும் நானே நினைக்கிறேன் என்ன ஒரு அற்புதமான உலகம் ஆம், நானே நினைக்கிறேன் என்ன ஒரு அற்புதமான உலகம் ஓ ஆமாம்
  5. போலி+துவாரகா = போலி-கா
  6. கடலோரம் வீடு கட்டி கற்பனையால் சுவர் எடுத்து
  7. ப‌தில் இருந்தா தானே வ‌ரும் நான் மேல‌ எழுதின‌து ச‌ரியாகி விட்ட‌து...........2006க‌ளில் இருந்து இவ‌ரின் எழுத்தை விரும்பி வாசிச்சேன் ஒரு சில‌ வ‌ருட‌மாய் இவ‌ர் மேல் இருந்த‌ ந‌ம்பிக்கை போய் விட்ட‌து..........இன்னொருத‌ர் அருணாவை முன் நிலைப் ப‌டுத்தி ஏதோ சாத‌னை நிக‌ழ‌ போவ‌து போல் வில்டாப் விட்டார்...........க‌ட‌சியில் வ‌ய‌து குறைந்த‌ பெடிய‌ங்க‌ளிட‌ம் அவ‌மான‌ ப‌ட்ட‌து தான் மிச்ச‌ம் ஹா ஹா............ இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளை வேவு பார்க்கும் பொருப்பில் அம‌ர்த்தி இருக்க‌னும் எல்லாத்தையும் லூசு செய‌ல் செய்து எதிரியிட‌ம் சிம்பிலா எம்பிட்டு இருப்பின‌ம்............த‌லைவ‌ர்150 போராளிக‌ளுட‌ன் உள்ளார் என்று சொல்லும் போது சுய புத்தி எங்கை போன‌து ந‌ண்பா................ந‌ல்ல‌ வேலை நாங்க‌ள் உந்த‌ சித்து விளையாட்டை ஆர‌ம்பிச்சு வைக்க‌ல‌............
  8. அந்தத் தேவை இலங்கைக்கு இல்லை. தமிழர் எல்லோரும் நம்பக்கூடிய, தமிழரை ஒன்று சேர்க்கக்கூடிய இந்திய சார்புத் தலைமைத்துவம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய தேவை இந்தியாவிற்கு மட்டும்தான் உள்ளது. தலைமைத்துவ வெற்றிடத்தை இந்தியா தனது தேவைக்குப் பாவிக்கிறது.
  9. இப்போது தேர்தல் காலம் வருகின்றது. ராஜபக்சேக்கள் தேர்தல் காலம் வரும்பொழுது இப்படியான ஒன்றை கொண்டு வந்து விடுவார்கள். இனி ராஜபக்சே , விமல், கம்மன்பில, சரத் வீரச்செக்கிற எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். சிங்கள மக்கள் நாட்டின் வங்குரோத்து எல்லாவற்றையும் மறந்து இதிலே திளைக்க போகிறார்கள். இனி அவர்களுக்கு இந்த துரும்பு காணும் தேர்தலில் வெற்றி பெறுவதட்கு. நம்மட ஆட்கள் யாருக்காவது பணம் கொடுத்து இப்படியான புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள். நேற்று இரவு SBC எனும் தொலை காட்சியில் இரவு ஏழு மணிக்கு சிங்களத்தில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதில் இதை பற்றித்தான் விவாதித்தார்கள். அதாவது புலிகள் மீண்டெழ போகிறார்களாம். இன்று இரவும் ஏழு மணிக்கு அதனை பார்க்கலாம். இந்த தொலைக்காட்சி லைகா சுபாஷ்கரனுக்கு சொந்தமானது. இப்போது உங்களுக்கு எல்லாமே புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.
