Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுவறிவுப் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

அங்கால அனுஷ்காவுக்கு ஆட்கள் அடிபட்டுக் கொண்டு இருக்கினம், நீங்கள் இன்னும் ஜோதிகாவோடு நிக்கிறிங்கள். கொஞ்சம் மாறுங்கோ ....!  😊

 

நாம எப்போதும் ஶ்ரீதேவியின் பரமவிசிறிகள். அவா இல்லாததால் ஜோதிகாதான் அடுத்த அழகி. அதனால் மாறமாட்டோம்😎

  • Replies 4.5k
  • Views 397.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஒரு ஜனாதிபதி தனது நிதியமைச்சருடன் கதைத்துக் கொண்டு பூங்காவில் உலவும் பொழுது அங்கிருந்த மாமரத்தில் இருந்து நிறைய கிளிகள் பறந்தன. அதைப்பார்த்த ஜனாதிபதி அட ஒரு நூறு கிளிகள் இருக்கும்போல என்கிறார்.அப்போது அதில் ஒரு அழகான கிளி திரும்பி வந்து அவ்வளவு எல்லாம் கிடையாது மண்டுகாள் "நாங்களும் எங்களளவும் எங்களில் பாதியும் பாதியில் பாதியும் நீயும் சேர்ந்தால்தான் நூறு " என்று பகர்ந்து பறந்து போனது.அங்கு பறந்துபோன கிளிகள் எவ்வளவு என்று நீங்கள்தான் சொல்லவேண்டும், காரணம் நானும் மறந்து விட்டேன்.....!  😒 

36+36+18+9+1 =100

36

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

நாம எப்போதும் ஶ்ரீதேவியின் பரமவிசிறிகள். அவா இல்லாததால் ஜோதிகாதான் அடுத்த அழகி. அதனால் மாறமாட்டோம்😎

அடிப்படையே புரிய மாட்டேங்குது உங்களுக்கு..... சூர்யனில ஜோதி கலந்திடும்  கிரு  பன்  கருகிடும்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாத்தியார் said:

36+36+18+9+1 =100

36

வாத்தியார் வேற ஜோவின் விசிறி!

 

Jyothika-36-Vayathinile-movie-review.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:
 

முதலில் கொண்டு சென்றது 7
ஒவ்வொரு சாமிக்கும் போட்டது

7*2=14

 14-8 = 6

6*2 =12

12- 8 =4

4* 2 =8

8-0 =0

 

 

முதலில் கொண்டு சென்றது 2
ஒவ்வொரு சாமிக்கும் போட்டது

2*2=4

 4-2 = 2

2*2 =4

4- 2 =2

2* 2 =4

4- 0 =0

 

கேள்விக்கு பல விடைகள் உள்ளன என்பதால் கேள்வியில் வழு உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

 

 

முதலில் கொண்டு சென்றது 2
ஒவ்வொரு சாமிக்கும் போட்டது

2*2=4

 4-2 = 2

2*2 =4

4- 2 =2

2* 2 =4

4- 0 =0

 

கேள்விக்கு பல விடைகள் உள்ளன என்பதால் கேள்வியில் வழு உள்ளது!

மூன்று கடவுள்களுக்கும் ஒரேயளவிலான பூக்கள் போடப்பட்டிருக்கின்றன
என்பதை எப்போதும் தமிழன் எழுத மறந்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

On 1/25/2019 at 7:00 PM, வாத்தியார் said:

முதலில் கொண்டு சென்றது 7
ஒவ்வொரு சாமிக்கும் போட்டது 8

7*2=14

14-8 = 6

6*6 =12

12- 8 =4

4* 4 =8

8-0 =0

சரியான விடை. வாழ்த்துக்கள் வாத்தியார் 

  • கருத்துக்கள உறவுகள்

45m  ஆழ  கிணற்றில் 15m  உயரத்திற்கு  தண்ணீர் உள்ளது. அதில் மிதந்து கொண்டிருக்கும் அட்டை ஒன்று மேலே ஏற  ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு நாளும் 3m  ஏறி பின் இரவு தூங்கும்போது 2m  கீழே  சறுக்கி செல்கிறது. அட்டை கிணற்றுக்கு வெளியே வர எத்தனை நாட்கள் எடுக்கும்?

