Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. கஸ்ரப்படும் மக்களுக்கு உதவார் என்று அர்ச்சனாவுக்கு ஆதரவாக எழுதப் போய் கடசியில் புலம் பெயர் ஒன்று கள்ள ஐடியில் வந்து எழுது என்று ஊரில் உள்ள அவருக்கு எதிரான தண்ணி பார்ட்டி பப்பிளிக்காகவே எழுதி இருந்தார்கள்..அத்தோடு வேண்டாத வார்த்தைப் பிரயோங்களும் பிரயோகிப்பட்டு இருந்தது..சோ..அவரது பின் பலம் மிக்க குப்பையான உலகம்.ஒருவரைப் பற்றி அறிய வேணும் என்றால் அவர்கள் பேசும் வார்த்தைகளை வைத்து அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.யாருக்கு எப்போ, என்ன பட்டம் (கொடுப்பார்-கள்) என்று தெரியாது.இதற்கு மேலும் எழுத தேவை இல்லை என்று நினைக்கிறன்.✍️🖐️
  2. உங்களுக்கும் மற்றும் குடும்ப அங்கத்தவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் நுணா.🙏
  3. களத்தில் ஒவ்வொரு விதமான செய்திகள் வரும் போதும் எழுதுபவர்களுடைய எழுத்தை வைத்தே அவர்கள் எப்படி பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை சக உறுப்பினர்களாக ஊகிக்க முடியும்....கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இணைக்கப் பட்ட செய்தியில் திரும்ப, திரும்ப எழுத வேண்டிய நிலை எதனால் ஏற்பட்டது என்று புரியும் என்று நினைக்கிறன்...நீங்கள் செய்தால் தப்பில்லை அதே நாங்கள் எழுதினால், குறியிட்டால் அது உங்கள் பார்வைக்கு உறுத்தலாக இருக்கிறது. அதே நேரம் உங்கள் ஆதரவு எல்லாம் தவறு செய்பவர்கள் பக்கமாவே இருக்கிறது.என்ன செய்வது உங்கள் மன உணர்வு அப்படி என்று விட்டு கடந்து செல்வ வேண்டியுள்ளது..அந்த மனிதரின் மனைவி இருக்கிறாரா,,,, இல்லயா ? என்பது எல்லாம் நமக்கு தேவை அற்ற ஒள்று..நம் ஆதங்கம் எல்லாம் இன்னுமொரு இடததில் போய் நன்றாக வாழ வேண்டிய பிள்ளைகளை சீரழிக்கிறார்கள் என்பதே.இதுவே யுத்த காலத்திற்கு முன்னர் என்றால் இவ்வாறன செய்திகள் அதிகம் வெளியில் வருவதில்லை காரணம் சம்பந்த பட்டவர்களுக்கு தகுந்த பாடம் அங்கேயே அனேமாக கொடுக்கபட்டு விடும்.இப்போ ஊரில் வசதி வாய்ப்புக்கள் சுதந்திரம் என்று நிறையத் தானே.
  4. என்ன மரியாதை வேண்டி கிடக்கு உங்களுக்கு...ஆ..உங்களை எல்லாம் எப்படி வீட்டு வாசலில் வைத்து பார்க்கிறார்களோ கணவர், தகப்பன் என்று பார்க்கிறார்களோ தெரியவில்லை.. தப்பு செய்யிறவர்களுக்கு எதற்காக வக்காலத்து வாங்கிறீர்கள்..ஒவ்வொன்றுக்கும் வேறை ஒன்றை சொல்லி வியாக்கியானம் எழுதாதீர்கள்..பிழை என்றால் பிழை என்பதை ஒத்ததுக் கொள்ளுங்கள்..
  5. எனக்கு இப்படியான இடங்களில் எழுதுவதற்கு அறவே பிடிப்பதில்லை..ஆனாலும் நீங்களும் ஒரு தந்தையாக இருந்து கொண்டு இப்படி எல்லாம் எழுதுவதை நினைக்கும் போது வெறுப்பாக இருக்கிறது.கருத்துக்களத்தில் இது எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று மட்டும் யாரும் சொல்லாதீர்கள்.
  6. கடந்த மாதம் அமெரிக்காவில் ஒரு வைத்தியர் தனது மனைவியை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார்..அறைக்கு வெளியில் 8 வயதுக்கு உட்பட்ட 3 பிள்ளைகள்.நீண்ட நேரம் பெற்றோர் அறையை விட்டு வெளியே வராததால் அயலவர்களின் உதவியோடு பெற்றோர் இறந்துள்ளதை அறிந்து கொண்டாராம் முதல் பிள்ளை.அவர்களை இப்போ அயலில் உள்ள இந்திய குடும்பம் ஒன்று தான் வைத்துப் பார்ப்பதாகவும் முதல் பிள்ளை ஏன் தங்களது தந்தை இப்படி செய்தார் என்ற கேள்வியை ஒரே கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் ஒரு லிங்கில் பார்த்தேன்.அந்தக் குழந்தைகளை பொறுப்பாக பார்க்கும் குடும்பத்திற்கு 3 குழந்தைகள் இருக்கிறார்களாம்..இவர்களளோடு சேர்த்து ஆறு..தற்போதைய காலத்தில் ஆறு குழந்தைகளை வைத்து பராமரிப்பது என்பது சாத்தியபடாத ஒன்று.