  10. @Eppothum Thamizhan நாட்டாமை உப்பு ச‌ப்பில்லாம‌ ப‌தில் அளித்து விட்டார் புரியும்ப‌டி ப‌தில் அளித்தால் நாட்டாமை உன் ப‌திலுக்கு திருப்ப‌ பதில் அளிக்க‌ மாட்டார் ந‌ண்பா😁..........வீட்டுக்குள் இருந்து கொண்டு த‌லைவ‌ர் த‌லைவ‌ர் என்று புல‌ம்புவ‌தை விட‌........த‌லைவ‌ர் என்ன‌ இலட்சியத்துக்காக போராடினாரோ அத‌ற்கா நாட்டாமை முன்னெடுத்த‌ போராட்ட‌ம் என்ன‌ என்று கேட்டால் ப‌தில் வ‌ராது...............டென்மார்க் நாட்டுக்கு 1999க‌ளில் வ‌ந்தேன்.............2000ம் ஆண்டு நானும் என‌து வ‌ய‌து உடைய‌ ந‌ண்ப‌ர்க‌ளும் சேர்ந்து டென்மார்க் த‌லைந‌க‌ர‌ம் Copenhagen ந‌ட‌ந்த‌ பெரிய‌ ஆர்பாட்ட‌த்தில் க‌ல‌ந்து கொண்டு வின் அதிர‌ எங்க‌ட‌ த‌லைவ‌ரின் பெய‌ரை சொன்னோம்...........அந்த‌ ஆர்பாட்ட‌ம் டென்மார்க் அரசாங்க‌த்தின் காதுக்கும் போய் இருக்கும்...........இந்த‌ நாட்டில் உள் நாட்டில் எது ந‌ட‌ந்தாலும் அதை நேர்மையா ம‌க்க‌ளிட‌த்தில் கொண்டு சேர்ப்பார்க‌ள் இங்க‌த்த‌ ஊடகவியலாளர்க‌ள்..............அப்பேக்க‌ மிக‌ சிறு வ‌ய‌து...........த‌லைவ‌ர் மேல் கொண்ட‌ பாச‌ம்..........போராட்ட‌த்தின் மீது இருந்த‌ ப‌ற்றினால் எதையும் செய்ய‌ துணிந்தோம்...........புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ராட்டி எப்ப‌வோ என்ர‌ க‌ல்ல‌றை மீது புல்லு முளைத்து இருக்கும்............2009க்கு பிற‌க்கு ப‌ல‌ துரோக‌ங்க‌ள் ப‌ண‌ மோச‌டி....... போரில் காய‌ப்ப‌ட்ட‌ போராளிக‌ளை புல‌ம்பெய‌ர் நாட்டு அமைப்புக‌ள் கைவிட‌ என்ன‌ ஜென்ம‌ங்க‌ள் இது என்று யோசிக்க‌ தோனிச்சு............அதுக்கு பிற‌க்கு எல்லாத்தையும் வெறுத்து அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்க்க‌ தொட‌ங்கினேன்............அத‌ற்கு பிற‌க்கு க‌ட்சி பெடிய‌ங்க‌ளின் ந‌ல்ல‌ தொட‌ர்வு கிடைச்சு இப்போது அவ‌ர்க‌ளுட‌ன் ப‌ய‌ணிக்கிறேன்🥰🙏................
  11. இந்த ஈனச் செயலைச் செய்தது இந்தியா என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப்போவதில்ல. ஆனால் ஏன் செய்தார்கள் என்பதுதான் முக்கியம். இன்று இலங்கையர் எல்லோருக்கும் பொதுவாக ஒத்துப்போகும் ஒரு விடயம் இந்திய வெறுப்பு. அதை நிவர்த்தி செய்து, எம்மிடையே உள்ள தலைமைத்துவ வெற்றிடத்தை இலங்கைத்த மிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒருவரை முன்னிறுத்தி தமிழர்கள் எல்லோரையும் மீண்டும் தனது பக்கம் கொண்டு வரும் அற்பத்தனமான ஒரு முயற்சியே இந்தியாவின் இந்த துவாரகா விளையாட்டு. இதில் நல்ல விடயம் என்னவென்றால், துவாரகா எனும் நாடகம் ஆரம்பமாகி 24 மணித்துளிகளிலேயே இழுத்து மூடப்பட்டதுதான். இதில் இன்னொரு நல்ல விடயமும் நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால் இந்திய ஏஜன்ட்கள் பலரும் அம்பலப்பட்டுப் போயினர். இதை இந்தியாவே எதிர்பார்த்திருக்க மாட்டாது. இது தொடர்பாக புரட்சிகரத் தமிழ்த் தேசியனிடம் கேட்டால் அவர் நிறையவே சொல்லுவார். 😉
  12. இலங்கை தமிழர்கள் இந்துக்கள். குறிப்பிடத்தக்க சிறப்பு அளவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் உள்ளனர். https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils யாழ்களத்திற்கு விசிட் பண்ணும் போது அவர்களில் சைவ மத பிரிவை சேர்ந்த சிலர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். அவர்களில் முஸ்லிம் மதத்தை சோந்தவர்களில் சரி பிழை தேவையில்லை மதம் தான் எல்லாம் என்பவர்கள் ஹ‌மாஸ் ப‌ய‌ங்க‌ர‌வாதிகளை ஆதரிப்பதை காணலாம்.
  13. அல்ஜசீராவை இஸ்ரேலை விட்டு கலைத்தது என தெரிந்தால் இப்படியான கேள்விகளை கேட் க மாட்டீர்கள். இஸ்ரேலிய அரச பயங்கரவாதிகள் என்றால் அழுது விடுவீர்களா?
  14. படம் சொல்லும் கதை......! 😂
  15. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் விசுகு வாழ்க வளமுடன் பையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. எங்கிருந்தாலும் என் மானசீகத் தலவர் பிரபாகரனுக்கும் எந்து இன்ய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..
  16. பையனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  17. தலைவருக்கும்>பையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பையா. வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
  19. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பையா ❤️🎂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.