21 minutes ago, Eppothum Thamizhan said:

45m  ஆழ  கிணற்றில் 15m  உயரத்திற்கு  தண்ணீர் உள்ளது. அதில் மிதந்து கொண்டிருக்கும் அட்டை ஒன்று மேலே ஏற  ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு நாளும் 3m  ஏறி பின் இரவு தூங்கும்போது 2m  கீழே  சறுக்கி செல்கிறது. அட்டை கிணற்றுக்கு வெளியே வர எத்தனை நாட்கள் எடுக்கும்?

30 நாட்கள்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழினி said:

30 நாட்கள்

இரண்டு நாளுக்கு முன்னர் கிணற்றுக் கட்டுக்கு வந்த அட்டை தூங்கக் கீழே போனால்தான் 30 நாட்கள் சரி!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழினி said:

30 நாட்கள்

பிழையான விடை தமிழினி .மீண்டும் முயற்சிக்கலாம் !

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறைக்கூடத்திற்குள் கள்வன் ஒருவன் அடைக்கப்பட்டுள்ளான். அந்த சிறைக்கூடத்திற்கு இரு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று தப்பி செல்வதற்கான  வாசல். மற்றயது இன்னும் கூடிய பாதுகாப்புள்ள சிறைக்கூடத்திற்கான பாதை. இரு வாசல்களிலும் ஒவ்வொரு காவலாளி உள்ளான். அதில் ஒருவன் எப்போதும் உண்மையே பேசுபவன். மற்றயவனோ எப்போதும் பொய்யே பேசுபவன். ஆனால் கள்வனுக்கு யார் உண்மை பேசுபவன் யார் பொய் பேசுபவன் என்று தெரியாது. ஆனால் காவலாளிகளுக்கும் சிறை அதிகாரிக்கும் அது யாரென்று தெரியும். அங்கு வந்த உயர் அதிகாரி கள்வனை பார்த்து  " இரு காவலாளிகளிடமும் ஒரே (மாதிரியான) கேள்வியை கேட்டு  தப்பிச்செல்லும் வழியை கண்டுபிடித்து நீ தப்பி செல்லலாம் " என்கிறார். கள்வன் என்ன கேள்வியை இரு காவலாளியிடமும் கேட்டு தப்பி செல்லும் வழியை கண்டு பிடிப்பான்?

1 hour ago, Eppothum Thamizhan said:

ஒரு சிறைக்கூடத்திற்குள் கள்வன் ஒருவன் அடைக்கப்பட்டுள்ளான். அந்த சிறைக்கூடத்திற்கு இரு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று தப்பி செல்வதற்கான  வாசல். மற்றயது இன்னும் கூடிய பாதுகாப்புள்ள சிறைக்கூடத்திற்கான பாதை. இரு வாசல்களிலும் ஒவ்வொரு காவலாளி உள்ளான். அதில் ஒருவன் எப்போதும் உண்மையே பேசுபவன். மற்றயவனோ எப்போதும் பொய்யே பேசுபவன். ஆனால் கள்வனுக்கு யார் உண்மை பேசுபவன் யார் பொய் பேசுபவன் என்று தெரியாது. ஆனால் காவலாளிகளுக்கும் சிறை அதிகாரிக்கும் அது யாரென்று தெரியும். அங்கு வந்த உயர் அதிகாரி கள்வனை பார்த்து  " இரு காவலாளிகளிடமும் ஒரே (மாதிரியான) கேள்வியை கேட்டு  தப்பிச்செல்லும் வழியை கண்டுபிடித்து நீ தப்பி செல்லலாம் " என்கிறார். கள்வன் என்ன கேள்வியை இரு காவலாளியிடமும் கேட்டு தப்பி செல்லும் வழியை கண்டு பிடிப்பான்?

ரொம்ப சிம்பிள் 

ஒரு டபுள் நெகடிவ் கேள்வியை இருவரிடமும் கேட்டால் போச்சு.

விடையை மற்றவர்கள் கண்டுபிடிக்கட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஜீவன் சிவா said:

ரொம்ப சிம்பிள் 

ஒரு டபுள் நெகடிவ் கேள்வியை இருவரிடமும் கேட்டால் போச்சு.