  7. Kula Sellathurai 1d · Dear Friends and Family, We are deeply honored and humbled to share that we, Ganesan Sugumar and I, have been awarded the His Majesty King Charles III Coronation Medal by the Government of Canada. We received this prestigious recognition among 18 other remarkable individuals. This medal acknowledges our commitment to community service and philanthropy, striving to make our community, country, and world a better place for future generations. We are sincerely grateful to the selection committee and the Government of Canada for this recognition. We also want to extend our heartfelt thanks to each of you—our friends and family—whose unwavering support and encouragement have been our guiding light and strength throughout our journey. Thank you once again for being such integral parts of our lives and for celebrating this achievement with us. reacti
  8. பாவங்கள்..என்னத்தை சொல்வது என்றே தெரியவில்லை.இப்படி ஒரு பதில் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை..மேற்கொண்டு இதைப் பற்றி கேட்க, பேச விரும்பவில்லை.
  9. புலர் ஊடாகவும் முதியோர் பராமரிப்பு இருக்கிறது என்று படித்ததாக நினைவு..சாப்பாடு , சவர்க்காரம் என்று கணக்கு பார்த்துக் கொண்டு இருந்தால் சரியாகுமா..கோவிக்க கூடாது..மனதில் பட்டதை அப்படியே கேட்கிறேன். ஏன் இப்படியான ஆதரவற்றவர்களையும் பார்க்க இயலாது..கருணைக் கொலைக்கு மனுப் பண்ணும் அளவுக்கு அறிவு இருக்கும் ஒருவர் ஏன் வாழ்வதற்கு வழி தேடக் கூடாது..
  10. முதியவருக்கு மனநல மருத்துவமனை தான் தஞ்சம்.🤭
  11. என்னை பாட வைத்து ஏமாற்றிய இயக்குநர்! | 'வாழை' படத்தில் பேசாததை பேசுவோம் | சித்தன் ஜெயமூர்த்தி
  12. குறித்த துறவி ஒரு மன நோயாளியாக கூட இருக்கலாம்.மிகுதியாக இருக்கும் காலத்திலாவது அந்தப் பெண் சுதந்திரமாக வாழ்ந்து விட்டு போகட்டும்.😏
  13. நீயா நானா பகுதியில் வாழைக்குலைக்கு பக்கத்திலிருந்தே வாழை திரைப்படம் பற்றி,,மாரி செல்வராஜ்
  14. ஒரு நாள் பிந்திய பிறந்த நாள் நல் வாழத்துகள் நந்தண்ண..✍️🖐️
  15. அதிக பட்ச மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது..அரளிக்காய் உட்கொண்டு இருக்கிறார்.பிறந்த பிள்ளை தான் பாவம்.
  16. வெளிநாட்டிலிருப்பவர்கள் கதைக்க கூடாது..ஆனால் அவர்களுக்கு தெரியாமல் தங்கள் விருப்பப்படி பிள்ளைகளை மாணவர் விசா மற்றும் சுற்றுலாவிசாவில் அனுப்பி விட்டு ஏயார் போர்டில் போய் உள்ளே எடுக்கும் போது மட்டும் வெளி நாட்டுக்காரர் வேணும்.30 வயது 35 வயதில் ஊர் விட்டு ஊர் வந்து என்ன செய்யப் போறீர்கள்....வெளி நாடு வந்தும் உண்மையில் உங்களை குறிப்பிட்ட நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா இல்லையா..கொழும்பும் யாழ்ப்பாணமும் மாதிரித் தான் வருகிறார்கள்.சற்று யோசியுங்கள்.🤔 இப்படியான விடையங்கள் வெளி வரும் போது தானே நாமும் வெளிப்படையாக எழுத, பேச முடியும்.அது தான் எழுதுகிறேன்.✍️ இல்லாத தகமைகளை காட்டி வருவது ஏயார் போர்டில் என்ன செய்து கொண்டு இருந்தீர் மேற் கொண்டு என்ன செய்யப் போறீர் என்றால் தகுந்த பதிலை கொடுக்க வேணும்..அதற்கும் சரியான பதில் இல்லாத விடத்து யாரும் ஒன்றும் செய்ய இயலாது.உண்மையான தகுதியுள்ளவர்கள் ஊரிலயே இருக்கிறார்கள் நல்ல வேலை செய்ய, படிக்க முடியாதவர்கள், வயது கூடியவர்கள் கண்டதையும் சொல்லி விசாவில் வருகிறார்கள்.இவ்வாறு வருபவர்களால் ஏற்படும் தொல்லைகள் தாங்க இயலாது..வார விடுமுறை என்றால் ஏதாவது ஒரு தலையிடி இப்படியானவர்களால் வருகிறது. ஒரு உறவினரது மகன் வந்திருக்கிறார்.அவர் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு வேலை செய்ய இயலாது..