Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. நீங்கள் இருவரும் சொல்வது ஒரு விதத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் கட்டிய விகாரையை இடிப்போம் வீராவேச வசனங்கள்,மேடைப்பேச்சுக்கள் முக்கிய அரசியல்வாதிகளுக்கு சரியானதல்ல. இது இன்னும் பகையுணர்ச்சிகளை தமிழ்- சிங்கள மக்களிடையே உருவாக்கும். கடைசியில் தமிழர்களின் பிரச்சனையே இதுதான் என முடித்து விடக்கூடும்.அனுர ஆட்சியில் மக்கள் அபிவிருத்தி முக்கிய விருத்தி எனும் பெயரில் நாடகம் ஆடுவது போல்....... தமிழ் அரசியல்வாதிகள் போராட்ட அரசியலை /பேச்சுவார்த்தை அரசியலை செய்யலாமே ஒழிய வெட்டுவோம்,புடுங்குவோம்,இடிப்போம்,உடைப்போம் என்ற அரசியல் சர்வதேசமே ஒத்துக்கொள்ளாது. அனுபவங்கள்.
  2. பிறர் காணியை சுவீகரித்து நிலம் அளந்து புத்த விகாரை கட்டும் மட்டும் என்ன கோமாவிலா இருந்தீர்கள்? கட்டிய விகாரையை யாரும் இடிக்க மாட்டார்கள். கட்டிய விகாரையை இடிக்க நேர்ந்தால் சிங்கள மக்களிடம் இன்னும் விரோதங்களையே உருவாக்கும். இனியும் மக்களை ஏமாற்றம் செய்யும் அரசியல் செய்யாமல் நீதியான/ வெளிப்படையான அரசியலை இதயபூர்வமாக செய்யுங்கள்.
  3. தம் ஆரசியல் இலாபத்திற்காக ஏதோ ஒரு வழிகளில் தம் போர்வெற்றியை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
  4. எழுத்துக்களும்,சம்பவங்களும் வாசித்ததையே மீண்டும் வாசிக்க தூண்டுகின்றது.👍🏼 தொடருங்கள்.
  5. ஸ - ச்சல நாட்டை (பனி விழும் மலர்வனம் ரி - நளின காந்தி (எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா ) க - கேதாரம் (இது ஒரு பொன் மாலை பொழுது) ம - வஸந்தா (அந்தி மழை பொழிகிறது) ப - காபி (கண்ணே கலைமானே) த - மிஸ்ர சிவரஞ்சனி (அழகே, அழகே தேவதை) எனக்கு பகாடி மாதிரியும் தோணும் நி - பட்தீப் (கண்ணா வருவாயா) ஸ் - சரசாங்கி (மல்லிகையே மல்லிகையே).
  6. அங்கு ஒரு சிதம்பர ரகசியம் ஒன்றுமிருக்காது என நினைக்கிறேன்.தமிழ் சமூகத்தினுள் அனுரவின் வளர்ச்சி இந்திய கொள்கை வகுப்பாளருக்கு வயிற்றில் புளியை கரைக்கும் எல்லோ? 😂
  7. இது அமெரிக்க/இஸ்ரேலின் நேற்று இன்றைய திட்டமாக இருக்காது. நீண்ட கால திட்டத்தை அழிவுகள் மூலமாக தீர்க்கின்றனர். இது யூத - அரேபிய யுத்தங்களுக்கு இன்னும் வழிவகுக்கும் என நான் நினைக்கின்றேன்.
  8. "கரை கடந்த புயல்" கதை அமர்க்களம் 👍
  9. கோட்டை முனியப்பர் மணியோசையோடு போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். நீங்கள் போராடுங்கள்.நான் இருந்தபடி இரசிக்கின்றேன்.🙂
  10. பிரச்சனை தீர்ந்த பின்னர் தான்- சிரிப்பேன் என்றால்- உங்களால் கடைசி வரை - சிரிக்கவே முடியாது.
  11. தெரியாமல் தான் கேட்கின்றேன். எமது ஊர்களிலும் வளர்ப்பு பன்றி இறைச்சி சாப்பிடுகின்றார்களா? காட்டுப்பன்றி இறைச்சி தான் சாப்பிடுவதாக கேள்விப்பட்டுள்ளேன்.அதுவும் எல்லோரும் இல்லை.
