Everything posted by தமிழ் சிறி
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
முன்பு தேர்தல் என்றால்…. ஐந்து அல்லது ஆறு கட்சிகள்தான் போட்டியிடும். அவை மக்களுக்கு பழக்கமான கட்சிகள் என்ற படியால், மக்கள் குழம்பாமல் வாக்கு போட்டு விட்டு சென்று விடுவார்கள். இம்முறை என்றும் இல்லாத அளவு புற்றீசல் போல் கட்சிகள் கிளம்பி அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களையே குழப்பி விட்டுள்ள நிலைமைதான் தெரிகின்றது. ரெலிபோனுக்கும், கல்குலேட்டருக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாத யாழ்ப்பாண மக்கள்தான் பாவம். 😂 🤣
-
வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு!
ஆள்…. ஆசைக்கு இராஜாங்க அமைச்சராகவும் இருந்திட்டார். 😁
-
தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களின் பெயர்கள்
ராமலிங்கம் சந்திரசேகர் என்ற தமிழரின் பெயர் பத்தாவது இடத்தில் உள்ளது. இவர் கடந்த முப்பது வருடத்துக்கு மேல் ஜே.வி.பி. மற்றும் அதன் வழி வந்த தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிக்கின்றார்.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
வைத்தியர் அர்ச்சுனா தனது குழுவினருடன் சுயேச்சையாக போட்டியிடுகின்றார். சின்னம்: மருத்துவர் ஏற்றும் ஊசி 💉
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
பொதுஜன பெரமுன (மகிந்தவின் கட்சி) கீதநாத் காசிலிங்கம்… (சின்னம்: தாமரை மொட்டு) நல்லூர் கோவிலை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்ற அருண் சித்தாத்தும் தனது குழுவுடன் போட்டியிடுகின்றான்(ர்)
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
நன்றி வாதவூரான்.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
ஜனநாயக தேசிய கூட்டணி என்று இணையத்தில் தேடிப் பார்த்தேன், கண்டு பிடிக்க முடியவில்லை ஈழப்பிரியன்.
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
ரஜனியின் "வேட்டையன்" படம் வெற்றி பெற வேண்டி, மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
சட்டமானி அல்ல சட்டமாணி என்பதே சரி. தமிழ் proof reading கூட பார்க்க நேரமில்லாத தமிழரசு கட்சி.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
ஐக்கிய மக்கள் கூட்டணி (சஜித் பிரேமதாசாவின் கட்சி) முன்னாள் எம்.பி முருகேசு சந்திரகுமார் அவர்களை முதன்மை வேட்பாளராக கொண்டு வடக்கில் தேர்தலை சந்திக்கின்றது. (சின்னம்: ரெலிபோன்.)
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தார்.
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
"ஜனநாயக தேசிய கூட்டணி"யின் தலைவர் யார் என்று தெரியுமா? இது சிங்கள கட்சியா ? "ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி" என்று, ஒன்று... சித்தார்த்தன் தலைமையில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. பல கட்சிகள்... கிட்டத்தட்ட ஒரே பெயரில் உள்ளதால் ஒரே குழப்பம். மக்கள் எப்படி, குழம்பாமல் வாக்களிக்கப் போகின்றார்கள் என்று பார்ப்போம்.
-
அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.
பல நாட்களுக்கு முன்பிருந்தே எச்சரித்துக் கொண்டு வந்ததால்... உயிர்ச் சேதம் ஒப்பிடடளவில் குறைவு என நினைக்கின்றேன்.
-
வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு!
அவர் நன்றாக உழைத்து விட்டதாக சொல்கிறார்கள். இனி தேர்தலில் நின்று வெல்லும் சந்தர்ப்பமும் இல்லை. அதனால்... பயந்து ஒதுங்கியது மாதிரி இல்லாமல், வேட்பு மனு தாக்கல் செய்த மாதிரி இருக்கட்டுமே என்று ஒரு நாடகம் ஆடி உள்ளார் என்றே நினைக்கின்றேன்.
-
ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்
- இரசித்த.... புகைப்படங்கள்.
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
கல்வி கற்ற இளையவர்... அரசியலில் முன்மாதிரியாக இருப்பார் என்று பார்த்தால், ஆரம்பத்திலேயே சுத்துமாத்து செய்ய வெளிக்கிட்டு விட்டார். போற போக்கில் சுமந்திரனையே... தூக்கி சாப்பிட்டு விடுவார் போலுள்ளது. 😂- பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிய ராஜபக்ச குடும்பம்
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த ராஜபக்சக்கள்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பஷில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகியோர் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். எவ்வாறெனினும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குவதுடன் தேசியப்பட்டியல் வேட்பாளராக களமிறங்குவார் என தெரிவிக்கப்பகிறது. நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1403716- வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு!
வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையினால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1403789- 2024-ஆம் ஆண்டு நோபல் பரிசு: செய்திகள்
ஜப்பானைச் சேர்ந்த பிரபல அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு! ஜப்பானில் உள்ள நிஹான் ஹிடான்க்யோ அமைப்பு கடந்த 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது. இந்த அமைப்பு இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு குண்டு வீசப்பட்டதில் உயிர் தப்பியவர்களின் சமூகமாகும். இவர்கள், அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் பெரும் பங்காற்றியமைக்காக இந்தப் பரிசை பெற்றுள்ளனர். ஹிபாகுஷா என அழைக்கப்படும் குறித்த அமைப்பினர், அணு ஆயுதங்கள் உலகில் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடாது என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1403766- இலங்கை விமானப் படைக்கு அமெரிக்க விமானம் அன்பளிப்பு
அண்ணளவாக ஓரு வருடத்துக்கு முன்பு... அமெரிக்கா பாவித்த ஒரு சிறிய போர்க்கப்பல் கொடுத்திருந்தது. அந்தக் கப்பலை இலங்கைக்கு கொண்டு வர 30 கப்பல் படையினர் அமெரிக்கா சென்று பலர் அங்கு தலைமறைவாகி விட்டனர். அந்தப் பயத்தில் இப்போ... அமெரிக்கா, விமானத்தை நாட்டுக்கே கொண்டு வந்து தருகின்றார்கள் போலுள்ளது.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
இன்று மதியத்துடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற இருக்கின்றது. நேற்றைய நிலவரப்படி, நாடு முழுவதும்… 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. தேர்தலுக்காக மொத்தம் 349 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. யாழ்கள. பாராளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்த இருக்கும்.... @கந்தப்பு அவர்களுக்கு மேலுள்ள தகவல்கள் பிரயோசனப் படலாம்.- கருத்து படங்கள்
- ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்
- நவராத்திரியின் 9 ஆம் நாள் வழிபாடு!
நவராத்திரியின் 9 ஆம் நாள் வழிபாடு! நவராத்திரியின் ஒன்பதாவது நாளான இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். கையில் வில், அம்புகள், அங்குசம், சூலத்துடன் போருக்கு புறப்படும் கோலத்தில் இந்த அம்பிகை காட்சி தருகிறாள். இந்த அம்பிகைக்கு வாசனைப் பொடிகளால் கோலமிட்டு வழிபட்டு தேவியின் மனதை மகிழ செய்யும் வகையில் வழிபடுவதால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும். நம்முடைய பல தலைமுறைகள் சுகமாக, எந்த குறையும் இல்லாமல் இருப்பார்கள் என்பது ஐதீகம். https://athavannews.com/2024/1403649 - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.