எந்த வித ஆவனங்களும் இல்லை.ஏதோ ஒரு விதத்தில் கிடைத்த வேலையையும் செய்ய இயலாது என்று விட்டுட்டாராம்.....வைச்சு பார்க்கிறவர்கள் இப்போ மற்ற குடும்ப உறவுகளிடம் அவருக்கு உரிய செலவீனங்களை எதிர்பார்க்கிறார்கள்..இதை எப்படி சொல்வது.? இப்போ ஒரு அக்காவின் பிள்ளைகள் நாலு , ஐந்து பேர் என்றால் அனைவரும் சேர்ந்து அவருக்கு உரிய அறை வாடகை, சாப்பாட்டு செலவு மற்றும் போக்கு வரத்து அனைத்துப் பொறுப்புக்களையும் எடுங்கோ என்று வைத்து பார்ப்பவர்கள் கேட்கிறார்கள்.😏
  17. Rajee Rajeevan 1h · Saba Vije 14h · பாடசாலை ஆசிரியை ஒருவர் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காலை கூட்டத்தில் மயங்கி விழுந்தார் அத்தோடு தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார் உடனடியாக அரச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து வாகனத்தின் ஊடாக அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது அதில் அவருக்கு மூளையில் ஒரு கட்டி இருப்பதாகவும் அதனை நரம்பு சார்ந்த dr அசுரஆதி பகவனுக்கு காட்டுமாறு கூறப்பட்டது ஆனாலும் அவர் தனது விடுமுறைக்குச் சென்றதால் இரண்டு கிழமைகள் அவர் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை வேறு தெரிவுகளும் அந்த ஆசிரியருக்கு கூறப்படவில்லை மூன்று பிள்ளை கொண்ட அந்த தாய் இன்று மூளை நரம்பு வெடித்து கோமா நிலைக்குச் சென்றுள்ளார். இப்போது சொல்லுங்கள் நாங்கள் நகரத்தில் இருக்கின்றோமா அல்லது நரகத்தில் இருக்கின்றோமா????? மீண்டும் ஒரு மருத்துவத்தவறால் அவரின் உயிர் போனது??????? பாடசாலை தொடங்கும் போது பாடசாலையில் கால் பதித்தவர் அவருக்கு சென்ற வருடம் 2023 உடன் எமது பாடசாலையின் பணிக்காலம் முடிவடைந்துவிட்டது அவர் விரும்பி இருந்தால் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்றிருக்கலாம் நான் கேட்டபோது அவர் கூறிய ஒரே பதில் Sir நான் நீங்கள் இருக்கும் மட்டும் இருந்து விட்டுப் போகின்றேன் என்றார். பாடசாலைக்கு முதல் ஆசிரியராக எப்போதும் பிள்ளைகளை வழி நடத்திக் கொண்டிருப்பார் வந்துகற்பித்தலில் பிள்ளைகளிடம் அதீத ஈடுபாடு கொண்டவர் ஒவ்வொரு பிள்ளைகளிலும் தனித்தனி கவனம் கொண்டவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்த ஒரு தாய் இன்று மூச்சடங்கி கிடக்கின்றாள். ஒரு மாதத்துக்கு முன்னர் தனது உடல் உபாதையும் கருத்தெடுக்காமல் பாடசாலைக்கு வந்து காலை கூட்டத்தில் நற்சிந்தனை கூறிக் கொண்டிருந்தபோது மயக்கமுற்து கீழே விழுந்தார் எந்தப் பாடசாலைக்கு அயராது உழைத்தாரோ அதே பாடசாலையின் மண்ணில் தலை சாய்ந்து விழுந்தார். கடந்த ஒரு மாத காலமாக தொலைபேசி ஊடாகவே பிள்ளைகளுக்கு என்ன படிப்பிக்க வேண்டும் என்பதை சக ஆசிரியர்களுக்கு கூறிவழிப்படுத்திக் கொண்டிருந்தார். இறுதியாக என்னிடம் பேசிய போது தான் பாடசாலைக்கு திங்கள் வரப்போவதாகவும் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் என்றும் கூறினார் அவருக்கு விருப்பமான சக ஆசிரியை செல்வா வீட்டுக்குச் சென்று அவர்களின் கையால் டீ குடித்துவிட்டு சாரி ஒன்றையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றார். பிள்ளைகளின் உணவு விடயத்திலும் அதீத ஈடுபாடு கொண்டவர் என்ன வேலை சொன்னாலும் முடியாது என்று சொல்லாமல் எனக்கு வலதுகரமாக தோளோடு நின்ற அன்பு தாயே சகோதரியே உமது பணி பலாலி வடக்கு பாடசாலையில் எ ப்போதும் நினைவு கூரப்படும் சென்று வா தாயே உமது ஆத்மா சாந்திக்காக நாங்கள் எல்லோரும் தலை சாய்த்து வணங்குகின்றோம் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் அதிபர் All reactions
  18. ஏன் நான் சண்டையா போட்டனான் இல்லயே..சிரிப்பு குறி போட்டு தானே எழுதினான்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.