  12. CDU யும் AFD யும் தற்போது ஒரு பாதையில் தான் பயணிக்கப்போகின்றார்கள் போல் இருக்கின்றது. இவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கும் குறைவில்லை. எல்லாவற்றையும் விட சொந்த நாட்டில் பிரச்சனை என அகதியாக வந்து விட்டு.....வந்து தங்கிய இடத்தில் தங்கள் அஜாரக வேலைகளை செய்தால் யார்தான் கொதி நிலைக்கு வரமாட்டார்கள்?
  13. மாவை சேனாதிராசா,காசி ஆனந்தன்,வண்ணை ஆனந்தன் போன்றோர் ஈழ விடுதலைக்கான அதிரடி பேச்சாளர்களாக இருந்தார்கள். அது மட்டுமல்ல சிறிமாவின் சிங்கள அஜாரக அரசால் சிறை வைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.இவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது கூட சைக்கிள் ரியூப்பை தொண்டைக்குள் செலுத்தி பால் ஊற்றி சித்திரவதைக்கு உள்ளானவர்கள். மாவை சேனாதிராசா பல தடவைகள் அரசியல் பேச்சுக்களுக்காக சிறைவாசம் செய்தவர்.பௌத்த சாசன அரசியலுடன் தமிழ்மக்கள் சேர்ந்து வாழமுடியாது என பல ஆதாரங்களை சமர்ப்பித்தவர் மாவை சேனாதிராசா.70,73 களில் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டியதில் மாவையின் பங்கு அளப்பெரியது. அவரின் இறுதிகால அரசியல் போக்கு கசப்பை தந்தாலும் அவர் முன்னாடி நின்ற பலம் வாய்ந்த தலைவர்களின் அரசியல் போக்குகளையும் நாம் கவனிக்க வேண்டும்.
  14. தடிமல் காய்ச்சலுக்கு கோழி சூப் சுடச்சுட குடித்தாலும் உடல் அமைதிப்படும். சொந்த அனுபவமாக்கும்.🙂
  15. கடலிலே தனிமையில் போனாலும்.. கண்மணி உன் நினைவில் களைப்பாறுவேன்.. அலைகளில் தத்தளித்தாலும்.. உன் நினைவில் முக்குளிப்பேனே.. அடியே அமுதே இதுவே போதும்.. சிட்டு நீ... காதோரம் சேர்க்காதோ காத்து.. நித்தம் உனை காணாது.. நித்திரையும் தோணாது.. சித்திரமே முத்து ரதமே.. எட்டி எட்டி போனாலும்.. கெட்டு மனம் போகாது.. அற்புதமே அன்னக்கிளியே..
  16. ஆரியர்களையும் அதன் பார்ப்பனர்களையும் எதிர்ப்பவன் நான். ஐயர்களையும் அவர் தம் சமஸ்கிருதத்தையும் எதிர்ப்பவன் நான். திராவிடத்தை எதிர்க்க முக்கிய காரணம் அதன் தவறுகள். எனவே நான் தமிழனாகவே இருக்க விரும்புகின்றேன். அதிலும் சைவத்தமிழனாக பெருமிதம் அடைகின்றேன். ஆரியமோ திராவிடமோ எம் அழிவுகளை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. முயற்சிக்கவும் இல்லை.மகிந்தவுடன் தட்டு மாற்றிக்கொண்டதை தவிர வேறேதுமில்லை.
  17. நான் மாவையை பல தடவைகள் திட்டியிருக்கின்றேன்.அது அவர் விட்ட தவறுகளுக்காக மட்டுமே. ஆனால் சம்பந்தன் தமிழர் சம்பந்தமாக தட்டிக்கழித்த செயல்கள் அளவில் அடங்காதது. அதற்கு அவர் மரணச்சடங்கு நிகழ்வுகளே நல்ல உதாரணம்.
  18. இளையராஜா எனும் பிரமாண்டம்.....😎 இசை அற்புதங்களுக்கு அளவேயில்லை.. ❤️
  19. விவேக். மறைந்தாலும் மகா நடிகன். போஜனம் செய்ய வாருங்கள் மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கள் நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கள் வாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து மாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம் நாட்டிய கூடம் பச்ச மரகதம் பதித்த செவர்களும் பசும்பொன் தரையில் பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில் நட்ட நடுவே குத்து விளக்கேற்றி தூண்கள் தோறும் தூண்டா… 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.