விடையை மற்றவர்கள் கண்டுபிடிக்கட்டும் 

இங்கு நெகடிவ் பொசிடிவ் ஒன்றும் கிடையாது. முதலில் ஜீவன் விடை கண்டு பிடிக்கட்டும் பிறகு நான் சரி பிழை சொல்கிறேன்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

ஒரு சிறைக்கூடத்திற்குள் கள்வன் ஒருவன் அடைக்கப்பட்டுள்ளான். அந்த சிறைக்கூடத்திற்கு இரு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று தப்பி செல்வதற்கான  வாசல். மற்றயது இன்னும் கூடிய பாதுகாப்புள்ள சிறைக்கூடத்திற்கான பாதை. இரு வாசல்களிலும் ஒவ்வொரு காவலாளி உள்ளான். அதில் ஒருவன் எப்போதும் உண்மையே பேசுபவன். மற்றயவனோ எப்போதும் பொய்யே பேசுபவன். ஆனால் கள்வனுக்கு யார் உண்மை பேசுபவன் யார் பொய் பேசுபவன் என்று தெரியாது. ஆனால் காவலாளிகளுக்கும் சிறை அதிகாரிக்கும் அது யாரென்று தெரியும். அங்கு வந்த உயர் அதிகாரி கள்வனை பார்த்து  " இரு காவலாளிகளிடமும் ஒரே (மாதிரியான) கேள்வியை கேட்டு  தப்பிச்செல்லும் வழியை கண்டுபிடித்து நீ தப்பி செல்லலாம் " என்கிறார். கள்வன் என்ன கேள்வியை இரு காவலாளியிடமும் கேட்டு தப்பி செல்லும் வழியை கண்டு பிடிப்பான்?

கள்வன் இரண்டு காவலாளிகளிடம் கேட்கும் கேள்வி இதுதான்:

“நான் தப்பிச் செல்ல எது சரியான பாதை என்று மற்றைய காவலாளியைக் கேட்டால் அவன் எந்தப் பாதையைக் காட்டுவான்?”

இருவரும் காட்டும் பாதை இன்னும் பாதுகாப்பு கூடிய சிறையாக இருக்கும். எனவே கள்வன் காவலாளிகள் காட்டும் பாதையைத் தவிர்த்து மற்றைய பாதையால் தப்பிச் செல்லலாம்.

விளக்கத்தைச் சுவி ஐயா தருவார்!

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

கள்வன் இரண்டு காவலாளிகளிடம் கேட்கும் கேள்வி இதுதான்:

“நான் தப்பிச் செல்ல எது சரியான பாதை என்று மற்றைய காவலாளியைக் கேட்டால் அவன் எந்தப் பாதையைக் காட்டுவான்?”

இருவரும் காட்டும் பாதை இன்னும் பாதுகாப்பு கூடிய சிறையாக இருக்கும். எனவே கள்வன் காவலாளிகள் காட்டும் பாதையைத் தவிர்த்து மற்றைய பாதையால் தப்பிச் செல்லலாம்.

விளக்கத்தைச் சுவி ஐயா தருவார்!

 

சரியான பதில் கிருபன். வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

இந்தப் பாலத்தை, இப்படி கட்டியதற்கு... ஒரு காரணம் உண்டு. அது என்ன? 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

இந்த நால்வரில்.... அந்தப் பெண்ணின் கணவன் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: phone and text

3 பொத்தான் மட்டுமே அழுத்தி,  100 வர வேண்டும். 
ஆனால்... சைவர் பொத்தானை அழுத்தக் கூடாது. 
யாழ் களத்தில்...  யார் கெட்டிக்காரர் என்று பாப்பம். 🤪

On 2/15/2019 at 12:25 AM, தமிழ் சிறி said:

Image may contain: phone and text

3 பொத்தான் மட்டுமே அழுத்தி,  100 வர வேண்டும். 
ஆனால்... சைவர் பொத்தானை அழுத்தக் கூடாது. 
யாழ் களத்தில்...  யார் கெட்டிக்காரர் என்று பாப்பம். 🤪

1/%

1 Divided by % =100

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழினி said:

1/%

1 Divided by % =100

 

1/% என்பது  சரியான பதில்.  பாராட்டுக்கள் தமிழினி.👍

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

உங்களால்... இதை படிக்க முடிகிறதா...?

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

90 வீதமானவர்கள்... பிழையாக விடையளித்த,  கேள்வி.

22 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

உங்களால்... இதை படிக்க முடிகிறதா...?

BAD EYES  என்று எழுதி இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஜெகதா துரை said:

BAD EYES  என்று எழுதி இருக்கு

ஜெகதா துரை,  பாதிக் கண்களை.... மூடிக் கொண்டு பார்க்கத் தானே... 
முழு எழுத்தையும் வாசிக்கக் கூடியதாக இருந்தது. 🤪

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.